காசாவிலிருந்து 4.23 லட்சம் பேர் வெளியேறினர்: ஐ.நா.

கடந்த சனிக்கிழமையன்று இஸ்ரேலை நோக்கி ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய ஏவுகணை தாக்குதலைத் தொடர்ந்து இன்று 7-வது நாளாக இஸ்ரேல் பதில் தாக்குதலை…

விமானத்தில் மதுபோதையில் துன்புறுத்தல்: போலீஸில் நடிகை திவ்ய பிரபா புகார்!

விமானத்தில் மதுபோதையில் ஒருவர் துன்புறுத்தியதாக போலீஸில் நடிகை திவ்ய பிரபா புகார் அளித்துள்ளார். பிரபல மலையாள நடிகை திவ்ய பிரபா. இவர்…

இஸ்ரேலில் இருந்து 212 இந்தியர்கள் விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தனர்!

இஸ்ரேலில் இருந்து 212 இந்தியர்கள் மீட்கப்பட்டனர். விமானம் மூலம் மீட்கப்பட்ட இந்தியர்கள் டெல்லி வந்தடைந்தனர். இஸ்ரேல் – ஹமாஸ் ஆயுதக்குழு இடையேயான…

அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு எதிராக சவுக்கு சங்கர் புகார்!

அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறையில் பகீர் புகாரை சவுக்கு சங்கர் முன்வைத்துள்ளார். தமிழக அரசின் மீது தொடர்ச்சியாக கடுமையான…

பாலஸ்தீன தனி நாடு அமைவதே இந்தியாவின் நிலைப்பாடு!

பாதுகாப்பான, சுதந்திரமான தனி பாலஸ்தீன நாடு அமைவதே இந்தியாவின் நிலைப்பாடு என்று இந்திய வெளியுறவுத்துறை பரபரப்பு அறிக்கை வெளியிட்டு உள்ளது. இஸ்ரேல்…

நாடுதழுவிய சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: பிரியங்கா காந்தி

ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு நீதி வழங்க நாடுதழுவிய சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று பிரியங்கா காந்தி கூறினார். சட்டசபை…

வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு!

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு இதுவரை ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவரது பாதுகாப்பை ‘ஒய்’ பிரிவில் இருந்து…

ஐ.எஸ். அமைப்பை போன்று ஹமாஸ் அமைப்பையும் வீழ்த்த வேண்டும்: இஸ்ரேல் பிரதமர்

ஐ.எஸ். அமைப்பை போன்று ஹமாஸ் அமைப்பையும் வீழ்த்த வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் இன்று பேசியுள்ளார். இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு…

பாஜக ஆட்சி நடைபெறாத மாநிலங்களில் ஆளுநர் மூலமாக அதிகாரத்தை செலுத்த பார்க்கிறது: உதயநிதி

தனது அரசியல் எதிரிகளை வேட்டையாட விசாரணை அமைப்புகளை மத்திய அரசு பயன்படுத்துகிறது என்றும் பாஜக ஆட்சி நடைபெறாத மாநிலங்களில் ஆளுநர் மூலமாக…

ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கு விசாரணையை வரும் நவம்பர் 1ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிராக 2012ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கை…

பாஜக மூத்த தலைவர் எச் ராஜா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி!

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான எச் ராஜா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் சென்று…

காங்கிரசுடன் கட்சியை இணைக்க மாட்டோம்: ஒய்.எஸ்.ஷர்மிளா

காங்கிரசுடன் கட்சியை இணைக்க மாட்டோம் என ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை ஒய்.எஸ்.ஷர்மிளா அறிவித்துள்ளார். ஆந்திர மாநில முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை…

காவிரி பிரச்சனை: ரஜினி சூட்டிங் நடத்த கன்னியாகுமரி காங்கிரஸ் எதிர்ப்பு!

காவிரி நதிநீர் பிரச்சனையில் தமிழ்நாட்டுக்கு ஆதரவாக கருத்து சொல்ல மறுத்த நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் படப்பிடிப்புக்கு அனுமதி தரக் கூடாது…

இஸ்லாமிய சிறைக்கைதிகளுக்கு மட்டும் பாரபட்சம் பார்க்கப்படுகிறது: சீமான்!

”பத்து ஆண்டுகள் தண்டனை பெற்ற எல்லோரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற சட்டம் உள்ள நிலையில் இது இஸ்லாமிய சிறைக்கைதிகளுக்கு மட்டும்…

கோவையில் இருந்து வரும் வருவாயை கோவைக்குதான் செலவு செய்கிறீர்களா?: வானதி கேள்வி!

“2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை நீங்கள் 10 வருடம் கூட்டணியில் இருந்த போது தமிழ்நாட்டுக்கு என்ன…

தகவல் அறியும் உரிமைச் சட்டம் சமாதி நிலைக்கு தள்ளப்படுகிறது: காங்கிரஸ்

பிரதமர் மோடி தலைமையிலான அரசு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பலவீனப்படுத்தவும், அதன் விதிகளை நீர்த்துப்போக செய்யவும், ஆணையர்களாக நியமித்து, கோரிக்கைகளை…

பில்கிஸ் பானு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

பில்கிஸ் பானு என்ற பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, அவரது குடும்பத்தினரை கொலை செய்த குற்றவாளிகளை குஜராத் அரசு விடுவித்ததை…

தமிழ்நாட்டில் கூட்டுறவு அமைப்புகள் மூடுவிழாவை நோக்கி பயணிக்கின்றன: ராமதாஸ்!

தள்ளுபடி கடனை வழங்க வேண்டும். கூட்டுறவு சங்கங்களை மூட வழிவகுக்கும் திட்டங்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.…