பெட்ரோல் குண்டு வீச்சுக்கு திமுகவோ, அதன் தோழமை கட்சிகளோ பொறுப்பல்ல: அமைச்சர் ரகுபதி

நாங்கள் ஆட்சி செய்கிற மாநிலத்திலேயே பெட்ரோல் குண்டு வீசவேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது. திமுகவோ, அதன் தோழமை கட்சிகளோ இந்த சம்பவத்துக்கு…

ஆளுநர் மாளிகை புகார் கருத்துரிமையை பறிக்கும் உள்நோக்கம் கொண்டது: முத்தரசன்

ஆளுநர் ஆர்.என்.ரவியின் அதிகார அத்துமீறலை விமர்சனம் செய்யும் உரிமையை பறிக்கும் வஞ்சக எண்ணத்துடன் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் மீது கூறப்பட்டுள்ள…

பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கை என்ஐஏ வசம் ஒப்படைக்க வேண்டும்: வானதி சீனிவாசன்

தமிழக காவல்துறை திமுகவினரின் உத்தரவுக்கு ஏற்ப இயங்கும் துறையாக இருப்பதால், ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கு விசாரணையை,…

விவசாயிகள் சங்கம் சார்பில் இன்று மனித சங்கிலி போராட்டம்!

கர்நாடக அரசை கண்டித்து 500க்கும் மேற்பட்டோர், மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது திருச்சியில் பெரும் பரபரப்பை தந்து வருகிறது. காவிரி நதிநீர்…

எதிர்க்கட்சிகளின் செயல்பாட்டை ஆளுங்கட்சி முடக்க நினைக்கிறது: ஜி.கே.வாசன்

எதிர்க்கட்சிகளின் செயல்பாட்டை ஆளுங்கட்சி முடக்க நினைப்பதாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாடு உயரம் குறைந்தவர்கள் நலச்சங்கம் சார்பில் சென்னை, வள்ளுவர்…

ரஷ்யா திடீரென மிகப்பெரிய அளவில் அணு ஆயுத ராணுவ பயிற்சிகளை மேற்கொண்டுள்ளது!

ரஷ்யா அரசு நேற்று திடீரென மிகப்பெரிய அளவில் அணு ஆயுத ராணுவ பயிற்சிகளை மேற்கொண்டு உள்ளது. அதோடு மிகப்பெரிய அளவில் அணு…

காதலருடன் பிறந்தநாளை கொண்டாடிய அமலா பால்!

நடிகை அமலா பாலின் பிறந்தநாளான இன்று ஜகத் தேசாய் என்பவர் காதலை ப்ரோபோஸ் செய்தார். அதை அமலா பாலும் ஏற்றுக்கொண்டார். சாமி…

இரட்டை இயக்குநர்கள் படத்தில் அதுல்யா ரவி நடிக்கிறார்!

பிடிஜி யுனிவர்சல் சார்பில் பாபி பாலச்சந்திரன் தயாரிக்கும் படத்தில், வைபவ் ஹீரோவாக நடிக்கிறார். அதுல்யா ரவி நாயகியாக நடிக்கிறார். ஆனந்த்ராஜ், ராஜேந்திரன்,…

ஒரு ரவுடிக்கும், நீட் தேர்வுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது: சசிகலா

ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்துக்கு சசிகலா கண்டனம் தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் சசிகலா கூறியுள்ளதாவது:-…

ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் திட்டமிட்டபடி 28ம் தேதி நடத்தப்படும்: ஜவாஹிருல்லா

கிண்டியில் உள்ள தமிழ்நாடு ஆளுநர் மாளிகை அருகே நடத்தப்பட்ட பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதலுக்கு மமக தலைவர் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்து…

பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வை ரத்து செய்யவேண்டும்: அன்புமணி

தேர்தலின்போது அளித்த வாக்குறுதியின்படி பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வை ரத்து செய்யவேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து…

தமிழ்நாடு காவல்‌ துறை தனது பாரம்பரிய பெருமையை இழந்து தவிக்கிறது: ஓபிஎஸ்!

“ஆளுநர்‌ மாளிகையே .. அடக்கிடு வாயை..” என்று தி.மு.க பொருளாளர்‌ டி.ஆர்‌.பாலு காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில்‌ ஆளுநர்‌ மாளிகை மீது…

அரசியல் ஆதாயத்துக்காக ராமர் பெயரை எத்தனை தடவை சொல்வீர்கள்?: கபில்சிபல்

அரசியல் ஆதாயத்துக்காக ராமர் பெயரை எத்தனை தடவை பயன்படுத்துவீர்கள் என பா.ஜனதாவிடம் கபில்சிபல் கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லியில் நேற்று முன்தினம் தசரா…

மாநிலத்தின் உட்சபட்ச பாதுகாப்புக்குரிய ஆளுநர் மாளிகைக்கே தமிழ்நாட்டில் பாதுகாப்பில்லை: எடப்பாடி

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அதிமுக…

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பிதழ்!

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா ஜனவரி மாதம் 22 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு…

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவத்தில் 16 பேர் பலி!

அமெரிக்காவின் மெய்னே மாகாணத்தின் லூயிஸ்டன் நகரில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் அதிரடியாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இந்த சம்பவத்தில்…

ஒரே நாடு, ஒரே தேர்தலுக்காக அமைக்கப்பட்டு உள்ள உயர் மட்டக்குழுவினர் ஆலோசனை!

ஒரே நாடு, ஒரே தேர்தலுக்காக அமைக்கப்பட்டு உள்ள உயர் மட்டக்குழுவினருடன் சட்ட கமிஷன் தலைவர் மற்றும் சில உறுப்பினர்கள் நேற்று ஆலோசனை…

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினரால் உயிருக்கு அச்சுறுத்தல்: போலீசில் ஆளுநர் மாளிகை புகார்!

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக காவல்துறையில் ஆளுநர் மாளிகை புகார் அளித்துள்ளது. ஆளுநர் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் திமுகவினர்…