நார்வே எழுத்தாளருக்கு இலக்கியத்துக்கான யோன் ஃபோஸ்ஸ நோபல் பரிசுக்கு தேர்வு!

நடப்பாண்டில், இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு நார்வே நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் யோன் ஃபோஸ்ஸ தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டாக்ஹோமில் உள்ள ராயல்…

மத்திய பிரதேசத்தில் அமலாக்கத்துறை ரெய்டு நடக்காதது ஏன்?: பிரியங்கா காந்தி!

ம.பியில் பாஜ.க, ஆட்சியில் 250க்கு மேற்பட்ட ஊழல்கள் நடந்துள்ளன. ஆனால் அமலாக்கத்துறை ரெய்டு நடக்காதது ஏன்? என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா…

புகுஷிமா அணு உலையில் கழிவுநீர் 2-வது கட்டமாக வெளியேற்றம்!

ஜப்பானின் புகுஷிமா அணு உலையில் இருந்து 2 -வது கட்டமாக அணு கழிவுநீரை வெளியேற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது. புகுஷிமா அணு மின்…

குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஹெக்டேர்‌ ஒன்றுக்கு ரூ.13,500 இழப்பீடு!

டெல்டா மாவட்டங்களில்‌ குறுவை பயிர்‌ சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஹெக்டேர்‌ ஒன்றுக்கு ரூ.13,500 இழப்பீடாக வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேட்டூர்…

2024 பாராளுமன்ற தேர்தலில் திமுக – பாஜக இடையேதான் போட்டி: அண்ணாமலை

“திமுகவா, பாஜகவா என்பதுதான் சவால். திமுக தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருக்கிறது. பாஜக மத்தியில் ஆளுங்கட்சியாக இருக்கிறது. போட்டி எங்கள் இருவருக்கும்தான். 2024…

குடிக்க வைத்த திமுக.,வுக்கு ஆசிரியர்களின் மதிப்பு எப்படி தெரியும்?: சீமான்

டாஸ்மாக் வைத்து குடிக்க வைத்த திமுக.,வுக்கு ஆசிரியர்களின் மதிப்பு எப்படி தெரியும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…

சிக்கிமில் வெள்ளத்தில் சிக்கிய 102 பேரை காணவில்லை!

சிக்கிமில் வெள்ளத்தில் சிக்கிய 102 பேரை காணவில்லை. இதுவரை 15 பேர் பலியாகியுள்ளனர். சிக்கிம் மாநிலத்தில் நேற்று முன்தினம் இரவு மிக…

பாஜக கூட்டணியில் இருந்து விலகிய பவன் கல்யாண்!

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் அறிவித்துள்ளார். மேலும், ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு…

ஹிட்டாச்சி நிறுவனம் 2500-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு உயர்தர வேலைவாய்ப்பு!

ஜப்பானைச் சேர்ந்த ஹிட்டாச்சி நிறுவனம் 2500-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு உயர்தர வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னையில் அமைத்துள்ள தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க…

உங்களுக்கு அறிவு இல்லையா? வேலையில்லாமல் இருக்கிறீர்களா?: சமந்தா கோபம்!

சமந்தாவின் நாய்க்குட்டி நாகசைதன்யாவிடம் இருக்கிறது. நீங்கள் இருவரும் மீண்டும் சேர்ந்து விட்டீர்களா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் சமந்தா காட்டமாக…

சென்சார் போர்டு அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாக விஷால் கூறிய புகாரில் சிபிஐ வழக்குப் பதிவு!

‘மார்க் ஆண்டனி’ படத்தை தணிக்கை செய்ய மும்பை சென்சார் போர்டு அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாக விஷால் கூறிய புகாரில் சிபிஐ வழக்குப்…

லியோ டிரைலரை மாலை 6.30 மணிக்கு வெளியிடுவதாக அறிவிப்பு!

லியோ டிரைலரை மாலை 6.30 மணிக்கு வெளியிடுவதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள…

பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் அதிமுக குறித்து விவாதிக்கவில்லை: பொன்.ராதாகிருஷ்ணன்

“பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் அதிமுக கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை. பாஜகவை பலப்படுத்துவது குறித்து பேசப்பட்டது” என்று அக்கட்சியின் மூத்த தலைவர்…

ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன்: எடப்பாடி பழனிசாமி

“ஆசிரியர்கள் போராட்டத்தில் வைக்கப்பபட்ட நியாயமான கோரிக்கையைக்கூட முழுமையாக பரிசீலிக்காமல் வலுக்கட்டாயமாக குடும்பத்தோடும் குழந்தைகளோடும் கைதுசெய்ததையும், அடிப்படைவசதிகள் கூட இல்லாமல் ஆசிரியர் குடும்பங்களை…

பெண்களுக்கான இடஒதுக்கீட்டை வள்ளலார் இருந்திருந்தால் பாராட்டியிருப்பார்: பிரதமர் மோடி

அருட்பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளாரின் 200வது பிறந்தநாள் கொண்டாட்ட நிறைவு விழா தமிழக ஆளுநர் மாளிகையில் இன்று காலை…

அரசியலில் அனுபவம் இல்லாத கத்துக்குடி அண்ணாமலை: நத்தம் விஸ்வநாதன்!

தன்னை தானே விளம்பரப்படுத்தும் ஒரு முதிர்ச்சியற்ற ஒரு பக்குவம் இல்லாத அரசியல்வாதி தான் அண்ணாமலை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம்…

வாக்களித்த மக்களை வஞ்சிப்பது திமுகவுக்கு புதிதல்ல: அண்ணாமலை

செய்யப்பட்ட ஆசிரியப் பெருமக்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும், அவர்களின் நியாயமான கோரிக்கைகளைப் பரிசீலித்து நிறைவேற்ற முன்வர வேண்டும் என்றும்…

ஒன்றிய பாஜக அரசின் பழிவாங்கும் அரசியல் எல்லைகளற்று நீளுகிறது: முதல்வர் ஸ்டாலின்

ஒன்றிய பாஜக அரசின் பழிவாங்கும் அரசியல் எல்லைகளற்று நீளுகிறது. ஆம் ஆத்மி கட்சி எம்.பி சஞ்சய் சிங்கின் கைதும், திமுக எம்.பி…