துணைவேந்தர் தேடல் குழுவை அமைக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை: ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் நியமனத்துக்கான தேடல் குழுவில் யுஜிசி உறுப்பினரை நிராகரித்து உயர் கல்வித் துறை அரசிதழில் வெளியிட்ட அறிவிப்பை…

கன்னட இன வெறியர்கள் தமிழக முதல்வரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது: சீமான்!

கன்னட இன வெறியர்கள் தமிழ்நாடு முதலமைச்சரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…

சிறு, குறு தொழில் நிறுவன கோரிக்கைகளுக்கு முதல்வர் நேரடியாக தீர்வு காண வேண்டும்: முத்தரசன்

சிறு, குறு தொழில் நிறுவனங்களின் கோரிக்கை மீது முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்…

கர்நாடகத்திடமிருந்து தண்ணீர் பெற்றுத் தருவதில் திமுக ஆட்சி தோல்வியடைந்துள்ளது: டி.டி.வி. தினகரன்!

கர்நாடகத்திடமிருந்து தண்ணீர் பெற்றுத் தருவதில் திமுக ஆட்சி தோல்வியடைந்துள்ளது என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்களிடம் அமமுக பொதுச்…

3,000 கனஅடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவு!

வரும் 28-ம் தேதி முதல் அடுத்த மாதம் 15-ம் தேதி வரை தமிழகத்துக்கு விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீரை திறக்க…

மணிப்பூர் மாணவர்கள் கொலைக்கு மத்திய அரசு வெட்கப்பட வேண்டும்: பிரியங்கா காந்தி

கடந்த ஜூலை மாதம் முதல் மணிப்பூரில் ஃபிஜாம் ஹெம்ஜித் (20) மற்றும் ஹிஜாம் லிந்தோயின்காம்பி (17) எனும் இரண்டு மாணவர்கள் காணாமல்…

மருதமலை கோவிலுக்கு திமுக அரசு கரெண்ட் கொடுக்கலையா: அண்ணாமலை பேச்சால் சர்ச்சை!

1962 வரை மருதமலையில் கரெண்ட் கிடையாது.. மருதமலை முருகன் கோயிலுக்கு மின்சாரம் கொடுக்ககூடாது என்று திமுக கொள்கையாக வைத்திருந்ததாக பாஜக மாநில…

அதிமுக – பாஜக கூட்டணி விரைவில் இணையும்: ஜான் பாண்டியன்!

அதிமுக – பாஜக கூட்டணி விரைவில் இணையும் என்று தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதிமுக…

பா.ஜ.கவை வீழ்த்தவே திமுக கூட்டணியில் இடம் பெற்றோம்: வன்னியரசு

பாஜகவை வீழ்த்தவே திமுக கூட்டணியில் இடம் பெற்றோம். ஆகவே, திமுக தலைமையிலான கூட்டணியில் விடுதலைச்சிறுத்தைகள் இடம் பெற்றிருப்பது நாட்டை பாதுகாக்கவே என்று…

சமூக ஊடகப் பதிவுகளை தீவிரமாக கண்காணிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

“சட்டம் – ஒழுங்கு பிரச்சினை சில சமயங்களில், சில சமூக ஊடகச் செய்திகளால் ஏற்பட்டு விடுகிறது. ஆகவே, சமூக ஊடக பதிவுகளை…

சென்னையில் அக்.14-ல் ‘மகளிர் உரிமை மாநாடு’: கனிமொழி எம்.பி., அறிவிப்பு!

கருணாநிதி நூற்றாண்டையொட்டி மகளிர் அணி அக்டோபர் 14-ல் சென்னையில் நடத்தும் மகளிர் உரிமை மாநாட்டில் சோனியா காந்தி உள்ளிட்ட இண்டியா கூட்டணிக்…

இந்தியாவின் ராஜதந்திரம் கடந்த 30 நாட்களில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது: பிரதமர் மோடி

இந்தியாவின் ராஜதந்திரம் கடந்த 30 நாட்களில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜி 20 பல்கலைக்கழக இணைப்பின்…

மணிப்பூரில் மொபைல் இணையதள சேவை 5 நாள்களுக்கு தடை!

மணிப்பூரில் மைதேயி இனத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் கொலை செய்யப்பட்டு கிடக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…

சீன உளவு கப்பலுக்கு அனுமதி இல்லை: இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர்!

சீனாவின் அதி நவீன உளவு கப்பல்களில் ஒன்றான ஷீ யான்-6 என்ற கப்பல் கடந்த வாரம் இந்திய பெருங்கடல் பகுதிக்குள் நுழைந்தது.…

தமிழ் நடிகர் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நித்யா மேனன்!

தமிழ் ஹீரோ ஒருவர் தன்னை படப்பிடிப்பில் துன்புறுத்தினார் என்று நித்யா மேனன் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. நானி நடித்த ‘வெப்பம்’ படத்தின்…

நடிகர் ரஜினியிடம் வாழ்த்து பெற்ற ராகவா லாரன்ஸ்!

‘சந்திரமுகி 2’ திரைப்படம் வெளியாக உள்ளதையொட்டி நடிகர் ராகவா லாரன்ஸ் இன்று நடிகர் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.…

நாடாளுமன்ற தேர்தலில் தனித்து தான் போட்டி: சீமான்

வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாருடனும் கூட்டணி கிடையாது என்றும், நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடும் என்றும் சீமான் கூறியுள்ளார்.…

சொட்டு நீரும் அருந்தாமல் உயிர் நீத்த உலகின் முதல் போராளி: திலீபன் நினைவு நாள்!

உலகில் ஒடுக்குமுறைக்கு எதிராக நடத்தப்படும் உரிமைப் போராட்டங்கள் ஆயுத வழியிலும் உண்ணாநிலை வழியிலும் நடத்தப்பட்டால் மட்டுமே ஒடுக்குமுறையாளர்களை குலை நடுங்க வைக்கின்றன.…