நாகா மக்களை இழிவாக பேசிய ஆர்.எஸ். பாரதி கைது செய்யப்பட வேண்டும்: அண்ணாமலை

நாகா மக்களை இழிவாக பேசியிருந்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கைது செய்யப்பட வேண்டும் என தமிழக பாஜக தலைவர்…

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நவ.22 வரை நீதிமன்றக் காவல் நீட்டிப்பு!

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை நவம்பர் 22-ம் தேதி…

ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது: ராமதாஸ்

தமிழகத்தின் நலனுக்கு எதிரான, ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்கும் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது என பாமக…

அமைச்சர் பொன்முடியின் மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி!

சொத்து குவிப்பு வழக்கில் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்துள்ள வழக்கு விசாரணைக்கு தடை கோரி…

சனாதனம் குறித்து பேசிய அமைச்சர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்: உயர் நீதிமன்றம்

“சனாதன தர்மம் ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட தமிழக அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை, தனது கடமையை செய்யத் தவறி…

கேரளா குண்டு வெடிப்பு சம்பவம்: பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு!

கேரளாவில் கிறிஸ்தவ ஜெபக் கூட்டத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. மோலி ஜாய் (61…

கமல் ‘KH234’ படத்தில் இணைந்த த்ரிஷா!

கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கும் ‘KH234’ படத்தில் த்ரிஷா மற்றும் துல்கர் சல்மான் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.…

பாஜக ஆளும் மாநிலங்களில் ஊழல் இல்லை: நாராயணன் திருப்பதி

வருமான வரித்துறைக்கும் அமலாக்கத்துறைக்கும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மட்டுமே கண்ணுக்கு தெரிவதாக முதல்வர் மு.க ஸ்டாலின் விமர்சித்து இருந்த நிலையில், இதற்கு…

தங்கச்சி ரஞ்சனா நாச்சியார் செய்தது சரிதான்: சீமான்

பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த பள்ளி மாணவர்களை நடிகை ரஞ்சனா நாச்சியார் அடித்தது பெரும் பரபரப்பாக பேசப்படும் நிலையில், அவர் செய்தது…

வழக்கு போட்டு எங்களை அடக்கி விடலாம் என நினைக்க வேண்டாம்: எல்.முருகன்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை, மக்கள் யாருக்குமே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது என எல்.முருகன் கூறியுள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில்…

ஜவுளித் தொழில் நிறுவனங்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்: வானதி சீனிவாசன்

தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வை திமுக அரசு ரத்து செய்ய வேண்டும் என வானதி சீனிவாசன் வலியுறுத்தி உள்ளார். தமிழக…

அதிமுக போல திமுகவையும் மிரட்டலாம் என பகல் கனவு காண்கிறர்கள்: மு.க ஸ்டாலின்

ரெய்டு மூலமாக அதிமுகவை மிரட்டி நீட்டிய இடங்களில் எல்லாம் கையெழுத்து வாங்கியது போல நம்மையும் மிரட்டலாம் என பகல் கனவு காண்கிறார்கள்.…

ஆளுநரை மீண்டும் சீண்டிய ஆர்.எஸ்.பாரதி!

நாகாலாந்து மக்களை நாய் கறி சாப்பிடுபவர்கள் என ஆர்.எஸ்.பாரதி பேசியதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், அதுதொடர்பாக விளக்கம்…

அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 4-வது நாளாக வருமான வரித்துறை சோதனை!

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. தமிழக பொதுப்பணித்துறை…

அ.தி.மு.க.- பா.ஜனதா ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: ஜி.கே.வாசன்

நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளை வீழ்த்த அ.தி.மு.க.- பா.ஜனதா ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று ஜி.கே.வாசன் எம்.பி. கூறினார். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டைைய…

மணல் கொள்ளையை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்: ராமதாஸ்

நாளுக்கு நாள் அட்டகாசம் அதிகரிக்கிறது: மணல் கொள்ளையை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பா.ம.க. நிறுவனர்…

மத்திய அரசு 100 நாள் வேலைத்திட்டத்தை முடக்க முயற்சி: துரை வைகோ கண்டனம்

100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் எனும் தலைசிறந்த இந்த திட்டத்தை முடக்கும் நோக்கத்தில் மத்திய பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகின்றது என்று…

காசா மீது அணுகுண்டு வீச வாய்ப்பு என சொன்ன இஸ்ரேல் அமைச்சர் சஸ்பெண்ட்!

காசா மீது அணு குண்டு வீசி தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக இஸ்ரேல் அமைச்சர் அமிஹாய் கூறினார். சர்ச்சைக்குரிய வகையில் பேசிய…