ரூ.2000 நோட்டுகளை மாற்ற காலக்கெடு அக்டோபர் 7-ம் தேதி வரை நீட்டிப்பு!

ரூ.2000 நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு அக்டோபர் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரூ.2000 நோட்டுகளின் புழக்கத்தை கட்டுப்படுத்தி…

ஆசிரியர்களிடம் பேச்சு நடத்தக் கூட அரசு முன்வராதது கண்டிக்கத்தக்கது: அன்புமணி

கடந்த 6 நாட்களாக போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அதுகுறித்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் அமைப்புகளுடன் பேச்சு நடத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்…

அமலாக்கத்துறையும், பாஜகவும் பொதுமக்களுக்கு பதில் சொல்ல வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்

பாஜக தலைமை அலுவலக ஊழியர் ஜோதிக்குமார் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டது பற்றி சிபிஐ(எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.…

பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து ஆளுநர் ரவியிடம் பிரேமலதா விஜயகாந்த் நேரில் மனு!

காவிரி நீர் விவகாரம் முதல் ஆசிரியர்கள் போராட்டம் வரையில் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து, ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் தேமுதிக சார்பில் அக்கட்சியின் பொருளாளர்…

முதல்வர் வேட்பாளர் என்று சொல்லும் அளவுக்கு அண்ணாமலை குழந்தை இல்லை: சீமான்!

அண்ணாமலை முதல்வர் வேட்பாளராக ஆசைப்பட்டார் என்று சொல்வது புதுக்கருத்தாக உள்ளது என்றும், நான் முதல்வர் வேட்பாளர் என்று சொல்லும் அளவுக்கு அண்ணாமலை…

ரத்த தானம் செய்ய அனைவரும் முன்வர வேண்டும்: முதல்வர் மு.க. ஸ்டாலின்!

ரத்த தானத்தில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக உள்ளது என்றும் 100 சதவீத இலக்கை எட்ட அனைவரும் ரத்த தானம் செய்ய முன்வர…

வாச்சாத்தி தீர்ப்பு எளிய மக்களுக்கு எதிரான அதிகார வர்க்கத்துக்கு ஒரு பாடம்: திருமாவளவன்

வாச்சாத்தி தீர்ப்பு எளிய மக்களுக்கு எதிரான அதிகார வர்க்கத்துக்கு ஒரு பாடம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்து…

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பணமோசடி வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட…

கிருஷ்ணகிரியில் கர்நாடகா பேருந்தை சிறை பிடித்த நாம் தமிழர் கட்சியினர்!

தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடகா அரசைக் கண்டித்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நாம் தமிழர் கட்சியினர் இன்று கண்டனப்…

காங்கிரஸ் கட்சியைப் போல வேறு யாரும் ஏழைகளுக்கு அநீதி இழைத்தது இல்லை: பிரதமர் மோடி

காங்கிரஸ் கட்சியைப் போல வேறு யாரும் ஏழைகளுக்கு அநீதி இழைத்தது இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார். சட்டப்பேரவைத் தேர்தல்…

கனமழை காரணமாக வெள்ளக்காடாக மாறிய நியூயார்க்!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த சில நாள்களாக பெய்துவரும் கனமழை காரணமாக அந்நகரம் முழுவதும் வெள்ளக் காடாக மாறியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க்…

சந்திரபாபு நாயுடு மகன் நாரா லோகேசுக்கு சிஐடி போலீசார் சம்மன்!

ஆந்திர முன்னாள், முதல்வர் சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு கழக ஊழலில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் தற்போது…

காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடகா சீராய்வு மனு தாக்கல்!

தமிழகத்திற்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட நிலையில், கர்நாடக அரசு ஆணையத்தில் சீராய்வு…

ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற வேல்முருகன் கைது!

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் உட்பட அக்கட்சியைச் சேர்ந்த 100க்கும்…

நம்பிக்கை துரோகத்தின் சின்னம்தான் பண்ருட்டி ராமச்சந்திரன்: கே.பி.முனுசாமி

நம்பிக்கை துரோகத்தின் சின்னம்தான் பண்ருட்டி ராமச்சந்திரன் என்று அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி கொந்தளிப்புடன் தெரிவித்தார். இது குறித்து கிருஷ்ணகிரி…

நடிகர் கமலஹாசனின் பூர்வீகம் பரமக்குடி அல்ல: சாட்டை துரைமுருகன்

நடிகர் கமல்ஹாசனின் பூர்வீகம் தமிழ்நாட்டின் பரமக்குடி அல்ல; கர்நாடகாவின் ஹாசன் பகுதி என நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன்…

நடிகர்கள் பிரகாஷ் ராஜ் மற்றும் சிவராஜ்குமாருக்கு வாழ்த்து தெரிவித்த பார்த்திபன்!

நண்பர் திரு சிவராஜ்குமார் அவர்களுக்கும், நண்பர் திரு பிரகாஷ்ராஜ் அவர்களுக்கும் பாராட்டு என்று பார்த்திபன் கூறியுள்ளார். அருண்குமார் இயக்கத்தில் நடிகர் சித்தார்த்…

காவிரி விவகாரத்துக்கு நான் கண்டிப்பாக குரல் கொடுப்பேன்: சமுத்திரகனி

காவிரி விவகாரத்துக்கு நான் கண்டிப்பாக குரல் கொடுப்பேன். இது தொடர்பாக நடிகர் சங்கம் ஆர்பாட்டம் நடத்தினால் நான் கலந்துகொள்வேன் என இயக்குநரும்,…