குழந்தை விற்பனை விவகாரத்தில் அரசு பெண் மருத்துவர், புரோக்கர் கைது!

குழந்தை விற்பனை விவகாரத்தில் திருச்செங்கோடு அரசு பெண் மகப்பேறு மருத்துவர், புரோக்கர் ஆகிய இருவரை காவல் துறையினர் கைது செய்தனர். அரசு…

குறுவை இழப்பீடு தொகையாக ஏக்கருக்கு 20,000 ரூபாய் வழங்க வேண்டும்: துரை வைகோ

குறுவை கருகிய நிலையில் இழப்பீடு தொகையாக ஏக்கருக்கு 13 ஆயிரம் ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாநில அரசு அதை 20,000 ரூபாயாக…

உலகத்திலேயே புடவைதான் அழகான உடை: ஸ்ருதி ஹாசன்

எனக்கு மார்டன் உடை அல்லது கருப்பு நிற ஆடை உடுத்துவதில்தான் விருப்பம். ஆனால் புடவை உடுத்தும்போது நேர்மறையான (பாசிடிவ்) உணர்வு ஏற்படுகிறது…

நான்காவது இலவச ஆம்புலன்ஸை வழங்கிய நடிகர் பாலா!

பிரபல சின்னத்திரை நடிகர் பாலா தனது சொந்த செலவில் ஆம்புலன்ஸ்களை வழங்கி வருகிறார். அந்த வகையில், சென்னை கோயம்பேட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,…

கிரிக்கெட் விளையாட்டுக்கும் ராமருக்கும் என்ன சம்பந்தம்: சீமான்

கிரிக்கெட் விளையாட்டுக்கும் ராமருக்கும் என்ன தொடர்பு? என்று நாம் தமிழர் கட்சியின் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். விளையாட்டை விளையாட்டாக பார்க்கவேண்டும் எனவும்…

அறநிலையத்துறையில் நம்பர் ஒன் திருடன் திமுக தான்: அண்ணாமலை

பிரதமர் மோடி பொய் சொல்ல மாட்டார். அவரது வார்த்தைக்கு திண்டுக்கல் பூட்டை விட வலிமை இருக்கிறது என்று தமிழக பாஜக தலைவர்…

எதிர்க்கட்சித் தலைவராக இபிஎஸ் நீடிப்பதற்கு எதிரான வழக்கு: நவம்பர் 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் நீடிப்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்டுள்ள சென்னை…

27 தமிழக மீனவர்கள் கைது: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 27 மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி…

உதயநிதியின் சனாதன பேச்சுக்கு தேர்தலில் பதில் கொடுங்க: பியூஸ் கோயல்

ஊழலின் மொத்த உருவமாக உள்ள திமுக மற்றும் காங்கிரசை வரும் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்றும், சனாதன விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு…

சிறிய வகை ராக்கெட்டுகளை ஏவ குலசேகரன்பட்டினம் சிறந்தது: இஸ்ரோ தலைவர் சோம்நாத்

“தூத்துக்குடி அருகே குலசேகரன்பட்டினத்தில் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக அரசு 2000 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்துள்ளது. நிலம் முழுவதுமே கையகப்படுத்தியாகிவிட்டது.…

அதானி குறித்த கேள்விகளை பாஜகவால் ஜீரணிக்க முடியவில்லை: சஞ்சய் ராவத்!

திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி., மஹூவா மொய்த்ரா கேள்வி கேட்க பணம் கேட்டார் என்ற பாஜகவின் குற்றச்சாட்டு, மஹுவாவின் மனஉறுதியை குலைக்கும் முயற்சி…

காங்கிரஸ் கட்சியால் கொள்ளை அடிக்க மட்டுமே வாக்குறுதி அளிக்க முடியும்: ஜெ.பி.நட்டா

காங்கிரஸ் கட்சியால் கொள்ளையடிக்க மட்டுமே வாக்குறுதி அளிக்க முடியும் என்று பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ்…

எந்த நிபந்தனையுமின்றி இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிக்க வேண்டும்: ஐ.நா.

இஸ்ரேல் – ஹமாஸ் போர் 10வது நாளை எட்டியுள்ள நிலையில் பதற்றத்தை தணிக்க எந்த நிபந்தனையுமின்றி இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிக்குமாறு…

ஜெய் ஶ்ரீராம் என முழக்கம் எழுப்பியது குறித்த கேள்விக்கு 10 முறை ஜெய் ஶ்ரீராம் சொன்ன எல்.முருகன்!

பாகிஸ்தானுடனான கிரிக்கெட் போட்டியில் ஜெய் ஶ்ரீராம் என முழக்கம் எழுப்பியது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு 10 முறை ஜெய் ஶ்ரீராம் என…

ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஆதிக்கத்தால் 200 திரைப்படங்கள் முடக்கம்: கடம்பூர் ராஜு

200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை திரையிட முடியாத நிலை இருக்கிறது. இதற்கு காரணம் ரெட் ஜெயன்ட் மூவிஸ் என்ற தனி நிறுவனத்தின் ஆதிக்கம்தான்…

அரபு நாடுகள் காசாவாசிகளுக்கு எல்லைகளை மூடுவது ஏன்: நிக்கி ஹாலே

காசாவிலிருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறத் தவிக்கும் சூழலில் அரபு நாடுகளான கத்தார், ஜோர்டான், லெபனான், எகிப்து ஏன் எல்லைகளை மூடிவைத்திருக்கின்றன…

‘லியோ’ படம் மிகப் பெரிய வெற்றி அடைய வேண்டும்: ரஜினி

விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள ‘லியோ’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய இறைவனை பிரார்த்திப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ஜெயிலர்’ படத்தை அடுத்து, ஐஸ்வர்யா…

நான் சந்தித்த நடிகர்களிலேயே மிகவும் தன்மையானவர் ரஜினிதான்: தமன்னா

இதுவரை, தான் சந்தித்த நடிகர்களிலேயே மிகவும் தன்மையானவர் ரஜினிதான் என்று தமன்னா தெரிவித்துள்ளார். நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ படத்தில்…