கடந்த 10 ஆண்டில் பாஜக தெலுங்கானா மாநிலத்தை சீரழித்து விட்டது: ராகுல்காந்தி

தெலுங்கானாவில் குரூப்-2 தேர்வு தொடர்ந்து 2-வது முறையாக ஒத்திவைக்கப்பட்டதால் விரக்தி அடைந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால்…

ஆகஸ்டு 23-ந்தேதி தேசிய விண்வெளி தினமாக கடைப்பிடிக்கப்படும்: மத்திய அரசு

நிலவில் சந்திரயான்-3 தரையிறங்கிய ஆகஸ்டு 23-ந்தேதி தேசிய விண்வெளி தினமாக கடைப்பிடிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. உலகிலேயே முதல் முறையாக…

காசாவில் மக்கள் அசுத்த நீரை குடிப்பதால் நோய் பரவும் அபாயம்: உலக சுகாதார நிறுவனம்

காசாவில் அசுத்தமான நீரை குடிக்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளதால், நீரினால் பரவும் நோய்களின் அபாயம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம்…

ஊழல் ஒழிஞ்சது என்றால் அமலாக்கத்துறை ரெய்டு ஏன் போகிறது: சீமான்

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் தீவிரவாதம், ஊழல், லஞ்சம் ஒழியும் என்று சொன்னார்கள். அதற்கு பிறகுதான் புல்வாமா தாக்குதல் நடந்தது.. ஊழல் ஒழிஞ்சது…

சமூக மாற்றத்துக்கான புரட்சி தமிழ்நாட்டில்தான் உருவானது: பிரியங்கா காந்தி

சமூக மாற்றத்துக்கான புரட்சி தமிழ்நாட்டில்தான் உருவானது என்று தி.மு.க. மகளிர் உரிமை மாநாட்டில் பிரியங்கா காந்தி பேசினார். சென்னையில் தி.மு.க. சார்பில்…

வாச்சாத்தி வன்கொடுமை வழக்கு: குற்றவாளிகள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு!

வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக குற்றவாளிகள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர். சந்தனமரக் கடத்தல் வீரப்பன் நடமாடி…

தமிழகத்தில் அதிகரித்து வரும் என்வுன்டர் கொலைகளை தடுத்து நிறுத்த வேண்டும்: மார்க்சிஸ்ட்

தமிழகத்தில் அதிகரித்து வரும் என்வுன்டர் கொலைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட்…

33 சதவீத இடஒதுக்கீட்டுக்கான சட்டத்தை அடையும் வரை நாங்கள் போராடுவோம்: சோனியா

அண்ணா, கருணாநிதி அரசுகள் செயல்படுத்திய திட்டங்கள், பெண்களின் வாழ்க்கையில் பல மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் தந்துள்ளன என்று சோனியாகாந்தி பேசினார் முன்னாள் முதல்-அமைச்சர்…

சென்னை சுங்கத்துறை தேர்வில் நூதன முறைகேடு: சிக்கிய 30 வடமாநிலத்தவர்!

சுங்கத்துறை தேர்வில் ப்ளூடூத் ஹெட்செட் அணிந்து நூதன முறையில் முறைகேட்டில் ஈடுபட்ட வட மாநில நபர்கள் சிக்கினர். அவர்களிடம் போலீசார் தீவிர…

இந்தியாவிலேயே பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் மாநிலம் தமிழ்நாடு: கனிமொழி

இந்தியாவிலேயே பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. ஏனென்றால் இங்கு நடப்பது திராவிட மாடல் ஆட்சி என்று திமுக…

மகளிர் 33% இட ஒதுக்கீடு மசோதாவே பாஜகவின் சதிதான்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை மகளிர் உரிமை மாநாட்டில் பேசிய தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மத்திய பாஜக அரசை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். சென்னை…

காசா முனையில் இஸ்ரேல் ராணுவத்தினரை நேரில் சந்தித்து பேசிய நெதன்யாகு!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காசா முனையில் உள்ள ராணுவ முகாமிற்கு நேரில் சென்று இஸ்ரேல் ராணுவத்தினரை சந்தித்து பேசினார். இஸ்ரேல்-ஹமாஸ்…

பெரிய நடிகர்களின் படங்களால் சிறிய படங்களுக்கு பெரும் பாதிப்பு: டாப்சி

பெரிய நடிகர்களுக்கே முக்கியத்துவம் அளிப்பதாக நடிகை டாப்சி வருத்தமாக கூறியுள்ளார். ‘ஆடுகளம்’ படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் டாப்சி. ‘வந்தான்…

கேப்டன் மில்லர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அதிதி பாலன்!

கேப்டன் மில்லரில் முக்கிய கதாபாத்திரத்தில் அதிதி பாலன் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ்…