பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை எதிர்த்துப் போராடிய மக்கள் மீது வழக்குப் பதிவு: சீமான் கண்டனம்!

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை எதிர்த்துப் போராடிய மக்கள் மீது வழக்குப் பதிவு செய்திருப்பது எதேச்சதிகாரப்போக்கின் உச்சமாகும் என்று சீமான் விமர்சித்துள்ளார்.…

ஆசிரியர்கள் குரலை நசுக்க முயற்சிப்பதை திமுக அரசு உடனடியாக நிறுத்தனும்: அண்ணாமலை

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராடி வரும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் அவர்கள் குரலை நசுக்க முயற்சிப்பதை திமுக அரசு உடனடியாக நிறுத்திக்…

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தது குறித்து பொள்ளாச்சி ஜெயராமன் விளக்கம்!

பாஜகவுடன் கூட்டணி கிடையாது என அதிமுக அறிவித்த நிலையில், கோவையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை கோவை மாவட்ட அதிமுக…

காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு எதிரான போக்கை பாஜக கைவிடவேண்டும்: ஜோதிமணி எம்.பி!

காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு எதிரான போக்கை பாஜக கைவிடவேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி வலியுறுத்தியுள்ளார். கரூர் எம்.பி. அலுவலகத்தில் எம்.பி.…

‘நியூஸ்கிளிக்’ செய்தி நிறுவன டெல்லி அலுவலகத்துக்கு சீல்!

நியூஸ்கிளிக் செய்தி நிறுவனத்தின் டெல்லி அலுவலகத்துக்கு போலீசார் சீல் வைத்துள்ளனர். ‘நியூஸ்கிளிக்’ ஆன்லைன் செய்தி நிறுவனம், அமெரிக்க பணக்காரரான நெவில்லி ராய்…

சாதிவாரி கணக்கெடுப்பு இல்லாமல் சமூக நீதி முழுமையடையாது: டிடிவி தினகரன்

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசர அவசியமாகிறது. எனவே, சாதிவாரி கணக்கெடுப்பு இல்லாமல் சமூக நீதி முழுமையடையாது என்று அமமுக பொதுச்…

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் என தமிழ்நாடே போராக்களமாக மாறியுள்ளது: ஜெயக்குமார்

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் என தமிழ்நாடே போராக்களமாக மாறியுள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். பாஜக மாநில…

இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிப்பு!

நடப்பு ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்வீடன் நாட்டை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு நடப்பு…

அம்பேத்கர், திருவள்ளுவர் பற்றி அவதூறு பேச்சு: ஆர்.பி.வி.எஸ் மணியனுக்கு ஜாமீன்!

அம்பேத்கர், திருவள்ளுவர் பற்றி அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநில துணைத்தலைவர் ஆர்.பி.வி.எஸ் மணியனுக்கு…

எஸ்.ஜே.சூர்யாவிடம் குறுக்கு விசாரணை நடத்த உயர் நீதிமன்றத்தின் அனுமதி பெற்றுவர உத்தரவு!

‘வாலி’ படத்தின் இந்தி உரிமை தொடர்பான வழக்கில் எஸ்.ஜே.சூர்யாவிடம் குறுக்கு விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றத்தின் அனுமதி பெற்றுவர வேண்டும்…

ஸ்ரீதேவி மரணம் குறித்து மனம் திறந்த போனி கபூர்!

ஸ்ரீதேவி உப்பில்லா உணவுகளை மட்டுமே உட்கொண்டதால் குறைந்த ரத்தம் அழுத்தத்தால் பாதிக்கப்பட்டார் என்று போனி கபூர் கூறியுள்ளார். தமிழ் மற்றும் ஹிந்தித்…

கனடா தூதரக அதிகாரிகளை திரும்பப்பெற இந்தியா வலியுறுத்தியதாக தகவல்!

வரும் அக்.10-ம் தேதிக்குள் கனடா தனது தூதரக அதிகாரிகளை திரும்பப்பெற வேண்டும் என்று இந்தியா கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவைச் சேர்ந்த…

திமுக சமூகநீதி பற்றி பேசிக் கொண்டிருந்தால் மட்டுமே போதாது: அன்புமணி

திமுக சமூகநீதி பற்றி பேசிக் கொண்டிருந்தால் மட்டுமே போதாது. அதை செயலிலும் காட்ட வேண்டும். என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ்…

2024-ம் ஆண்டு மோடி மீண்டும் பிரதமரானால் அதிபர் ஆட்சி: ஆ.ராசா

2024-ம் ஆண்டு க்சபா தேர்தலில் மோடி மீண்டும் பிரதமரானால் நாடாளுமன்ற தேர்தல் இனி இல்லை.. அதிபர் ஆட்சிதான்.. பாகிஸ்தான் போல யாரை…

ஐ.பி.எஸ். அதிகாரி பல்வீர் சிங்குக்கு எதிரான வழக்கு டிசம்பர் முதல் வாரத்திற்கு ஒத்திவைப்பு!

ஐ.பி.எஸ் அதிகாரி பல்வீர் சிங்கால் பற்கள் பிடுங்கப்பட்டு பாதிக்கப்பட்வர்கள், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் இழப்பீடு கோரி தாக்கல் செய்த மனுவிற்கு நெல்லை…

சாதிவாரி கணக்கெடுப்பு நாட்டை பின்னோக்கி இழுத்துச் செல்லும்: டாக்டர் கிருஷ்ணசாமி!

சாதிவாரி கணக்கெடுப்பு என்பது தவறான நடைமுறை, அது நாட்டை பின்னோக்கி இழுத்துச் செல்லும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்…

அமைதியான தமிழகத்தில் குழப்பம் ஏற்படுத்த இடமளித்துவிடக் கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

“அமைதியான தமிழகத்தில் குழப்பம் ஏற்படுத்த முடியுமா என்று திட்டமிடுபவர்களுக்கு இடமளித்துவிடக் கூடாது. நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால் அந்த உள்நோக்கத்துடன் இத்தகைய…

தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தணும்: வேல்முருகன்

தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக வேல்முருகன் விடுத்துள்ள…