விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் 14 பேர் உயிரிழப்பு: முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு!

விருதுநகர் மாவட்டம் ரெங்கபாளையத்தில் உள்ள பட்டாசு ஆலை மற்றும் கிச்சநாயக்கன்பட்டியில் இன்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இதுவரை…

தோனியுடன் யோகி பாபு, விக்னேஷ் சிவன் இணைந்துள்ள புகைப்படம் வைரல்!

விளம்பர படப்பிடிப்புக்காக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியுடன் தமிழ் நடிகர் யோகி பாபு இணைந்துள்ள புகைப்படம் மற்றும் வீடியோக்கள்…

நடிகர் அஜித்தின் விடாமுயற்சியில் பிரியா பவானி சங்கர்?

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகிழ்திருமேனி இயக்கத்தில்…

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாளை இஸ்ரேல் பயணம்!

இஸ்ரேல் – ஹமாஸ் போர் இதுவரை இல்லாத அளவுக்கு மிகுந்த வீரியத்துடன் நடந்துவரும் சூழலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாளை…

‘ஜெய் ஸ்ரீராம்’ வார்த்தையை வெற்றி உணர்வாகப் பார்க்கிறேன்: ஆளுநர் தமிழிசை!

“ஜெய் ஸ்ரீராம் என்ற வார்த்தையை வெற்றி உணர்வாக பார்க்கிறேன். அதில், மதம் இருந்ததாக பார்க்கவில்லை” என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை…

எடப்பாடி மீதான ரூ.4800 கோடி டெண்டர் முறைகேடு வழக்கு நவம்பர் 29ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

எடப்பாடி பழனிசாமி மீதான ரூ.4800 கோடி டெண்டர் முறைகேடு விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை…

10 ஆண்டுகளில் உலகின் முதல் 5 கப்பல் கட்டும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழும்: பிரதமர் மோடி

வரும் 10 ஆண்டுகளில் உலகின் முதல் 5 கப்பல் கட்டும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழும் என்று பிரதமர் நரேந்திர மோடி…

கிரிக்கெட் விளையாட்டின் போது ரசிகர்கள் கோஷமிடுவது தவறில்லை: வானதி சீனிவாசன்!

விளையாட்டின் போது பிரார்த்தனை செய்வது தவறில்லை என்றால் கோஷமிடுவதும் தவறில்லை என்று கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவும் பாஜக தேசிய மகளிரணி…

காசா மீதான தாக்குதலை நிறுத்தாவிட்டால் பதிலடி: ஈரான் உறுதி!

காசா மீதான தாக்குதலை நிறுத்தாவிட்டால் இஸ்ரேலுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹூசைன் அமீர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.…

ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் தொடக்கம்!

கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகளை விடுவிக்க வலியுறுத்தி ராமேசுவரத்தில் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது. ராமேசுவரத்தில்…

ஊழல் வழக்கிலிருந்து தப்பிக்க திமுக எந்த பக்கம் வேண்டுமானாலும் சாயும்: அண்ணாமலை!

பெரியார், திமுக பற்றி கடுமையாக விமர்சித்து ‘விடுதலை’ நாளேட்டில் எழுதியதாக குறிப்பிட்டு பேசியுள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. கடந்த செப்டம்பர்…

சனாதனம் குறித்து பேசிய வழக்கில் அமைச்சர் உதயநிதி பதில் மனு தாக்கல்!

சனாதனம் குறித்து பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் உதயநிதி மற்றும் சட்டப்பேரவைச் செயலர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னையில்…

நீதிமன்றம் உத்தரவிட்டால் ‘லியோ’ 4 மணி காட்சிக்கு அனுமதி வழங்கப்படும்: அமைச்சர் ரகுபதி

நீதிமன்றம் உத்தரவிட்டால் ‘லியோ’ அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி வழங்கப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். “நடிகர் விஜயைப்…

தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவதை நாடாளுமன்றமே முடிவு செய்யும்!

தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவதை நாடாளுமன்றம், சட்டமன்றங்களே முடிவு செய்யும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்…

நடிகர் சிவகார்த்திகேயன் துரோகம் செய்துவிட்டார்: டி இமான்!

நடிகர் சிவகார்த்திகேயன் துரோகம் செய்துவிட்டார் என்று இசையமைப்பாளர் டி. இமான் கூறியதை அடுத்து, இமானின் விவாகரத்திற்கு சிவகார்த்திகேயன் தான் காரணம் என்று…

‘லியோ’ படத்தின் அதிகாலை காட்சிக்கு அனுமதி இல்லை: உயர் நீதிமன்றம்

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘லியோ’ படத்தின் 4 மணி காட்சிக்கு அனுமதி இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. லோகேஷ்…

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் கூடுதலாக 5 ஆயிரம் பேர் சேர்ப்பு: தமிழக அரசு!

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் இந்த மாதத்தில் இருந்து கூடுதலாக 5 ஆயிரம் பேர் சேர்க்கப்பட்டு உள்ளனர் என்றும், பயனாளிகளுக்கு 14-ந்தேதியே…

அரசியல் லாபத்துக்காக விவசாயிகள் வஞ்சிக்கப்படுகிறார்கள்: சீமான்

காவிரி பிரச்சினையில் அரசியல் லாபத்துக்காக விவசாயிகள் வஞ்சிக்கப்படுகிறார்கள் என்று திருச்சியில் சீமான் கூறினார். திருச்சியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம்…