கழிவுநீரை அகற்றும்போது தொழிலாளர்கள் உயிரிழந்தால் ரூ 30 லட்சம் இழப்பீடு: உச்ச நீதிமன்றம்

கழிவுநீரை சுத்தம் செய்யும் போது, அகற்றும் பணியின் போது தொழிலாளர்கள் உயிரிழந்தால் அவர்களது குடும்பத்திற்கு குறைந்து ரூ. 30 லட்சம் இழப்பீடு…

காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 89வது கூட்டம் அக்டோபர் 30-ஆம் தேதி நடைபெறுகிறது!

காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 89-வது கூட்டம் அக்டோபர் 30-ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும், அதில் கலந்துகொள்ளுமாறும் அக்குழுவின் தலைவர் வினீத் குப்தா…

காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பம் தொடருமானால் பாஜகவை தோற்கடிக்க முடியாது: அகிலேஷ் யாதவ்

காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கும் குழப்பம் தொடருமானால் பாஜகவை வெல்வது கடினம் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். மத்தியப்…

ரங்கசாமி ஒரு நிமிடம் கூட புதுச்சேரி முதல்வராக நீடிக்கக்கூடாது: நாராயணசாமி

புதுச்சேரி முதல்வராக ஒரு நிமிடம் கூட ரங்கசாமி நீடிக்கக்கூடாது. அவர் தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று புதுச்சேரி…

வியன்னா ஒப்பந்தம் மீறப்படவில்லை: கனடாவுக்கு இந்திய வெளியுறவுத் துறை பதில்!

தூதரக அதிகாரிகளை திரும்பப் பெறுமாறு கோரியதில் வியன்னா ஒப்பந்தம் மீறப்படவில்லை என்று கனடாவுக்கு இந்திய வெளியுறவுத் துறை பதில் அளித்துள்ளது. காலிஸ்தான்…

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பல் பிடுங்கிய பாம்பு: கே.எஸ்.அழகிரி

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை பல் பிடுங்கிய பாம்பு என்றும், பியூஸ் போன பல்பு எனவும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர்…

டிடிவி தினகரன் திவாலானவர் என்ற அறிவிப்பு செல்லாது: உயர் நீதிமன்றம்!

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திவாலானவர் என அறிவித்து அமலாக்கத்துறை பிறப்பித்த நோட்டீஸ் செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை உறுதி…

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நவம்பர் 6 வரை நீட்டிப்பு!

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை நவம்பர் 6-ம் தேதி…

ஆட்சியில் நீடிப்பதில்தான் மோடி அரசின் கவனம் இருக்கிறது: பிரியங்கா காந்தி

ஆட்சியில் நீடிப்பதில்தான் நரேந்திர மோடி அரசின் கவனம் இருக்கிறதே தவிர, மக்கள் நலனில் அல்ல என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா…

ஹமாஸுக்கும், புதினுக்கும் அண்டை நாடுகளை அழிப்பதே வேலை: ஜோ பைடன்

ஹமாஸுக்கும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கும் அண்டையில் உள்ள ஜனநாயக தேசங்களை அழித்தொழிப்பதே வேலையாக இருக்கிறது என்று குற்றஞ்சாட்டியுள்ளார் அமெரிக்க அதிபர்…

வால்பாறையில் ஆற்றில் மூழ்கி 5 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு!

வால்பாறைக்கு சுற்றுலா வந்த கல்லூரி மாணவர்கள் 5 பேர் அங்குள்ள நல்லகாத்து ஆற்றில் குளிக்கும் போது நீரில் மூழ்கி உயிரிழந்தனர். பொள்ளாச்சி…

காவல் துறையினருக்கு போதிய ஊதியம் வழங்காதது துரோகம்: அன்புமணி

காவலர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார். இது…

காசாவில் போரை முடிவுக்கு கொண்டுவர பிரதமர் மோடி செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும்: ஓபிஎஸ்

இஸ்ரேல் – காசா பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போரினை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், உலக நாட்டுத் தலைவர்களுடன் தனக்குள்ள செல்வாக்கினைப்…

சென்னிமலை பெயரை ஏசுமலையாக மாற்றும் கோரிக்கையே பாஜகவின் சதிவேலை: சீமான்!

சென்னிமலை பெயரை ஏசுமலை என மாற்றும் கோரிக்கையே பாஜகவின் சதிவேலைதான் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக…

தமிழக காவல்துறை சுதந்திரமாக சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

ஆளும் திமுக அரசின் மக்கள் விரோதச் செயல்களுக்கு துணை போகாமல், சட்டத்தின் மாண்பைக் காக்கும் வகையில் சுதந்திரமாக சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும்…

ஊழல் திமுக கூட்டணிக் கட்சிகளை முழுமையாகப் புறக்கணிப்போம்: அண்ணாமலை!

வரும் பாராளுமன்ற தேர்தலில், ஊழல் திமுக கூட்டணிக் கட்சிகளை முழுமையாகப் புறக்கணிப்போம். பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சியை, மூன்றாவது முறையாகத்…

பங்காரு அடிகளார் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை!

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் தலைவர் ஆன்மீக குரு பங்காரு அடிகளாரின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு சார்பில் இறுதி…

நியோ மேக்ஸ் மோசடி வழக்கு: நீதிபதி ஆணையம் கோரிய மனு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி!

நியோ மேக்ஸ் மோசடி வழக்கில் சுமுகத் தீர்வுக்காக உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கக் கோரிய மனுவை…