இஸ்ரேல் – ஹமாஸ் போர் எதிரொலி: டெல்லியில் உஷார் நிலை!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், உள்நாட்டில் சமூக விரோத நடவடிக்கைகள் குறித்து மத்திய பாதுகாப்பு அமைப்புகளிடமிருந்து…

காப்பீட்டு நிறுவனங்கள் பகல் கொள்ளையர்களாக மாறி வருவது கண்டிக்கத்தக்கது: ராமதாஸ்

“சம்பா சாகுபடி செய்து பாதிக்கப்பட்டவிவசாயிகளிடமிருந்து ஏக்கருக்கு ரூ.9484 காப்பீடாக வசூலிக்கப்படும் நிலையில், பலருக்கு வெறும் ரூ.10.41 மட்டும் தான் இழப்பீடாக வழங்கப்பட்டிருக்கிறது.…

காசா தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தாவிட்டால் வேறு முனைகளில் போர் வெடிக்கும்: ஈரான்

காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தாவிட்டால் வேறு முனைகளில் மோதல்கள் வெடிக்கலாம் என ஈரான் எச்சரித்துள்ளது. இஸ்ரேல் – பாலஸ்தீனத்துக்கு இடையே…

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் அக்.20 வரை நீட்டிப்பு!

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை அக்டோபர் 20-ம் தேதி…

மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்காக மாவட்டத்துக்கு ஒரு சிறப்பு பள்ளி: அண்ணாமலை

மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்காக மாவட்டத்துக்கு ஒரு சிறப்பு பள்ளிகளை திறக்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.…

இஸ்ரேலில் சிக்கி தவித்த 21 தமிழர்கள் தமிழ்நாடு வந்தடைந்தனர்!

இஸ்ரேலில் போர் நடந்து வரும் நிலையில், அங்கு சிக்கித் தவித்த இந்தியர்கள் ‘ஆபரேஷன் அஜய்’ திட்டம் மூலம் அழைத்து வரப்பட்டனர். அவர்களில்…

மோசடி வழக்கில் தளர்வோடு ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம்!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இடைக்கால ஜாமீனில் இருந்த நிலையில் தளர்வோடு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர்…

மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை விதிகளை மாற்ற வேண்டும்: அன்புமணி

மருத்துவ மாணவர் சேர்க்கை விதிகளை மாற்ற வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பா.ம.க. தலைவர் அன்புமணி…

வாகன வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன்

வாகனங்கள் மீதான வரி உயர்வு அறிவித்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமாகா தலைவர் ஜி.கே.வாசன், வாகனங்களுக்கான வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும்…

ஜனநாயகத்தின் தாயாகவும், உலகின் மிகப் பெரிய ஜனநாயகமாகவும் இந்தியா திகழ்கிறது: பிரதமர் மோடி

ஜனநாயகத்தின் தாயாகவும், உலகின் மிகப் பெரிய ஜனநாயகமாகவும் இந்தியா திகழ்வதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். ஜி 20 நாடாளுமன்ற சபாநாயகர்களின்…

காசாவின் மருத்துவ கட்டமைப்பு நொறுங்கி போகும் நிலையில் உள்ளது: உலக சுகாதார நிறுவனம்

காசாவின் மருத்துவ கட்டமைப்பு நொறுங்கி போகும் நிலையில் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 7ம் நாளாக இன்று இஸ்ரேல்…

காஷ்மீர் குறித்து சர்ச்சை கருத்து: அருந்ததி ராய்க்கு எதிராக வழக்கு தொடர அனுமதி!

அருந்ததி ராய், ஷேக் சவுகத் உசைன் ஆகியோர் மீது 3 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தொடர துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா…

காசாவிலிருந்து 4.23 லட்சம் பேர் வெளியேறினர்: ஐ.நா.

கடந்த சனிக்கிழமையன்று இஸ்ரேலை நோக்கி ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய ஏவுகணை தாக்குதலைத் தொடர்ந்து இன்று 7-வது நாளாக இஸ்ரேல் பதில் தாக்குதலை…

விமானத்தில் மதுபோதையில் துன்புறுத்தல்: போலீஸில் நடிகை திவ்ய பிரபா புகார்!

விமானத்தில் மதுபோதையில் ஒருவர் துன்புறுத்தியதாக போலீஸில் நடிகை திவ்ய பிரபா புகார் அளித்துள்ளார். பிரபல மலையாள நடிகை திவ்ய பிரபா. இவர்…

இஸ்ரேலில் இருந்து 212 இந்தியர்கள் விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தனர்!

இஸ்ரேலில் இருந்து 212 இந்தியர்கள் மீட்கப்பட்டனர். விமானம் மூலம் மீட்கப்பட்ட இந்தியர்கள் டெல்லி வந்தடைந்தனர். இஸ்ரேல் – ஹமாஸ் ஆயுதக்குழு இடையேயான…

அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு எதிராக சவுக்கு சங்கர் புகார்!

அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறையில் பகீர் புகாரை சவுக்கு சங்கர் முன்வைத்துள்ளார். தமிழக அரசின் மீது தொடர்ச்சியாக கடுமையான…

பாலஸ்தீன தனி நாடு அமைவதே இந்தியாவின் நிலைப்பாடு!

பாதுகாப்பான, சுதந்திரமான தனி பாலஸ்தீன நாடு அமைவதே இந்தியாவின் நிலைப்பாடு என்று இந்திய வெளியுறவுத்துறை பரபரப்பு அறிக்கை வெளியிட்டு உள்ளது. இஸ்ரேல்…

நாடுதழுவிய சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: பிரியங்கா காந்தி

ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு நீதி வழங்க நாடுதழுவிய சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று பிரியங்கா காந்தி கூறினார். சட்டசபை…