அப்பாவி மக்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியம்: ஐநா

மத்திய கிழக்கில் நிலைமை நேரத்துக்கு நேரம் மோசமாகி வருவதாக கூறிய ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ், போரில் பொதுமக்களின் பாதுகாப்பு முக்கியமானதாக…

அதிகரிக்கும் டெங்கு; மருத்துவமனைகளை தயார் நிலையில் வைக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

அனைத்து மருத்துவமனைகளிலும் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்க சிறப்பு வார்டுகளையும், படுக்கை வசதிகளையும் தயார் நிலையில் வைத்திருக்க பொது சுகாதாரத் துறை இயக்குநர்…

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்த பிறகே, இண்டியா கூட்டணியின் தொகுதிப் பங்கீடு: கார்கே

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்த பிறகே, இண்டியா கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டுப் பணிகள் தொடங்கும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன…

திராவிடம்னா மொழியும் இல்லை, இனமும் இல்லை: சீமான்!

திராவிடம் என்ன என்பது குறித்து அதை பற்றி பேசுகிறவர்களே குழப்பம் இருப்பதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.…

108 ஆம்புலன்ஸுக்கு யார் யாரோ சொந்தம் கொண்டாடுறாங்க: அன்புமணி

108 ஆம்புலன்ஸ் திட்டத்திற்கு யார் யாரோ சொந்தம் கொண்டாடுகிறார்கள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார். இதுகுறித்து சிவகாசியில் பாமக…

சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்து திமுக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: அண்ணாமலை

தமிழகத்தைச் சேர்ந்த எத்தனை சுதந்திரப் போராட்ட வீரர்களின் பெயர்கள் பாடப் புத்தகத்தில் இருக்கிறது என்று திமுக அரசு ஒரு வெள்ளை அறிக்கை…

33 ஆண்டுகளுக்கு அப்புறம் அமிதாப் பச்சன் உடன் இணைந்த ரஜினிகாந்த்!

படப்பிடிப்புக்காக நடிகர் ரஜினிகாந்த் மும்பை சென்ற நிலையில், அங்கே அமிதாப் பச்சன் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில்…

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு முட்டை தான் கிடைக்கப் போகிறது: ஜெயக்குமார்

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் முட்டையை வைத்து நூதன பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பங்கமாக கலாய்த்துள்ளார்…

வரலாறு முக்கியம் முதலமைச்சரே: நாராயணன் திருப்பதி!

நஞ்சு தோய்ந்த எண்ணங்களோடு நயமாகப் பேசும் திடீர் குபீர் நாட்டுப்பற்றாளர்கள் என்று கூறிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன்…

பங்காரு அடிகளார் மனைவியிடம் பிரதமர் மோடியின் இரங்கல் கடிதத்தை எல்.முருகன் வழங்கினார்!

பங்காரு அடிகளார் மறைவையொட்டி அவரது மனைவியிடம் பிரதமர் மோடியின் இரங்கல் கடிதத்தை மத்திய மந்திரி எல்.முருகன் வழங்கினார். செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர்…

பா.ஜ.க.வில் இருந்து கவுதமி விலகியது வேதனையை தருகிறது: வானதி சீனிவாசன்

பா.ஜ.க.வில் இருந்து கவுதமி விலகியது வேதனையை தருவதாக வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கூறினார். பா.ஜ.க.வில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியவர் நடிகை…

நான் சிறையில் இல்லை, மக்களின் இதயங்களில் இருக்கிறேன்: சந்திரபாபு நாயுடு

நான் சிறையில் இல்லை, மக்களின் இதயங்களில் இருக்கிறேன் என தொண்டர்களுக்கு சந்திரபாபு நாயுடு உருக்கமான கடிதம் எழுதி உள்ளார். ஆந்திரா மாநில…

ஆட்சிக்கு வந்தால் இலங்கையில் சீதைக்கு கோவில் கட்டுவோம்: கமல்நாத்

ஆட்சிக்கு வந்தால் இலங்கையில் சீதைக்கு கோவில் கட்டுவோம் என மத்தியபிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள்…

காசாவில் இஸ்ரேலின் சில நடவடிக்கைகள் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்: ஒபாமா

காசாவில் இஸ்ரேலின் சில நடவடிக்கைகள் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவின் முன்னாள் அதிபராக…

சாதியவாதத்தால் தேசத்தைப் பிரித்தாளும் சக்திகளை எரிப்போம்: பிரதமர் மோடி!

அயோத்தியில் ராமர் பிறந்த இடத்திலேயே அவருக்குக் கோயில் கட்டப்படுவது நம் பொறுமைக்குக் கிடைத்த பரிசு என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.…

திராவிடம், ஆரியம் உண்மையா பொய்யா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

ஆரியம், திராவிடம் பற்றி ஆளுநர் ரவி பேசியது சர்ச்சைக்குள்ளான நிலையில், அதுகுறித்த கேள்விக்கு, “நான் அந்த அளவுக்கு படித்தவன் அல்ல” என…

அரைக்கம்பத்தில் வி.சி.க. கொடிகள்: திருமாவளவன் அறிவிப்பு!

விசிக முதன்மை செயலாளர் உஞ்சை அரசன் காலமான நிலையில், “அவரில்லாத நிலையில் யாரால் என்னை மீட்கமுடியும்?” என விடுதலை சிறுத்தைகள் கட்சி…

உலகம் சிறந்த காதல் கதைகளால் நிரம்பியிருக்கிறது: ராஷ்மிகா

ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்கும் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடிகை…