ஊழலை ஒழிக்க சேவை பெறும் உரிமைச் சட்டம் என்ற சிறந்த ஆயுதம்: அன்புமணி

ஊழலை ஒழிக்க, சேவை பெறும் உரிமைச் சட்டம் என்ற சிறந்த ஆயுதம் இருக்கும் நிலையில், அதைப் பயன்படுத்த அரசு முன்வராதது வருத்தமளிக்கிறது…

விபத்துத் தடுப்பு ஏற்பாடுகளில் கடுமையான நடைமுறைகள் ஏன் பின்பற்றப்படவில்லை?: முத்தரசன்

“அத்திப்பள்ளியில் நடந்தது போன்ற கோர விபத்துக்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. ஒரு விபத்து உணர்த்தும் படிப்பினையில், அடுத்துத் தேவையான பாதுகாப்பு மற்றும் விபத்துத்…

பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்ய சதி: இ-மெயில் மூலம் மிரட்டல்!

டெல்லி திகார் சிறையில் இருக்கும் தாதா லாரன்ஸ் பிஷ்னாயை விடுவித்து ரூ.500 கோடி தராவிட்டால் பிரதமர் மோடியை படுகொலை செய்வோம், நரேந்திர…

ஹமாஸ் படையை தேடி தேடி அழிப்போம்: இஸ்ரேல் பிரதமர் சூளுரை!

ஹமாஸ் படை நடத்திய தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முக்கிய…

இஸ்ரேலில் சிக்கிய தமிழர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: செஞ்சி மஸ்தான்

இஸ்ரேலில் சிக்கிய தமிழர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் உறுதி…

Continue Reading

முதல்வர் ஸ்டாலினுடன் சிபிஎம் தலைவர்கள் திடீர் சந்திப்பு!

திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில குழு தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் இன்று சந்தித்து லோக்சபா…

அணைகளை கையாளும் அதிகாரம் கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ்

காவிரி விவகாரத்தில் மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவதால் குறுவை பயிர்களையும் காக்க முடியாது; உழவர்கள் கண்ணீரையும் துடைக்க முடியாது…

எம்.ஜி.ஆர்.க்கு அப்புறம் சிவகார்த்திகேயன் தான் என தலைப்பு வைத்து விடாதீர்கள்: சிவகார்த்திகேயன்

“ஒருக்கட்டத்தில் படத்துக்கு நிதி தேவை என்ற நிலை வந்தபோது, நான் சம்பளம் வேண்டாம், படம் சிறப்பாக வர வேண்டும் என்று சொன்னேன்.…

அத்திப்பள்ளி பட்டாசு விபத்தில் பலியான 13 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதி: மு.க. ஸ்டாலின்

தமிழக கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 13 பேர் உயிரிழந்துளனர். இந்த…

ஜெயலலிதா சொத்துகள்: தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு பெங்களூரு நீதிமன்றம் கெடு!

ஜெயலலிதா சொத்துக்கள் தொடர்பான வழக்கில் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு பெங்களூரு நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிரான…

இஸ்ரேலில் தமிழ்நாட்டை சேர்ந்த 15 பேர் சிக்கி தவிப்பு!

இஸ்ரேலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 15 பேர் சிக்கி தவிப்பதாக அயலக தமிழர் நலவாரியம் தெரிவித்துள்ளது. போர் தீவிரமடைவதால் தங்களை மீட்குமாறு அவர்கள்…

வெள்ள பாதிப்புக்கு உதவுவதில் மத்திய அரசு ஓரவஞ்சனை: மம்தா பானர்ஜி

வெள்ள பாதிப்புக்கு உதவுவதில் மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் செயல்படுவதாக மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். சிக்கிமில் சமீபத்தில்…

இஸ்ரேலுக்கு முழு ஆதரவு தெரிவித்த அமெரிக்க அதிபர் பைடன்!

இஸ்ரேல் மீது நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை, அமெரிக்க அதிபர் பைடன் தொலைபேசி வழியே தொடர்பு…

திறமையற்ற முதல்-மந்திரி, சுகாதார மந்திரி பதவி விலக வேண்டாமா?: ஆதித்ய தாக்கரே

அரசு ஆஸ்பத்திரிகளில் தொடர் மரணத்திற்கு காரணமாக திறமையற்ற முதல்-மந்திரி மற்றும் சுகாதாரத்துறை மந்திரி பதவி விலக வேண்டாமா என்று ஆதித்ய தாக்கரே…

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக களமிறங்கும் தாலிபான்!

இஸ்ரேல் – பாலஸ்தீன் இடையே போர் மூண்டிருக்கும் நிலையில், பாலஸ்தீனுக்காக ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபான் அமைப்பு முன்வந்து இருப்பதாக அறிவித்து உள்ளது…

ஆப்கானிஸ்தான் அதிசக்திவாய்ந்த நிலநடுக்கம்: 320 பேர் பலி!

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து ஏற்பட்ட அதிசக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 320 ஆக அதிகரித்துள்ளது. ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் நேற்று…

இஸ்ரேலின் சுய பாதுகாப்புக்கான உரிமை மறுக்க முடியாதது: ஜெலன்ஸ்கி

இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்து உள்ளார். இஸ்ரேல் மீது காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ்…

அத்திப்பள்ளியில் பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 13 பேர் பலி!

பெங்களூரு அருகே அத்திப்பள்ளியில் பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 13 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4…