இஸ்லாமிய சிறைக்கைதிகளுக்கு மட்டும் பாரபட்சம் பார்க்கப்படுகிறது: சீமான்!

”பத்து ஆண்டுகள் தண்டனை பெற்ற எல்லோரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற சட்டம் உள்ள நிலையில் இது இஸ்லாமிய சிறைக்கைதிகளுக்கு மட்டும்…

கோவையில் இருந்து வரும் வருவாயை கோவைக்குதான் செலவு செய்கிறீர்களா?: வானதி கேள்வி!

“2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை நீங்கள் 10 வருடம் கூட்டணியில் இருந்த போது தமிழ்நாட்டுக்கு என்ன…

தகவல் அறியும் உரிமைச் சட்டம் சமாதி நிலைக்கு தள்ளப்படுகிறது: காங்கிரஸ்

பிரதமர் மோடி தலைமையிலான அரசு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பலவீனப்படுத்தவும், அதன் விதிகளை நீர்த்துப்போக செய்யவும், ஆணையர்களாக நியமித்து, கோரிக்கைகளை…

பில்கிஸ் பானு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

பில்கிஸ் பானு என்ற பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, அவரது குடும்பத்தினரை கொலை செய்த குற்றவாளிகளை குஜராத் அரசு விடுவித்ததை…

தமிழ்நாட்டில் கூட்டுறவு அமைப்புகள் மூடுவிழாவை நோக்கி பயணிக்கின்றன: ராமதாஸ்!

தள்ளுபடி கடனை வழங்க வேண்டும். கூட்டுறவு சங்கங்களை மூட வழிவகுக்கும் திட்டங்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.…

காவிரி விவகாரத்தில் போராடி உரிமைகளை வாங்கித்தந்தது அதிமுக தலைவர்கள்தான்: ஜெயக்குமார்!

“காவிரி விவகாரத்தில் போராடி உரிமைகளை வாங்கித்தந்தது அதிமுக தலைவர்கள்தான். தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய தீர்மானத்தில் காங்கிரஸ் தலைமையிலான கர்நாடக அரசு என…

அமைச்சர் உதயநிதி நடந்து அல்ல, ஓடிக் கொண்டே இருக்கிறார்: முதல்வர் ஸ்டாலின்!

“சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் தமிழக வீரர்கள் அதிக பதக்கங்களை வென்றுள்ளார்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த பதக்கங்களில்…

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் 16,000 கனஅடி தண்ணீர் திறக்க வலியுறுத்தப்படும்: துரைமுருகன்

“காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் நாளை நடைபெற உள்ளது. அந்தக் கூட்டத்தில், 16,000 கனஅடி தண்ணீர் தரவேண்டும் என்று தமிழகத்தின் சார்பில்…

என்கவுன்ட்டர் குறித்து ஆவடி காவல் ஆணையர் சங்கர் விளக்கம்!

குற்றவாளிகளான முத்துசரவணன் மற்றும் சதீஷை தனிப்படை போலீஸார் பிடிக்க முயன்றபோது, அவர்கள் துப்பாக்கியால் சுட்டனர். தற்காப்புக்காக போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர் என்று,…

பனிசூழ்ந்த உத்தராகண்ட் மலையில் பாரம்பரிய உடையுடன் பிரதமர் மோடி வழிபாடு!

இரண்டு நாள் பயணமாக உத்தராகண்ட் சென்றுள்ள பிரதமர் மோடி அங்குள்ள பார்வதி குண்டில் உள்ள சிவனின் பிறப்பிடமாகக் கருதப்படும் ஆதி கைலாஷில்…

விஜய தசமியை முன்னிட்டு தென் மாவட்டங்களில் பேரணி நடத்த ஆர்.எஸ்.எஸ் ஐகோர்ட்டில் மனு!

தமிழ்நாட்டின் 14 தென் மாவட்டங்களில் பேரணி நடத்த அனுமதி கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் ஆர்.எஸ்.எஸ் மனு தாக்கல் செய்துள்ளது. தமிழ்நாட்டில்…

அ.இ.அண்ணா தி.மு.க வா! அ.இ.ஜின்னா தி.மு.க வா?: அர்ஜூன் சம்பத்!

கோவை குண்டுவெடிப்பு இஸ்லாமிய சிறை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற அதிமுகவின் நிலைப்பாட்டை இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன்…

ஒழுங்காற்றுக்குழு பரிந்துரையை எதிர்த்து மேல் முறையீடு செய்வோம்: டி.கே.சிவகுமார்!

தமிழ்நாட்டுக்கு காவிரியிலிருந்து விநாடிக்கு 3,000 கன அடி வீதம் 16 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு…

காவிரி பிரச்சினையை முதலில் கையில் எடுத்தது நாங்கள்தான்: கே.எஸ்.அழகிரி

சென்னையில் வரும் 14-ம் தேதி நடைபெறும் திமுக மகளிரணி மாநாட்டில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி…

ஜப்பான் அழகு சாதன நிறுவனத்தின் முதல் இந்திய தூதரானார் தமன்னா!

ஜப்பான் நிறுவன தூதராக நடிகை தமன்னா நியமிக்கப்பட்டுள்ளார். ஜப்பான் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் அழகு சாதன நிறுவனத்தின் முதல் இந்தியத்…

லைகாவுக்கு செலுத்த வேண்டிய பணத்தை தராதது ஏன்?: விஷாலுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!

லைகா நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய பணத்தை ஏன் இன்னும் செலுத்தவில்லை என நடிகர் விஷாலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.…

கலைஞனுக்கு அழுத்தம் தரக்கூடாது என நினைப்பவன் நான்: சரத்குமார்

கர்நாடகாவைப் போல தமிழகத்தில் நடிகர்கள் போராடுவதில்லையே என்ற கேள்விக்கு பதிலளித்த நடிகர் சரத்குமார் “நடிகர்கள்தான் எல்லாவற்றையும் தீர்த்து வைக்க வேண்டியதில்லை. கலைஞனுக்கு…

குழந்தைத் திருமணங்கள் முடிவுக்கு வர இன்னும் 300 ஆண்டுகள் ஆகும்: ஐ.நா.

குழந்தைத் திருமணங்கள் முடிவுக்கு வர இன்னும் 300 ஆண்டுகள் ஆகும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார். 2030க்குள்…