சுங்கத்துறை கடந்த காலத் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததா?: ராமதாஸ்!

சுங்கத்துறை பணிக்கான போட்டித்தேர்வில் மோசடி செய்த வட இந்திய மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் கடந்த காலத் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததா?…

இந்தியர்களின் நாடி நரம்புகளில் உள்ள மந்திரம் ஜெய்ஸ்ரீராம்: நாராயணன் திருப்பதி

ஜெய்ஸ்ரீராம் என்பது இந்தியர்களின் நாடி நரம்புகளில் உள்ள மந்திரம் என்பதை உதயநிதி ஸ்டாலின் புரிந்துகொள்ள வேண்டும் என்று பாஜக மாநில துணைத்…

திருவண்ணாமலை சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி!

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே சாலைவிபத்தில் உயிரிழந்த ஏழு பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க தமிழக முதல்வர்…

‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கோஷம் போடுவது பாகிஸ்தானை கேவலப்படுத்துவதாக கருதவில்லை: அண்ணாமலை

“பாகிஸ்தான் வீரர் நடந்து செல்லும் போது ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கோஷம் போடுவது பாகிஸ்தானை கேவலப்படுத்துவதாக கருதவில்லை” என்று அண்ணாமலை…

சிங்களப் படையினரின் அத்துமீறலுக்கு முடிவு கட்ட வேண்டும்: அன்புமணி!

சிங்களக் கடற்படையினரின் அத்துமீறலுக்கு முடிவு கட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.…

வடக்கு காசா மக்களுக்கு 3 மணி நேரம் அவகாசம் கொடுத்த இஸ்ரேல் ராணுவம்!

காசாவில் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து மக்கள் தெற்குப் பகுதிக்குச் செல்லுமாறு வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல் நேரப்படி இன்று…

சோனியா காந்தி கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரை கூட சொல்லாதது ஏன்?: தமிழிசை!

சென்னையில் மகளிர் உரிமை மாநாட்டில் கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரை சோனியா காந்தி சொல்லாதது ஏன்? என புதுச்சேரி துணைநிலை ஆளுநர்…

அண்ணா பல்கலை. வளாகத்தில் அப்துல் கலாம் சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

அண்ணா பல்கலை. வளாகத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் திருவுருவச் சிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து…

அமெரிக்காவில் மிக உயரமான அம்பேத்கர் சிலை திறப்பு!

இந்தியாவுக்கு வெளியே மிக உயரமான 19 அடி அம்பேத்கர் சிலை அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் திறந்து வைக்கப்பட்டது. மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த…

நான் விலங்குகளுக்காக குரல் கொடுத்து வருகிறேன்: வேதிகா

நான் விலங்குகளுக்காக குரல் கொடுத்து வருகிறேன். அதனால் அசைவம் சாப்பிடுவதில்லை. பால் கூட குடிப்பதில்லை என்று வேதிகா கூறியுள்ளார். ‘மதராசி’ படத்தின்…

குறிப்பிட்ட மொழிக்குள் சிக்க விரும்பவில்லை: மிருணாள் தாக்குர்

எனக்கு அனைத்துவிதமான படங்களிலும் நடிக்க ஆசை. குறிப்பிட்ட ஒரு வட்டத்துக்குள்ளோ, மொழிக்குள்ளோ சிக்கிக்கொள்ள விரும்பவில்லை என்று நடிகை மிருணாள் தாக்குர் கூறியுள்ளார்.…

இலங்கை கடற்படையால் ஒரே நாளில் 28 ராமேஸ்வரம் மீனவர்கள் சிறைபிடிப்பு!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 28 பேரை அடுத்தடுத்து இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

தமிழ்நாட்டில் பெண் போலீசுக்கே பாதுகாப்பு இல்லாத நிலையில் மகளிர் உரிமை மாநாடு: அண்ணாமலை

தமிழ்நாட்டில் பெண் போலீசுக்கே பாதுகாப்பு இல்லாத நிலையில் சோனியா காந்தியை அழைத்து வந்து வெறும் விளம்பரத்திற்காக மகளிர் உரிமை மாநாடு எனும்…

பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வானுக்கு எதிராக ரசிகர்கள் கோஷமிட்டதற்கு உதயநிதி கண்டனம்!

பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வானுக்கு எதிராக ரசிகர்கள் கோஷம் எழுப்பியதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்…

பெண்களுக்கு தமிழ்நாட்டுல இருக்குற பாதுகாப்பை பாத்துக்கோங்க: வானதி சீனிவாசன்

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோரை அழைத்து திமுக சார்பில் மகளிர் உரிமை மாநாடு நடத்திய நிலையில், தமிழ்நாட்டில் பெண்களுக்கு…

அல்-கொய்தாவை விடவும் ஹமாஸ் அமைப்பு மோசமானது: ஜோ பைடன்

இரட்டை கோபுர தாக்குதலை நடத்திய அல்-கொய்தாவை விடவும் ஹமாஸ் அமைப்பு மோசமானது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இஸ்ரேல்-ஹமாஸ்…

தமிழகத்தில் ஆட்சிகள்தான் மாறி உள்ளது, காட்சிகள் மாறவில்லை: பிரேமலதா விஜயகாந்த்

40 தொகுதிகளிலும் போட்டியிட நாங்கள் தயாராக உள்ளோம் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் சொந்த ஊரான…

சந்திர பிரியங்கா குற்றச்சாட்டுகளை தேசிய ஆணையம் விசாரிக்க வேண்டும்: நாராயணசாமி

சந்திர பிரியங்கா குற்றச்சாட்டு தொடர்பாக பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையம் தானாக முன்வந்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று…