சோனியா காந்தி கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரை கூட சொல்லாதது ஏன்?: தமிழிசை!

சென்னையில் மகளிர் உரிமை மாநாட்டில் கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரை சோனியா காந்தி சொல்லாதது ஏன்? என புதுச்சேரி துணைநிலை ஆளுநர்…

அண்ணா பல்கலை. வளாகத்தில் அப்துல் கலாம் சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

அண்ணா பல்கலை. வளாகத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் திருவுருவச் சிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து…

அமெரிக்காவில் மிக உயரமான அம்பேத்கர் சிலை திறப்பு!

இந்தியாவுக்கு வெளியே மிக உயரமான 19 அடி அம்பேத்கர் சிலை அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் திறந்து வைக்கப்பட்டது. மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த…

நான் விலங்குகளுக்காக குரல் கொடுத்து வருகிறேன்: வேதிகா

நான் விலங்குகளுக்காக குரல் கொடுத்து வருகிறேன். அதனால் அசைவம் சாப்பிடுவதில்லை. பால் கூட குடிப்பதில்லை என்று வேதிகா கூறியுள்ளார். ‘மதராசி’ படத்தின்…

குறிப்பிட்ட மொழிக்குள் சிக்க விரும்பவில்லை: மிருணாள் தாக்குர்

எனக்கு அனைத்துவிதமான படங்களிலும் நடிக்க ஆசை. குறிப்பிட்ட ஒரு வட்டத்துக்குள்ளோ, மொழிக்குள்ளோ சிக்கிக்கொள்ள விரும்பவில்லை என்று நடிகை மிருணாள் தாக்குர் கூறியுள்ளார்.…

இலங்கை கடற்படையால் ஒரே நாளில் 28 ராமேஸ்வரம் மீனவர்கள் சிறைபிடிப்பு!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 28 பேரை அடுத்தடுத்து இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

தமிழ்நாட்டில் பெண் போலீசுக்கே பாதுகாப்பு இல்லாத நிலையில் மகளிர் உரிமை மாநாடு: அண்ணாமலை

தமிழ்நாட்டில் பெண் போலீசுக்கே பாதுகாப்பு இல்லாத நிலையில் சோனியா காந்தியை அழைத்து வந்து வெறும் விளம்பரத்திற்காக மகளிர் உரிமை மாநாடு எனும்…

பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வானுக்கு எதிராக ரசிகர்கள் கோஷமிட்டதற்கு உதயநிதி கண்டனம்!

பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வானுக்கு எதிராக ரசிகர்கள் கோஷம் எழுப்பியதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்…

பெண்களுக்கு தமிழ்நாட்டுல இருக்குற பாதுகாப்பை பாத்துக்கோங்க: வானதி சீனிவாசன்

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோரை அழைத்து திமுக சார்பில் மகளிர் உரிமை மாநாடு நடத்திய நிலையில், தமிழ்நாட்டில் பெண்களுக்கு…

அல்-கொய்தாவை விடவும் ஹமாஸ் அமைப்பு மோசமானது: ஜோ பைடன்

இரட்டை கோபுர தாக்குதலை நடத்திய அல்-கொய்தாவை விடவும் ஹமாஸ் அமைப்பு மோசமானது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இஸ்ரேல்-ஹமாஸ்…

தமிழகத்தில் ஆட்சிகள்தான் மாறி உள்ளது, காட்சிகள் மாறவில்லை: பிரேமலதா விஜயகாந்த்

40 தொகுதிகளிலும் போட்டியிட நாங்கள் தயாராக உள்ளோம் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் சொந்த ஊரான…

சந்திர பிரியங்கா குற்றச்சாட்டுகளை தேசிய ஆணையம் விசாரிக்க வேண்டும்: நாராயணசாமி

சந்திர பிரியங்கா குற்றச்சாட்டு தொடர்பாக பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையம் தானாக முன்வந்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று…

கடந்த 10 ஆண்டில் பாஜக தெலுங்கானா மாநிலத்தை சீரழித்து விட்டது: ராகுல்காந்தி

தெலுங்கானாவில் குரூப்-2 தேர்வு தொடர்ந்து 2-வது முறையாக ஒத்திவைக்கப்பட்டதால் விரக்தி அடைந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால்…

ஆகஸ்டு 23-ந்தேதி தேசிய விண்வெளி தினமாக கடைப்பிடிக்கப்படும்: மத்திய அரசு

நிலவில் சந்திரயான்-3 தரையிறங்கிய ஆகஸ்டு 23-ந்தேதி தேசிய விண்வெளி தினமாக கடைப்பிடிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. உலகிலேயே முதல் முறையாக…

காசாவில் மக்கள் அசுத்த நீரை குடிப்பதால் நோய் பரவும் அபாயம்: உலக சுகாதார நிறுவனம்

காசாவில் அசுத்தமான நீரை குடிக்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளதால், நீரினால் பரவும் நோய்களின் அபாயம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம்…

ஊழல் ஒழிஞ்சது என்றால் அமலாக்கத்துறை ரெய்டு ஏன் போகிறது: சீமான்

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் தீவிரவாதம், ஊழல், லஞ்சம் ஒழியும் என்று சொன்னார்கள். அதற்கு பிறகுதான் புல்வாமா தாக்குதல் நடந்தது.. ஊழல் ஒழிஞ்சது…

சமூக மாற்றத்துக்கான புரட்சி தமிழ்நாட்டில்தான் உருவானது: பிரியங்கா காந்தி

சமூக மாற்றத்துக்கான புரட்சி தமிழ்நாட்டில்தான் உருவானது என்று தி.மு.க. மகளிர் உரிமை மாநாட்டில் பிரியங்கா காந்தி பேசினார். சென்னையில் தி.மு.க. சார்பில்…

வாச்சாத்தி வன்கொடுமை வழக்கு: குற்றவாளிகள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு!

வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக குற்றவாளிகள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர். சந்தனமரக் கடத்தல் வீரப்பன் நடமாடி…