அரியானா வன்முறைக்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்!

அரியானாவில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அரியானா மாநிலத்தில் பாஜக…

காஷ்மீரில் காணாமல் போன ராணுவ வீரர் கண்டுபிடிப்பு!

காஷ்மீரில் காணாமல் போன ராணுவ வீரர் ஜாவித், தற்போது கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் குல்காம் மாவட்டம் அஜதல்…

என்.எல்.சி. அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த அனுமதிக்க கூடாது: ஐகோர்ட்டு உத்தரவு!

என்.எல்.சி. கார்ப்பரேட் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த தொழிலாளர்களை அனுமதிக்க கூடாது என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.…

இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் சிறுபான்மையினர் அல்ல, தமிழர்கள்: சீமான்

இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் சிறுபான்மையினர் அல்ல, அவர்கள் தமிழர்கள் என்று சீமான் கூறினார். சென்னையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…

இலங்கையில் உள்நாட்டு பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாய் செல்லுபடியாகாது!

இலங்கையில் உள்நாட்டு பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாய் செல்லுபடியாகாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே கடந்த மாதம் தலைநகர் கொழும்புவில்…

டொனால்ட் டிரம்ப் குற்றமற்றவர் என்று நீதிமன்றம் கூறியுள்ளது!

டொனால்ட் டிரம்ப் குற்றமற்றவர் என்றும், அடுத்த விசாரணை ஆகஸ்ட் 28ஆம் தேதியன்று நடைபெறும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 2020 ஆம் ஆண்டு…

மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை காணொலி காட்சி வழியாக நடக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில்…

நடிகை அடா சர்மாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி!

தி கேரளா ஸ்டோரி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலமான அடா சர்மாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில்…

மணிப்பூர் விவகாரம் குறித்து பேசினால் நாட்டின் அமைதி கெட்டுவிடும்: எச்.ராஜா

மணிப்பூரில் பயங்கர கலவரம் நடந்து வரும் நிலையில், அதுகுறித்து பேசுவது நாட்டுக்கு நல்லது கிடையாது என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா…

ஆக்சிஜன் மாஸ்க்குக்கு பதிலாக டீ கப் ரொம்ப சாதாரண விஷயம்: மா. சுப்பிரமணியன்

உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் சிறுவனுக்கு ஆக்சிஜன் குடுவைக்கு பதிலாக காகித டீ கப்பை மூக்கில் மாட்டிய சம்பவம் தொடர்பாக அமைச்சர் மா.…

தர்மத்தை கடைப்பிடிப்பவர்களே தர்மத்தை போதிக்க முடியும்: ப.சிதம்பரம்

மணிப்பூர் விவகாரத்தில் மத்திய-மாநில அரசுகளை சுப்ரீம் கோர்ட்டு கடுமையாக சாடியுள்ளதை சுட்டிக்காட்டி மத்திய அரசு மீது ப.சிதம்பரம் கடுமையாக சாடியுள்ளார். மணிப்பூர்…

சமூக ரீதியிலான மோதல்கள் தவிர்க்கப்பட வேண்டியவை: மாயாவதி!

அரியானா மாநிலத்தில் நிகழ்ந்துள்ள வன்முறை சம்பவங்கள் குறித்து உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் மாயாவதி கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். இதுபோன்ற…

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மனைவி சோஃபியை பிரிய உள்ளதாக அறிவித்துள்ளார்!

கனடா நாட்டின் பிரதமராக இருக்கும் ஜஸ்டின் ட்ரூடோ தனது காதல் மனைவி சோஃபியை பிரிய உள்ளதாக அறிவித்துள்ளார். உலகளவில் பிரபலமாக இருக்கும்…

வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா மகனுக்கு 9 ஆண்டு சிறைதண்டனை!

வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா மகன் தாரிக் ரகுமானுக்கு 9 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் ரூ.2 கோடி…

பொது பாடத்திட்டத்தை அமல்படுத்த பெரும்பாலான கல்லூரிகள் ஆர்வம்: பொன்முடி

பொது பாடத்திட்டத்தை அமல்படுத்துவதற்கு பெரும்பாலான கல்லூரிகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் க.பொன்முடி தெரிவித்தார். தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு ஒரே மாதிரியான…

சட்ட வரையறையில் தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டுகளை கொண்டுவரக்கூடாது: தங்கம் தென்னரசு!

இணையவழி ஆதாய விளையாட்டுக்கான சட்ட வரையறையில் தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டுகளை கொண்டுவரக்கூடாது என்று ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் அமைச்சர் தங்கம்…

அரியானா வன்முறை திட்டமிட்ட சதி: முதல்வர் மனோகர் லால் கட்டார்!

அரியானாவில் ஏற்பட்ட வன்முறை திட்டமிட்ட சதி என்றும், குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது என்றும் அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார்…

ஐஏஎஸ் அதிகாரி பிரதீப் யாதவுக்கு 2 வாரம் சிறைத்தண்டனை: உயர்நீதிமன்றம்!

நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத ஐஏஎஸ் அதிகாரி பிரதீப் யாதவ் உட்பட 3 அரசு அதிகாரிகளுக்கு 2 வார சிறைத்தண்டனை விதித்து சென்னை…