தேமுதிகவை குறைத்து மதிப்பிட வேண்டாம்: பிரேமலதா

தேமுதிகவை குறைத்து மதிப்பிட வேண்டாம் என அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா கூறினார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் தேமுதிக கட்சி தொடக்க ஆண்டு…

காசாவில் இருந்து பாய்ந்த ஏவுகணைகள்: ‘போர் நிலை’ அறிவித்த இஸ்ரேல்!

சர்ச்சைக்குரிய காசா பகுதியில் இருந்து இன்று (சனிக்கிழமை) அதிகாலை இஸ்ரேல் நோக்கி ஒரே நேரத்தில் பல ஏவுகணைகள் பாய்ந்த நிலையில் இஸ்ரேல்…

‘லியோ’ படக்குழு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் புகார்!

‘லியோ’ திரைப்பட டிரெய்லரில் நடிகர் விஜய் கெட்டவார்த்தை வசனம் பேசியது தொடர்பாக படக்குழு மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்து…

ஜெகத்ரட்சகன் எம்.பி. தொடர்புடைய இடங்களில் 3-வது நாளாக சோதனை!

திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் தொடர்பு உடைய இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் 3-வது நாளாக சோதனை நடத்துகின்றனர். திமுக எம்.பி.யும்,…

என்னை கொலை பண்ணிட்டு, அந்தப் பழியை சீமான் மீது போடலாம்னு தான் அவங்க ப்ளான்: விஜயலட்சுமி

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை வீரலட்சுமி இன்றைக்கு கடுமையான வார்த்தைகளால் விமர்சித்திருந்த நிலையில், கோபம் தாங்காமல் வரிந்துகட்டிக் கொண்டு…

திமுக வள்ளலார் விழாவை கொண்டாட வேணடிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறது: தமிழிசை

“கடவுள் நம்பிக்கை இல்லை என்று கூறும் திமுக, இன்றைக்கு வள்ளலார் விழாவை கொண்டாட வேணடிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டிருப்பது மகிழ்ச்சி” என்று தெலங்கானா…

எதிர்க்கட்சிகளை அச்சுறுத்த பொய் வழக்கு போடுகிறார்கள்: அரவிந்த் கெஜ்ரிவால்

எதிர்க்கட்சிகளை அச்சுறுத்த பொய் வழக்கு போடுகிறார்கள். நாட்டில் பீதியான சூழ்நிலை உருவாக்கப்படுகிறது என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். டெல்லி மதுபான கொள்கை…

இந்தியாவில் ஒரு மாவோயிஸ்டு கூட இருக்க முடியாது: அமித்ஷா

நக்சலைட்டு பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தற்போதைய பாதுகாப்பு நிலவரம் குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று ஆய்வு செய்தார். மாவோயிஸ்டுகள்…

இங்கிலாந்தில் ராணி எலிசபெத்தை கொல்ல முயன்ற இந்தியருக்கு 9 ஆண்டுகள் சிறை!

இங்கிலாந்தில் ராணி எலிசபெத்தை கொல்ல முயன்ற இந்தியருக்கு 9 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இங்கிலாந்து தலைநகர்…

நவம்பர் 18-ந்தேதி 100 இடங்களில் காப்பீட்டு அட்டைகள் வழங்கும் முகாம்: மா.சுப்பிரமணியன்

கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு ஆஸ்பத்திரியில் நேற்று தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்புகளை பார்வையிட வந்த 60 குஜராத் மருத்துவக் குழுவினருடன்…

16-ந் தேதி நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டம்; விவசாய சங்கங்கள் முடிவு!

கர்நாடகாவிற்கு மின்சாரம் வழங்குவதை நிறுத்த வலியுறுத்தி 16-ந் தேதி நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்த விவசாய சங்கங்கள் முடிவு…

மாமனிதரை இழந்துவிட்டோம்: ஒரிசா பாலு மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்!

கடலியல் தமிழ்சார் வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலு காலமானார். அவரது மறைவுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன்,…

காவிரி ஆற்றில் தண்ணீரும் இல்லை, மணலும் இல்லை: உயர் நீதிமன்றம்

“காவிரி ஆற்றில் தண்ணீரும் இல்லை, மணலும் இல்லை. பொன்னியின் செல்வன் கதையில் வருவது போல் காவிரி ஆறு தற்போதும் உள்ளதாக நினைக்கின்றனர்.…

ஒரிசா பாலு மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

கடந்த ஓராண்டு காலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த கடலியல் வரலாற்று ஆராய்ச்சியாளர் ஒரிசா பாலு நேற்று மாலை உயிரிழந்தார். இந்த நிலையில்,…

ரோஜா மீதான விமர்சனத்துக்கு நடிகை ராதிகா கண்டனம்!

ரோஜா மீதான விமர்சனத்துக்கு நடிகை ராதிகா கண்டனம் தெரிவித்துள்ளார். பிரபல நடிகையும், ஆந்திர மாநில சுற்றுலாத்துறை மந்திரியுமான நடிகை ரோஜா பற்றி…

என் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்றதும் துடித்து விட்டேன்: இலியானா

தாய்மை அனுபவம் குறித்து வலைதளத்தில் இலியானா நெகிழ்ச்சியோடு வெளியிட்டுள்ள பதிவு வைரலாகியுள்ளது. தமிழில் கேடி படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் இலியானா.…