நாயக்கனேரி ஊராட்சியில் தலைவர் பதவி ஏற்காமல் இருப்பது தேசத்துக்கே அவமானம்: சீமான்

ஆம்பூர் அடுத்த நாயக்கனேரி ஊராட்சி மன்றத் தலைவராக ஒரு பெண் தேர்ந்தெடுக்கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக அவர் பதவி ஏற்காமல் இருப்பது…

200 ஆண்டுகள் கடந்த பின்பு இன்றும் தேவைப்படுகிறார் வள்ளலார்: ஆ.ராசா

200 ஆண்டுகள் கடந்த பின்பு இன்றும் தேவைப்படுகிறார் வள்ளலார் என ஆ.ராசா எம்.பி. பேசினார். திண்டுக்கல் புத்தகத் திருவிழாவில் நேற்று சிந்தனையரங்கம்…

சீக்கியா்களுக்கு எதிரான கலவரம்: நீதியைப் பெற்றுத் தந்தது மோடி அரசு: அமித் ஷா!

சீக்கியா்களுக்கு எதிராக 1984-இல் நடைபெற்ற கலவரத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் 2014-இல் ஆட்சி அமைத்த பிறகே உரிய நீதி…

காசா நகரை விட்டு பொதுமக்களை வெளியேறச் சொல்வது ஆபத்தானது: ஐநா

காசா நகரை விட்டு பொதுமக்கள் வெளியேற வேண்டும் என்ற தனது அறிவிப்பை இஸ்ரேல் திரும்பப் பெற வேண்டும் என்று ஐநா வேண்டுகோள்…

விஜய்யின் ‘லியோ’ படத்துக்கு மட்டுமே ஏன் இவ்வளவு நெருக்கடி?: சீமான்

இதற்கு முன்பு வெளியான படங்களுக்கு எல்லாம் வராத நெருக்கடி ஏன் விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்துக்கு தரப்படுகிறது? என்று சீமான் கேள்வி…

வைரஸ்களை எதிர்த்து போராடும் பூஸ்டர்: சமந்தா

நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், நோய் எதிர்ப்பு பூஸ்டரின் பயன்கள் குறித்து பதிவிட்டுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி என இந்திய…

இஸ்ரேல் – ஹமாஸ் போர் எதிரொலி: டெல்லியில் உஷார் நிலை!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், உள்நாட்டில் சமூக விரோத நடவடிக்கைகள் குறித்து மத்திய பாதுகாப்பு அமைப்புகளிடமிருந்து…

காப்பீட்டு நிறுவனங்கள் பகல் கொள்ளையர்களாக மாறி வருவது கண்டிக்கத்தக்கது: ராமதாஸ்

“சம்பா சாகுபடி செய்து பாதிக்கப்பட்டவிவசாயிகளிடமிருந்து ஏக்கருக்கு ரூ.9484 காப்பீடாக வசூலிக்கப்படும் நிலையில், பலருக்கு வெறும் ரூ.10.41 மட்டும் தான் இழப்பீடாக வழங்கப்பட்டிருக்கிறது.…

காசா தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தாவிட்டால் வேறு முனைகளில் போர் வெடிக்கும்: ஈரான்

காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தாவிட்டால் வேறு முனைகளில் மோதல்கள் வெடிக்கலாம் என ஈரான் எச்சரித்துள்ளது. இஸ்ரேல் – பாலஸ்தீனத்துக்கு இடையே…

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் அக்.20 வரை நீட்டிப்பு!

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை அக்டோபர் 20-ம் தேதி…

மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்காக மாவட்டத்துக்கு ஒரு சிறப்பு பள்ளி: அண்ணாமலை

மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்காக மாவட்டத்துக்கு ஒரு சிறப்பு பள்ளிகளை திறக்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.…

இஸ்ரேலில் சிக்கி தவித்த 21 தமிழர்கள் தமிழ்நாடு வந்தடைந்தனர்!

இஸ்ரேலில் போர் நடந்து வரும் நிலையில், அங்கு சிக்கித் தவித்த இந்தியர்கள் ‘ஆபரேஷன் அஜய்’ திட்டம் மூலம் அழைத்து வரப்பட்டனர். அவர்களில்…

மோசடி வழக்கில் தளர்வோடு ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம்!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இடைக்கால ஜாமீனில் இருந்த நிலையில் தளர்வோடு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர்…

மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை விதிகளை மாற்ற வேண்டும்: அன்புமணி

மருத்துவ மாணவர் சேர்க்கை விதிகளை மாற்ற வேண்டும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பா.ம.க. தலைவர் அன்புமணி…

வாகன வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன்

வாகனங்கள் மீதான வரி உயர்வு அறிவித்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமாகா தலைவர் ஜி.கே.வாசன், வாகனங்களுக்கான வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும்…

ஜனநாயகத்தின் தாயாகவும், உலகின் மிகப் பெரிய ஜனநாயகமாகவும் இந்தியா திகழ்கிறது: பிரதமர் மோடி

ஜனநாயகத்தின் தாயாகவும், உலகின் மிகப் பெரிய ஜனநாயகமாகவும் இந்தியா திகழ்வதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். ஜி 20 நாடாளுமன்ற சபாநாயகர்களின்…

காசாவின் மருத்துவ கட்டமைப்பு நொறுங்கி போகும் நிலையில் உள்ளது: உலக சுகாதார நிறுவனம்

காசாவின் மருத்துவ கட்டமைப்பு நொறுங்கி போகும் நிலையில் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 7ம் நாளாக இன்று இஸ்ரேல்…

காஷ்மீர் குறித்து சர்ச்சை கருத்து: அருந்ததி ராய்க்கு எதிராக வழக்கு தொடர அனுமதி!

அருந்ததி ராய், ஷேக் சவுகத் உசைன் ஆகியோர் மீது 3 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தொடர துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா…