தமிழ்நாடு திராவிட கட்சிகளின் கைகளில் இருந்து பா.ஜனதா வசமாகும்: அண்ணாமலை

பவானியில் என் மண், என் மக்கள் நடைபயணத்தை தொடங்கிய பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை, பவானி ஜமுக்காள உற்பத்தியை மேம்படுத்த தமிழக…

இஸ்ரேலில் இருந்து 286 இந்திய பயணிகளுடன் ஐந்தாவது விமானம் டெல்லி வந்தது!

இஸ்ரேலில் இருந்து 286 இந்திய பயணிகள் மற்றும் 18 நேபாள குடிமக்களுடன் ஐந்தாவது விமானம் டெல்லி வந்தது. இஸ்ரேல் – ஹமாஸ்…

2 நாள் பயணமாக சீனா சென்றார் ரஷ்ய அதிபர் புதின்!

2 நாள் பயணமாக ரஷ்ய அதிபர் புதின் சீனாவுக்கு சென்றுள்ளார். உலக நாடுகளை சீனாவுடன் இணைக்கும் தி பெல்ட் அண்ட் ரோடு…

கர்நாடகத்தில் வசிப்பவர்கள் கன்னடம் பேச கற்றுக்கொள்ள வேண்டும்: சித்தராமையா

கர்நாடகத்தில் வசிப்பவர்கள் கன்னடம் பேச கற்றுக்கொள்ள வேண்டும் என்று முதல்-மந்திரி சித்தராமையா வேண்டுகோள் விடுத்துள்ளார். கா்நாடக கன்னட வளர்ச்சித்துறை சார்பில் கர்நாடகம்…

மு.க.அழகிரிக்கு எதிரான வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக்கோரிய வக்கீலுக்கு அபராதம்!

மு.க.அழகிரிக்கு எதிரான வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக்கோரிய வக்கீலுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மதுரையை சேர்ந்த…

காசா மருத்துவமனை மீது குண்டுவீச்சு: 500 பேர் உயிரிழப்பு!

ஹமாஸ்களின் ஆதிக்கத்தில் உள்ள காசாவில் உள்ள மருத்துவமனை மீது ஏவுகணை மூலம் குண்டுகள் வீசப்பட்டடிருக்கிறது. இந்த கொடூர சம்பவத்தில் 500 பேர்…

முத்த காட்சியில் நடிப்பதற்காக கூடுதல் பணம் கேட்பது இல்லை: ராஷ்மிகா

முத்த காட்சியில் நடிக்க கூடுதல் சம்பளம் வேண்டும் என்று கட்டாயப்படுத்தி ராஷ்மிகா வாங்கி கொண்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி உள்ளது.…

காசா மீதான குண்டுவீச்சு சம்பவங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்: ஈரான்

காசாவில் இருந்து இஸ்ரேல் உடனடியாக வெளியேற வேண்டும். இல்லாவிட்டால் ஒட்டுமொத்த முஸ்லிம்கள் மற்றும் இஸ்ரேல் எதிர்ப்பு படைகள் ஒன்றிணைவதை யாராலும் தடுக்க…

மருத்துவ மாணவிக்கு பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்தது மன்னிக்கவே முடியாத கொடூரம்: வேல்முருகன்!

குலசேகரம் மருத்துவக் கல்லூரியில் முதுகலை பட்டம் படித்த மாணவி தற்கொலை விவகாரத்தில் பேராசிரியர் பாலியல் தொல்லை கொடுத்தது மன்னிக்கவே முடியாத கொடூரம்…

சிவகாசி பட்டாசு பலி: இனி இவை லஞ்சக் கொலைகள் என்று அழைக்கப்படட்டும்: நாராயணன் திருப்பதி!

சிவகாசி அருகே ஏற்பட்ட பட்டாசு ஆலை விபத்துகளில் இன்று 13 பேர் உயிரிழந்த நிலையில் இது போன்ற சம்பவங்களை இனி விபத்து…

போட்டித் தேர்வுகளில் வட இந்தியர்களின் மோசடி தொடர்கதையாகி வருகிறது: அன்பில் மகேஸ்

“தமிழகத்தில் தமிழே தெரியாமல் வட இந்தியர்கள், குறிப்பாக இந்தி பேசுபவர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டு வேலைகளில் சேருகின்றனர். இதனை மத்திய அரசு தெரிந்தும்…

ஹமாஸ் அழிக்கப்படும் வரை இஸ்ரேல் ஓயாது: புதினிடம் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு உறுதி!

ஹமாஸ் அமைப்பின் ராணுவ மற்றம் அரசு நிர்வாகத் திறனை அழித்தொழிக்கும் வரை போர் தொடரும் என்று ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடனான…

சினிமாவில் சர்வாதிகாரம் கோலோச்சுகிறது: முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்!

“படங்களை அடிமாட்டு விலைக்கு தந்தால்தான் உங்களுக்கு அனுமதி என்ற சர்வாதிகாரம் நடக்கிறது” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார். அதிமுகவின்…

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்: ராகுல்

மிசோரம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சியின் முக்கியத் தலைவரும்,…

போர் நிறுத்தம் கோரி ரஷ்யா முன்மொழிந்த தீர்மானம்: ஐநா பாதுகாப்பு கவுன்சில் நிராகரிப்பு!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட ரஷ்யா முன்மொழிந்த தீர்மானத்தை ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் நிராகரித்துள்ளது. ஐ.நா பாதுகாப்பு…

விஜயை தேவையில்லாமல் சொறிந்து விடுகிறார்கள்: சீமான்

“நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை தடுப்பதற்காக அரசு நெருக்கடி கொடுத்து வருகிறது” என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து…

மதுரையில் 40 ஏக்கர் ரயில்வே நிலத்தை தனியாருக்கு விற்க முயற்சி: சு.வெங்கடேசன்

மதுரையில் ரூ.1,200 கோடி மதிப்பிலான 40.61 ஏக்கர் ரயில்வே நிலத்தை தனியாருக்கு விற்கும் முயற்சியை ரயில்வே நிர்வாகம் கைவிட வேண்டும் என…

எடப்பாடியார் தலைமையில் மிக வலுவான கூட்டணி அமையும்: எஸ்.பி.வேலுமணி

எடப்பாடியார் அவர்கள்தான் எங்களுக்கு தலைவர், அவர் பின் நாங்கள் இருக்கிறோம். என்ன குழப்பம் ஏற்படுத்த நினைத்தாலும் எதுவும் நடக்கபோவதில்லை என்று அதிமுக…