சொத்துக்குவிப்பு வழக்கை ரத்து செய்யக் கோரிய டி.கே.சிவகுமார் மனு தள்ளுபடி!

சிபிஐயின் சொத்துக்குவிப்பு வழக்கினை ரத்து செய்யக்கோரி கர்நாடகா துணை முதல்வரும், அம்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமான டி.கே.சிவகுமார் தாக்கல் செய்த வழக்கினை…

நியூஸ் கிளிக் நிறுவனர் கைது: டெல்லி போலீஸுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

சட்டவிரோத தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் கைது செய்யப்பட்டதை எதிர்த்து நியூஸ் கிளிக் செய்தி நிறுவனத்தின் ஆசிரியர் மற்றும் நிறுவனர் பிரபிர்…

சென்னை திரையரங்கில் ரசிகர்களுடன் ‘லியோ’ பார்த்த த்ரிஷா!

விஜய்யின் ‘லியோ’ படம் வெளியானதையடுத்து, சென்னை – ரோகிணி திரையரங்கில் நடிகை த்ரிஷா ரசிகர்களுடன் படம் பார்த்தார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ்…

நாகை – இலங்கை பயணிகள் கப்பல் சேவை நாளையுடன் நிறுத்தம்!

இலங்கை காங்கேசன்துறை இடையே தொடங்கப்பட்ட பயணிகள் கப்பல் சேவை நாளையுடன் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறை இடையே…

ஒருபோதும் தமிழர்களின் உரிமைகளை விட்டு கொடுக்க மாட்டோம்: எடப்பாடி பழனிசாமி

ஒருபோதும் தமிழர்களின் உரிமைகளை விட்டு கொடுக்க மாட்டோம். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் சிறப்பான கூட்டணி அமைக்கப்படும் என்று எடப்பாடி…

பொதுப்பயன்பாட்டு மின் கட்டணத்தை பழைய நிலைக்கு குறைக்க வேண்டும்: அன்புமணி

அடுக்குமாடி குடியிருப்பு பொதுப்பயன்பாட்டு மின் கட்டணத்தை பழைய நிலைக்கு குறைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…

மக்கள் பணத்தில் கட்டி திமுக தலைவர்களின் பெயர் வைப்பதா?: அண்ணாமலை

திமுகவினர் நடத்தும் நிறுவனங்களுக்கு எல்லாம் திமுகவின் மறைந்த கட்சித் தலைவர்கள் பெயரை வைக்காமல், மக்கள் வரிப்பணத்தில் கட்டும் பொது இடங்கள் ஒவ்வொன்றிற்கும்,…

எந்த தேர்தலாக இருந்தாலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும்: சீமான்

எந்த தேர்தலாக இருந்தாலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். நாம் தமிழர் கட்சி…

போலி பிறப்பு சான்றிதழ் வழக்கு: சமாஜ்வாடி தலைவர் அசம்கானுக்கு 7 ஆண்டு சிறை!

போலி பிறப்பு சான்றிதழ் பெற்ற வழக்கில் சமாஜ்வாடி தலைவர் அசம்கான், தசீன் பாத்திமா, அப்துல்லா அசம் ஆகிய 3 பேருக்கும் 7…

காசா மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

காசா மருத்துவமனை மீதான தாக்குதலில் சிறு குழந்தைகள் உட்பட பல மனிதர்கள் தங்களின் விலைமதிப்பற்ற உயிர்களை இழந்தததை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்…

ஜெகத்ரட்சகன் எம்.பி தொடர்புடைய இடங்களில் ரூ.400 கோடி மதிப்பில் மோசடி: வருமான வரித் துறை

முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்பியுமான ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் நடத்த சோதனையில் ரூ.400 கோடி மதிப்பிலான கணக்கில் வராத கட்டண…

என் அலுவலகத்தில் கொசு அடிப்பதே வேலையாக உள்ளது: வானதி சீனிவாசன்

கோவையில் கொசுக்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அரசு எடுக்கவில்லை. என்னுடைய எம்.எல்.ஏ அலுவலகத்தில் உள்ளே சென்றால் முதல் 10 நிமிடம் கொசு அடிப்பதே…

மின் கட்டண குறைப்பு என்பது பொதுமக்களை மீண்டும் ஏமாற்றும் செயல்: டிடிவி. தினகரன்

அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான மின் கட்டண குறைப்பு என்பது பொதுமக்களை மீண்டும் மீண்டும் ஏமாற்றும் செயல் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்…

ஓசூர், ஊட்டியை கர்நாடகாவுடன் இணைக்க வேண்டும்: வாட்டாள் நாகராஜ்!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் நீலகிரி மாவட்டம் ஊட்டியை கர்நாடகாவுடன் இணைக்க வேண்டும் என்று கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவர்…

அரசின் மெத்தனத்தால் பட்டாசு வெடி விபத்து ஏற்பட்டுள்ளது: ஆர்.பி.உதயகுமார்

அரசின் மெத்தனத்தால், பட்டாசு கடையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார். தமிழக சட்டமன்ற எதிர்கட்சி துணைத்தலைவர், முன்னாள்…

இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா முழுமையாக துணை நிற்கிறது: அதிபர் ஜோ பைடன்

இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா முழுமையாக துணை நிற்கிறது என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் – ஹமாஸ் இடையே 12-வது…

காசா மருத்துவமனை மீதான தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம்!

காசா மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்ததாக குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, இந்தத் தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்களே…

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்வு!

மத்திய அரசு பணியாளர்களுக்கான அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர்…