காவிரி பிரச்னையில் தனித் தீர்மானத்துக்கு ஆதரவு அளித்தது குறித்து எடப்பாடி பழனிசாமி விளக்கம்!

“காவிரியில் இருந்து விவசாயிகளுக்கு எப்படியாவது தண்ணீர் கிடைக்க வேண்டும். ஏதாவது வகையில் அவர்களுக்கு தண்ணீர் கிடைத்தால் எங்களுக்கு சந்தோஷம். அதன் அடிப்படையில்தான்,…

இலங்கைக்கு திருப்பி அனுப்பக் கோரிய சாந்தன் வழக்கில் இருந்து நீதிபதி சுந்தர் மோகன் விலகல்!

இலங்கைக்கு திருப்பி அனுப்பக் கோரி, ராஜீவ் கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் இருந்து நீதிபதி…

காவிரி நதிநீர் பிரச்சனையில் அக். 11-ல் பந்த்: விசிக, இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!

காவிரி நதிநீர் பிரச்சனையில் தமிழ்நாட்டின் உரிமை வஞ்சிக்கப்படுவதைக் கண்டித்து காவிரி டெல்டாவில் நாளை மறுநாள் அக்டோபர் 11-ந் தேதி நடைபெறும் பந்த்…

காவிரி விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு புரிதல் இல்லை: அமைச்சர் ரகுபதி!

காவிரி விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு புரிதல் இல்லை, காங்கிரஸ் மீது குற்றச்சாட்டு வைக்க வேண்டும், பாஜகவை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில்…

வன்முறை ஒருபோதும் தீர்வு தராது: பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் தீர்மானம்!

டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று டெல்லியில்…

5 மாநிலங்களிலும் பாஜக ஆட்சி அமைக்கும்: ஜெ.பி.நட்டா

பிரதமர் மோடி தலைமையில் அனைத்து மாநிலங்களிலும் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாஜக தலைவர்…

பொருளாதாரத்தில் நோபல் பரிசு வென்றார் கிளாடியா கோல்டின்!

எக்னாமிக் சையின்ஸ் பிரிவில் 2023 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெண்களின் தொழிலாளர் சந்தை விளைவுகளைப் பற்றிய மேம்பட்ட புரிதலைத் தனது…

அக்டோபர் 11ஆம் தேதி வரை தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெறும்: சபாநாயகர்

அக்டோபர் 11ஆம் தேதி வரை தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு கூறி உள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை…

கன்னட வெறி கும்பலுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும்: வேல்முருகன்!

7 கோடி மக்களை அவமானப்படுத்திய கன்னட வெறி கும்பலுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர்…

தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகளை பார்வையிட்ட ஆஸ்திரேலிய எம்.பிக்கள்!

தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகளை ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் மில்டன் டிக் தலைமையில் ஆஸ்திரேலிய எம்.பிக்கள் பார்வையிட்டனர். பரபரப்பான அரசியல் சூழலில் தமிழ்நாடு…

அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள ரச்சிதா!

பிரபல சின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். தொலைக்காட்சி தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.…

பிரேக் அப் கஷ்டமாத்தான் இருக்கும்: லாஸ்லியா

நான் இப்போது செய்திருக்கும் இந்த பிரேக் அப் பாடலுக்கும், கவின் திருமணம் செய்ததிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று லாஸ்லியா கூறியுள்ளார்.…

ஐ.நா சபையில் ஒலிக்க வேண்டிய பாடலை எழுதியுள்ளேன்: வைரமுத்து

ஜென்டில்மேன்-2 படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. இந்த படத்திற்கு கீரவாணி இசையமைக்கிறார். இதில் பேசிய கவிஞர் வைரமுத்து, ஐ.நா சபையில் ஒலிக்க…

அமைச்சர் செந்தில் பாலாஜி சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ்!

அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தார் செந்தில்…

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தளுக்கான அட்டவணையை வெளியிட்டது தேர்தல் ஆணையம்!

தெலங்கானா உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களும் அடுத்த மாதம் நடைபெற உள்ளன. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.…

காவிரி நதிநீர் விவகாரத்தில் அதிமுகவிற்கு இருந்த துணிச்சல் திமுகவிற்கு இல்லை: எடப்பாடி பழனிச்சாமி

காவிரி விவகாரத்தில் அனைவரும் சேர்ந்து செயல்படுவோம் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். காவிரி நதிநீர் விவகாரத்தில் அதிமுகவிற்கு இருந்த துணிச்சல் திமுகவிற்கு…

காவிரியில் தண்ணீர் திறக்க மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தனித் தீர்மானம்!

“தமிழக விவசாயத்துக்கு அடித்தளமாக விளங்கும், காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட, உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பில் வரையறுக்கப்பட்டுள்ளபடி, தமிழகத்துக்கு…

முதல்வர் கொண்டு வந்த காவிரி தீர்மானம் முழுமையானதாக இல்லை: வானதி சீனிவாசன்

“காவிரியில் தண்ணீர் திறப்பது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்துள்ள தனித் தீர்மானம், முழுமையான, நிரந்தர தீர்வை நோக்கிய தீர்மானமாக…