காவல் துறையினருக்கு போதிய ஊதியம் வழங்காதது துரோகம்: அன்புமணி

காவலர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார். இது…

காசாவில் போரை முடிவுக்கு கொண்டுவர பிரதமர் மோடி செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும்: ஓபிஎஸ்

இஸ்ரேல் – காசா பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போரினை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், உலக நாட்டுத் தலைவர்களுடன் தனக்குள்ள செல்வாக்கினைப்…

சென்னிமலை பெயரை ஏசுமலையாக மாற்றும் கோரிக்கையே பாஜகவின் சதிவேலை: சீமான்!

சென்னிமலை பெயரை ஏசுமலை என மாற்றும் கோரிக்கையே பாஜகவின் சதிவேலைதான் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக…

தமிழக காவல்துறை சுதந்திரமாக சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

ஆளும் திமுக அரசின் மக்கள் விரோதச் செயல்களுக்கு துணை போகாமல், சட்டத்தின் மாண்பைக் காக்கும் வகையில் சுதந்திரமாக சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டும்…

ஊழல் திமுக கூட்டணிக் கட்சிகளை முழுமையாகப் புறக்கணிப்போம்: அண்ணாமலை!

வரும் பாராளுமன்ற தேர்தலில், ஊழல் திமுக கூட்டணிக் கட்சிகளை முழுமையாகப் புறக்கணிப்போம். பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சியை, மூன்றாவது முறையாகத்…

பங்காரு அடிகளார் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை!

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் தலைவர் ஆன்மீக குரு பங்காரு அடிகளாரின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு சார்பில் இறுதி…

நியோ மேக்ஸ் மோசடி வழக்கு: நீதிபதி ஆணையம் கோரிய மனு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி!

நியோ மேக்ஸ் மோசடி வழக்கில் சுமுகத் தீர்வுக்காக உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கக் கோரிய மனுவை…

இந்தியாவிலிருந்து 41 தூதரக அதிகாரிகளை திரும்பப் பெற்ற கனடா!

காலிஸ்தான் குழு தலைவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையில் சர்ச்சை நீடிக்கும் நிலையில், இந்தியாவில் பணியாற்றி வந்த 41 தூதரக…

காசா நகரம் நரகத்தின் வாயிலாக மாறியிருக்கிறது: ஐ.நா. வேதனை!

காசா நகரம் கடந்த சில வாரங்களாக நரகத்தின் வாயிலாக மாறியிருக்கிறது என்று பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. முகமையைச் சேர்ந்த ஜூலியடே டோமா…

லியோ திரைப்படம் உலகளவில் 148.5 கோடி வசூல்!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் உலகம் முழுவதும் முதல் நாளில் இதுவரை எந்தவொரு தமிழ்…

நடுராத்திரி 11 மணிக்கு சமந்தாவுக்கு மெசேஜ் பண்ண ஜிம் டிரெய்னர்!

நடிகை சமந்தாவுக்கு நடுராத்திரியில் பிரபலம் ஒருவர் வாட்ஸ்அப்பில் பண்ண சாட் ஸ்க்ரீன் ஷாட் வெளியாகி இணையத்தில் தீயாக பரவி வருகிறது. நடிகர்…

அமைச்சரவையில் இருந்து நீக்கினால்தான் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்கும்: அண்ணாமலை

அமைச்சரவையில் இருந்து நீக்கினால்தான் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்கும் என்று தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கூறினார். திருப்பூர் மாவட்டம் பல்லடம்…

பாலஸ்தீன் மக்களுக்காக இந்திய மதிப்பில் ரூ.2.5 கோடி நிவாரண உதவி வழங்குறேன்: மலாலா

இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் பெரும் பாதிப்புகளை சந்தித்து வரும் பாலஸ்தீன் மக்களுக்காக இந்திய மதிப்பில் ரூ.2.5 கோடி நிவாரண உதவி வழங்குவதாக…

குடும்ப அரசியல் பற்றி பிரியங்கா பேசுவது வேடிக்கையானது: கவிதா

குடும்ப அரசியல் பற்றி பிரியங்கா பேசுவது வேடிக்கையானது என்று சந்திரசேகர ராவின் மகள் கவிதா கூறினார். தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல்,…

கோத்தபய ராஜபக்சோவுக்கு எதிராக தொடரப்பட்ட ஊழல் வழக்கு கைவிடப்பட்டது!

இலங்கை அதிபர் மாளிகையில் இருந்து ரூ.1.70 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சோவுக்கு எதிராக தொடரப்பட்ட ஊழல்…

சங்கரய்யாவுக்கு கவுரவ முனைவர் பட்டம்: கையெழுத்து போட ஆளுநர் மறுப்பு!

மூத்த அரசியல் தலைவர் சங்கரய்யாவுக்கு கவுரவ முனைவர் பட்டம் வழங்க மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் முடிவு செய்துள்ள நிலையில், அதற்கு…

‘2ஜி’ வழக்கில் 30-ந்தேதிக்குள் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு!

‘2ஜி’ வழக்கில் 30-ந்தேதிக்குள் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ‘2ஜி’ அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு…

பாலஸ்தீன அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார்!

பாலஸ்தீன அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். பாலஸ்தீன மக்களுக்கு தொடர்ந்து மனிதாபிமான உதவியை அனுப்பி வைப்பதாக உறுதி அளித்தார். இஸ்ரேல்…