குறுவை விளைச்சல் 33% குறைவு; ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்க வேண்டும்: ராமதாஸ்

தண்ணீர் இல்லாததால் குறுவை விளைச்சல் 33 சதவீதம் குறைந்துள்ள நிலையில் ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக…

சிறைக் கைதிகளின் வழிபாட்டு உரிமைகளை திமுக அரசு பறிக்கிறது: எடப்பாடி பழனிசாமி!

சிறைக் கைதிகளின் வழிபாட்டு உரிமைகளை திமுக அரசு பறிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி…

இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் விமானப்படைத் தளபதி உயிரிழப்பு!

வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் விமானப்படைத் தளபதி முராத் அபு முராத் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேலிய…

மணல் கொள்ளையர்கள் மீது கடுமையான நடவடிக்கை தேவை: அன்புமணி

மணல் கொள்ளையில் ஈடுபட்டால் அதை அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்ற நிலையை ஏற்படுத்துவதன் மூலமாக மட்டுமே தமிழ்நாட்டில் மணல் கொள்ளைக்கு…

நாகை – இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்தாய் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

இந்தியா-இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை நமது உறவுகளை வலுப்படுத்துவதில் முக்கிய மைல்கல் என்றும், இதன் மூலம் இருநாட்டு கலாசாரம்,…

சென்னையில் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் சோனியா காந்தி ஆலோசனை!

சென்னையில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் சோனியா காந்தி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். மறைந்த முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழ்நாடு…

வெளியுறவு அமைச்சரின் நிலைப்பாட்டிலிருந்து மாறுபடும் பிரதமர் மோடி: சரத் பவார்

இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் விவகாரத்தில் இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் இருந்து பிரதமர் மோடியின் நிலைப்பாடு மாறுபட்டிருப்பதாக தேசியவாத…

சிறையில் சந்திரபாபு நாயுடு உயிருக்கே ஆபத்து: லோகேஷ்

எனது தந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அவருக்கு ஏதேனும் நேரிட்டால் அதற்கு முதல்வர் ஜெகன்மோகன் தான் முழு பொறுப்பு என்று சந்திரபாபு…

இஸ்ரேலில் இருந்து மேலும் 235 இந்தியர்கள் மீட்பு!

‘ஆபரேஷன் அஜய்’ திட்டத்தின் மூலம் இஸ்ரேலில் இருந்து 2-வது நாளாக இன்று 235 இந்தியர்கள் தலைநகர் டெல்லி வந்தடைந்தனர். இவர்களில் 28…

ரூ.1,000 உரிமைத் தொகை: அக்டோபர் 18 ஆம் தேதி தமிழக பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம்!

அனைத்து மகளிருக்கும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கக்கோரி அக்டோபர் 18 ஆம் தேதி தமிழக பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என…

நாயக்கனேரி ஊராட்சியில் தலைவர் பதவி ஏற்காமல் இருப்பது தேசத்துக்கே அவமானம்: சீமான்

ஆம்பூர் அடுத்த நாயக்கனேரி ஊராட்சி மன்றத் தலைவராக ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக அவர் பதவி ஏற்காமல் இருப்பது…

200 ஆண்டுகள் கடந்த பின்பு இன்றும் தேவைப்படுகிறார் வள்ளலார்: ஆ.ராசா

200 ஆண்டுகள் கடந்த பின்பு இன்றும் தேவைப்படுகிறார் வள்ளலார் என ஆ.ராசா எம்.பி. பேசினார். திண்டுக்கல் புத்தகத் திருவிழாவில் நேற்று சிந்தனையரங்கம்…

சீக்கியா்களுக்கு எதிரான கலவரம்: நீதியைப் பெற்றுத் தந்தது மோடி அரசு: அமித் ஷா!

சீக்கியா்களுக்கு எதிராக 1984-இல் நடைபெற்ற கலவரத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் 2014-இல் ஆட்சி அமைத்த பிறகே உரிய நீதி…

காசா நகரை விட்டு பொதுமக்களை வெளியேறச் சொல்வது ஆபத்தானது: ஐநா

காசா நகரை விட்டு பொதுமக்கள் வெளியேற வேண்டும் என்ற தனது அறிவிப்பை இஸ்ரேல் திரும்பப் பெற வேண்டும் என்று ஐநா வேண்டுகோள்…

விஜய்யின் ‘லியோ’ படத்துக்கு மட்டுமே ஏன் இவ்வளவு நெருக்கடி?: சீமான்

இதற்கு முன்பு வெளியான படங்களுக்கு எல்லாம் வராத நெருக்கடி ஏன் விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்துக்கு தரப்படுகிறது? என்று சீமான் கேள்வி…

வைரஸ்களை எதிர்த்து போராடும் பூஸ்டர்: சமந்தா

நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், நோய் எதிர்ப்பு பூஸ்டரின் பயன்கள் குறித்து பதிவிட்டுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி என இந்திய…