காசா மீதான குண்டுவீச்சு சம்பவங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்: ஈரான்

காசாவில் இருந்து இஸ்ரேல் உடனடியாக வெளியேற வேண்டும். இல்லாவிட்டால் ஒட்டுமொத்த முஸ்லிம்கள் மற்றும் இஸ்ரேல் எதிர்ப்பு படைகள் ஒன்றிணைவதை யாராலும் தடுக்க…

மருத்துவ மாணவிக்கு பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்தது மன்னிக்கவே முடியாத கொடூரம்: வேல்முருகன்!

குலசேகரம் மருத்துவக் கல்லூரியில் முதுகலை பட்டம் படித்த மாணவி தற்கொலை விவகாரத்தில் பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்தது மன்னிக்கவே முடியாத கொடூரம்…

சிவகாசி பட்டாசு பலி: இனி இவை லஞ்சக் கொலைகள் என்று அழைக்கப்படட்டும்: நாராயணன் திருப்பதி!

சிவகாசி அருகே ஏற்பட்ட பட்டாசு ஆலை விபத்துகளில் இன்று 13 பேர் உயிரிழந்த நிலையில் இது போன்ற சம்பவங்களை இனி விபத்து…

போட்டித் தேர்வுகளில் வட இந்தியர்களின் மோசடி தொடர்கதையாகி வருகிறது: அன்பில் மகேஸ்

“தமிழகத்தில் தமிழே தெரியாமல் வட இந்தியர்கள், குறிப்பாக இந்தி பேசுபவர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டு வேலைகளில் சேருகின்றனர். இதனை மத்திய அரசு தெரிந்தும்…

ஹமாஸ் அழிக்கப்படும் வரை இஸ்ரேல் ஓயாது: புதினிடம் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு உறுதி!

ஹமாஸ் அமைப்பின் ராணுவ மற்றம் அரசு நிர்வாகத் திறனை அழித்தொழிக்கும் வரை போர் தொடரும் என்று ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடனான…

சினிமாவில் சர்வாதிகாரம் கோலோச்சுகிறது: முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்!

“படங்களை அடிமாட்டு விலைக்கு தந்தால்தான் உங்களுக்கு அனுமதி என்ற சர்வாதிகாரம் நடக்கிறது” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். அதிமுகவின்…

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்: ராகுல்

மிசோரம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சியின் முக்கியத் தலைவரும்,…

போர் நிறுத்தம் கோரி ரஷ்யா முன்மொழிந்த தீர்மானம்: ஐநா பாதுகாப்பு கவுன்சில் நிராகரிப்பு!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட ரஷ்யா முன்மொழிந்த தீர்மானத்தை ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் நிராகரித்துள்ளது. ஐ.நா பாதுகாப்பு…

விஜயை தேவையில்லாமல் சொறிந்து விடுகிறார்கள்: சீமான்

“நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை தடுப்பதற்காக அரசு நெருக்கடி கொடுத்து வருகிறது” என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து…

மதுரையில் 40 ஏக்கர் ரயில்வே நிலத்தை தனியாருக்கு விற்க முயற்சி: சு.வெங்கடேசன்

மதுரையில் ரூ.1,200 கோடி மதிப்பிலான 40.61 ஏக்கர் ரயில்வே நிலத்தை தனியாருக்கு விற்கும் முயற்சியை ரயில்வே நிர்வாகம் கைவிட வேண்டும் என…

எடப்பாடியார் தலைமையில் மிக வலுவான கூட்டணி அமையும்: எஸ்.பி.வேலுமணி

எடப்பாடியார் அவர்கள்தான் எங்களுக்கு தலைவர், அவர் பின் நாங்கள் இருக்கிறோம். என்ன குழப்பம் ஏற்படுத்த நினைத்தாலும் எதுவும் நடக்கபோவதில்லை என்று அதிமுக…

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் 14 பேர் உயிரிழப்பு: முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு!

விருதுநகர் மாவட்டம் ரெங்கபாளையத்தில் உள்ள பட்டாசு ஆலை மற்றும் கிச்சநாயக்கன்பட்டியில் இன்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இதுவரை…

தோனியுடன் யோகி பாபு, விக்னேஷ் சிவன் இணைந்துள்ள புகைப்படம் வைரல்!

விளம்பர படப்பிடிப்புக்காக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியுடன் தமிழ் நடிகர் யோகி பாபு இணைந்துள்ள புகைப்படம் மற்றும் வீடியோக்கள்…

நடிகர் அஜித்தின் விடாமுயற்சியில் பிரியா பவானி சங்கர்?

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகிழ்திருமேனி இயக்கத்தில்…

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாளை இஸ்ரேல் பயணம்!

இஸ்ரேல் – ஹமாஸ் போர் இதுவரை இல்லாத அளவுக்கு மிகுந்த வீரியத்துடன் நடந்துவரும் சூழலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாளை…

‘ஜெய் ஸ்ரீராம்’ வார்த்தையை வெற்றி உணர்வாகப் பார்க்கிறேன்: ஆளுநர் தமிழிசை!

“ஜெய் ஸ்ரீராம் என்ற வார்த்தையை வெற்றி உணர்வாக பார்க்கிறேன். அதில், மதம் இருந்ததாக பார்க்கவில்லை” என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை…

எடப்பாடி மீதான ரூ.4800 கோடி டெண்டர் முறைகேடு வழக்கு நவம்பர் 29ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

எடப்பாடி பழனிசாமி மீதான ரூ.4800 கோடி டெண்டர் முறைகேடு விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை…

10 ஆண்டுகளில் உலகின் முதல் 5 கப்பல் கட்டும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழும்: பிரதமர் மோடி

வரும் 10 ஆண்டுகளில் உலகின் முதல் 5 கப்பல் கட்டும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழும் என்று பிரதமர் நரேந்திர மோடி…