வேதியியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது!

வேதியியலுக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மவுங்கி பவெண்டி உள்பட மூவர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஸ்வீடனைச் சேர்ந்த…

மருத்துவக் கல்லூரி விவகாரத்தில் முதலைக் கண்ணீர் வடிக்காதீங்க: அண்ணாமலை!

மருத்துவக் கல்லூரி விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ரியாக்ட் செய்துள்ளார். முதல்வரின்…

வழக்கறிஞர்கள் குற்றவாளிக்காக வாதாடமாட்டோம் என்ற உறுதியை எடுக்கவேண்டும்: ஜான் பாண்டியன்

ஒரு தலைக்காதலால் நெல்லையில் இளம்பெண் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கறிஞர்கள் குற்றவாளிக்காக வாதாடமாட்டோம் என்ற உறுதியை எடுக்கவேண்டும் என தமிழக மக்கள்…

கோவை குண்டுவெடிப்பு சிறைவாசிகளை விடுவிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ள சிறைவாசிகளை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது. கடந்த 1998…

தமிழகத்தில்தான் சாதிய வன்கொடுமைகள் அதிகரிப்பு: ஆளுநர் ஆர்.என்.ரவி!

“தமிழகத்தில்தான் சாதிய வன்கொடுமைகள் தற்போது அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் நடைபெற்று வரும் நிகழ்வுகளைக் கேட்கும் பொழுதெல்லாம் மிகவும் வேதனையாக…

பரந்தூர் கிராம மக்கள் மீது பதியப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்: வேல்முருகன்

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய கிராம மக்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என…

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீரழிவு.. திமுக அரசின் தோல்வி: சீமான்

“தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்டக் கொடுங்குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது திமுக அரசின் நிர்வாகத் தோல்வியையே காட்டுகிறது”…

காவிரி ஒழுங்காற்றுக் குழு அக்டோபர் 12ஆம் தேதி கூடுகிறது!

காவிரி ஒழுங்காற்றுக் குழு அக்டோபர் 12ஆம் தேதி கூடுகிறது. ஒழுங்காற்று குழுவின் 88வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில்…

டாக்டர் கிருஷ்ணசாமி மீது வெடிகுண்டு வீசி கொலை முயற்சி வழக்கு: 3 பேருக்கு ஆயுள் தண்டனை!

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மீது வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்ற வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை…

முன்னாள் திமுக அமைச்சர் செங்குட்டுவன் மகன், மகளுக்கு சிறை தண்டனை!

முன்னாள் திமுக அமைச்சர் செங்குட்டுவனின் மகன் மற்றும் மகள் உட்பட 4 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம்…

‘ரஜினி 170’ படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் பூஜையுடன் தொடங்கியது!

ரஜினி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று (அக்.4) திருவனந்தபுரத்தில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.…

சித்தார்த்தை நினைத்து பெருமைப்படுகிறேன்: சிம்பு

சித்தார்த் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் ‘சித்தா’ படம் குறித்து நடிகர் சிம்பு தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பதிவு…

இதுவரை நான் நடித்ததில் சவாலான ஒன்று ‘தங்கலான்’ படம்: மாளவிகா மோகனன்!

பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘தங்கலான்’ படம் குறித்து நடிகை மாளவிகா மோகனன் பகிர்ந்துள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில்…

சீன நிதியில் இயங்கும் பிரதமர் கேர்ஸ் மீது ஏன் ஒரு நடவடிக்கையும் இல்லை: பிரசாந்த் பூஷன்

சீன நிறுவனங்களிடம் இருந்து பெருமளவில் நிதி பெற்ற பிரதமரின் கேர்ஸ் நிர்வகிப்பவர் மீது ஏன் ஒரு நடவடிக்கையும் இல்லை என மத்திய…

அதானி விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பியதால் சஞ்சய் சிங் குறிவைக்கப்படுகிறார்: ஆம் ஆத்மி

அதானி விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பியதால் தங்கள் கட்சியின் எம்.பி.யான சஞ்சய் சிங் குறிவைக்கப்படுவதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. டெல்லியில் ஆட்சி…

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசுக்கு உத்தரவிட முடியாது: உயர் நீதிமன்றம்

சாதிவாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழ்நாடு…

கூட்டணி எல்லாம் முடிஞ்சு போச்சு: வானதி சீனிவாசன்

அதிமுக – பாஜக கூட்டணி நீடிப்பதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்படும் நிலையில், அதிமுக பாஜக கூட்டணி தொடர்பான கேள்விக்கு தடாலடியாக…

பச்சை நிற ஆவின் பால் பாக்கெட் தட்டுப்பாடு அரசே திட்டமிட்டதா?: டிடிவி தினகரன்

ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், முதல்வர் ஸ்டாலினுக்கு முக்கிய…