தமிழகத்தில் அதிகரித்து வரும் என்வுன்டர் கொலைகளை தடுத்து நிறுத்த வேண்டும்: மார்க்சிஸ்ட்

தமிழகத்தில் அதிகரித்து வரும் என்வுன்டர் கொலைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட்…

33 சதவீத இடஒதுக்கீட்டுக்கான சட்டத்தை அடையும் வரை நாங்கள் போராடுவோம்: சோனியா

அண்ணா, கருணாநிதி அரசுகள் செயல்படுத்திய திட்டங்கள், பெண்களின் வாழ்க்கையில் பல மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் தந்துள்ளன என்று சோனியாகாந்தி பேசினார் முன்னாள் முதல்-அமைச்சர்…

சென்னை சுங்கத்துறை தேர்வில் நூதன முறைகேடு: சிக்கிய 30 வடமாநிலத்தவர்!

சுங்கத்துறை தேர்வில் ப்ளூடூத் ஹெட்செட் அணிந்து நூதன முறையில் முறைகேட்டில் ஈடுபட்ட வட மாநில நபர்கள் சிக்கினர். அவர்களிடம் போலீசார் தீவிர…

இந்தியாவிலேயே பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் மாநிலம் தமிழ்நாடு: கனிமொழி

இந்தியாவிலேயே பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. ஏனென்றால் இங்கு நடப்பது திராவிட மாடல் ஆட்சி என்று திமுக…

மகளிர் 33% இட ஒதுக்கீடு மசோதாவே பாஜகவின் சதிதான்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை மகளிர் உரிமை மாநாட்டில் பேசிய தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மத்திய பாஜக அரசை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். சென்னை…

காசா முனையில் இஸ்ரேல் ராணுவத்தினரை நேரில் சந்தித்து பேசிய நெதன்யாகு!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காசா முனையில் உள்ள ராணுவ முகாமிற்கு நேரில் சென்று இஸ்ரேல் ராணுவத்தினரை சந்தித்து பேசினார். இஸ்ரேல்-ஹமாஸ்…

பெரிய நடிகர்களின் படங்களால் சிறிய படங்களுக்கு பெரும் பாதிப்பு: டாப்சி

பெரிய நடிகர்களுக்கே முக்கியத்துவம் அளிப்பதாக நடிகை டாப்சி வருத்தமாக கூறியுள்ளார். ‘ஆடுகளம்’ படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் டாப்சி. ‘வந்தான்…

கேப்டன் மில்லர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அதிதி பாலன்!

கேப்டன் மில்லரில் முக்கிய கதாபாத்திரத்தில் அதிதி பாலன் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ்…

குறுவை விளைச்சல் 33% குறைவு; ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்க வேண்டும்: ராமதாஸ்

தண்ணீர் இல்லாததால் குறுவை விளைச்சல் 33 சதவீதம் குறைந்துள்ள நிலையில் ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக…

சிறைக் கைதிகளின் வழிபாட்டு உரிமைகளை திமுக அரசு பறிக்கிறது: எடப்பாடி பழனிசாமி!

சிறைக் கைதிகளின் வழிபாட்டு உரிமைகளை திமுக அரசு பறிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி…

இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் விமானப்படைத் தளபதி உயிரிழப்பு!

வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் விமானப்படைத் தளபதி முராத் அபு முராத் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேலிய…

மணல் கொள்ளையர்கள் மீது கடுமையான நடவடிக்கை தேவை: அன்புமணி

மணல் கொள்ளையில் ஈடுபட்டால் அதை அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்ற நிலையை ஏற்படுத்துவதன் மூலமாக மட்டுமே தமிழ்நாட்டில் மணல் கொள்ளைக்கு…

நாகை – இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்தாய் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

இந்தியா-இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை நமது உறவுகளை வலுப்படுத்துவதில் முக்கிய மைல்கல் என்றும், இதன் மூலம் இருநாட்டு கலாசாரம்,…

சென்னையில் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் சோனியா காந்தி ஆலோசனை!

சென்னையில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் சோனியா காந்தி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். மறைந்த முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழ்நாடு…

வெளியுறவு அமைச்சரின் நிலைப்பாட்டிலிருந்து மாறுபடும் பிரதமர் மோடி: சரத் பவார்

இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் விவகாரத்தில் இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் இருந்து பிரதமர் மோடியின் நிலைப்பாடு மாறுபட்டிருப்பதாக தேசியவாத…

சிறையில் சந்திரபாபு நாயுடு உயிருக்கே ஆபத்து: லோகேஷ்

எனது தந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அவருக்கு ஏதேனும் நேரிட்டால் அதற்கு முதல்வர் ஜெகன்மோகன் தான் முழு பொறுப்பு என்று சந்திரபாபு…

இஸ்ரேலில் இருந்து மேலும் 235 இந்தியர்கள் மீட்பு!

‘ஆபரேஷன் அஜய்’ திட்டத்தின் மூலம் இஸ்ரேலில் இருந்து 2-வது நாளாக இன்று 235 இந்தியர்கள் தலைநகர் டெல்லி வந்தடைந்தனர். இவர்களில் 28…

ரூ.1,000 உரிமைத் தொகை: அக்டோபர் 18 ஆம் தேதி தமிழக பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம்!

அனைத்து மகளிருக்கும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கக்கோரி அக்டோபர் 18 ஆம் தேதி தமிழக பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என…