மஹுவா மொய்த்ரா நவ.2-ல் விசாரணைக்கு ஆஜராக மக்களவை நெறிமுறைக் குழு உத்தரவு!

கேள்விக்குப் பணம் பெற்ற புகார் தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா நவம்பர் 2-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும்…

உலகத்தின் மௌனனம் கலைய இன்னும் எத்தனை குழந்தைகள் பலியாக வேண்டும்?: ஸ்காட்லாந்து அமைச்சர்

இந்த உலகம் தன் மௌனத்தைக் கலைக்க இன்னும் எத்தனை குழந்தைகள் பலியாக வேண்டும் என்று ஸ்காட்லாந்து அமைச்சர் ஹம்ஸா யூசஃப் கேள்வி…

விக்ரமின் 62வது பட அறிவிப்பு விடியோ வெளியானது!

சியான் 62 அறிவிப்பு விடியோ வெளியாகி கவனம் ஈர்க்கிறது. மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் விக்ரம்…

நடிகை அதிதி பிறந்தநாளுக்கு சித்தார்த்தின் கவிதை வைரல்!

நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வரும் நிலையில், தனது காதலியான அதிதி ராவ்…

Continue Reading

நான் மோசமான எண்ணத்துடனும் பெண் நிருபரிடம் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை: சுரேஷ் கோபி

செய்தியாளர்கள் சந்திப்பின் போது பெண் நிருபரிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட நடிகரும், பாஜக முன்னாள் எம்.பியுமான சுரேஷ் கோபி மீது சட்ட…

வெங்காயம் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்!

விண்ணைத் தொடும் வெங்காயம் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அரசை வலியுறுத்தியுள்ளார். பாமக நிறுவனர்…

ஆளுநர் தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்: செல்வப்பெருந்தகை!

ஆளுநரின் குற்றச்சாட்டு பொய் என்று நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவர் தமிழ்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு, உடனடியாக…

திமுக ஆட்சியில் எங்கும் யாருக்கும் பாதுகாப்பில்லை: எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்!

திமுக ஆட்சியில் தனிநபர் தொடங்கி, ஆளுநர் மாளிகை , அரசியல் கட்சி இயக்கங்கள் , அதுவும் திமுகவின் பிரதான கூட்டணி கட்சியாக…

காவிரி பாசன மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்: அன்புமணி

காவிரி பாசன மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக பா.ம.க.…

இஸ்ரேல் தாக்குதலை இந்தியா அமைதியாக வேடிக்கை பார்ப்பதா?: பிரியங்கா கண்டனம்!

காசா மீது இஸ்ரேல் 22வது நாளாக இன்றும் கடுமையான தாக்குதலை தொடுத்து வரும் நிலையில், இருநாடுகளுக்கு இடையே போர் நிறுத்தம் குறித்த…

ரூ.20 கோடி கேட்டு முகேஷ் அம்பானிக்கு இ மெயில் மூலம் மிரட்டல்!

ரூ.20 கோடி தாங்க இல்லையென்றால் உங்களை சுட்டு கொன்று விடுவோம் என்று இமெயில் மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ்…

பாரா விளையாட்டு போட்டியில் 100 பதக்கம் வென்ற இந்தியா: பிரதமர் மோடி வாழ்த்து!

சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்றுள்ள வீரர் – வீராங்கனைகள் 100 பதக்கங்களுக்கும் மேல்…

அண்ணாமலை வீட்டுக்கு நேரில் போய் டெல்லி பாஜக குழு ஆய்வு!

தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ள பாஜக மேலிட குழு, வழக்குப்பதிவு செய்யப்பட்ட பாஜக நிர்வாகிகளின் வீடுகளுக்கு இன்று சென்று குடும்பத்தினரிடம் விசாரித்துள்ளது. மேலும்…

சென்னை அம்பத்தூரில் போலீசை தாக்கிய வடமாநிலத்தவர்கள் 28 பேர் கைது!

சென்னை அம்பத்தூரில் ஆயுதபூஜையன்று வடமாநில தொழிலாளர்களிடையே ஏற்பட்ட சண்டையை விலக்கி விட சென்ற போலீஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும்…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சென்னை அலுவலகம் மீது தாக்குதல்: முத்தரசன் கண்டனம்!

சென்னை தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பின்னணியைக் கண்டறிந்து குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை…

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகம் மீது பாட்டில் வீச்சு: 4 பேர் கைது!

தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தின் மீது மர்ம நபர்கள் பாட்டில் , கற்கள் போன்ற பொருட்களை…

தமிழக அரசை கலைப்பது குறித்து யோசித்துதான் பார்க்கட்டும்: உதயநிதி சவால்!

தமிழக அரசை கலைப்பது குறித்து யோசித்துதான் பார்க்கட்டுமே என்று அமைச்சர் உதயநிதி கூறினார். திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற திமுக இளைஞரணி…

ஆளுநர் அவரது வேலையை மட்டும் செய்ய வேண்டும்: சீமான்

ஆளுநர் மாளிகையின் முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் விவாதமாக வெடித்திருக்கும் நிலையில், ஆளுநரின் அவதூறு குண்டுகளால் வெறுப்பாகிப்போனவர்கள் பெட்ரோல்…