டீப்ஃபேக் வீடியோக்கள் மீது உரிய நடவடிக்கை: சமூக ஊடகங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

டீப்ஃபேக் வீடியோக்கள் விஷயத்தில் சமூக ஊடகங்கள் விரைவானதும், தீவிரமானதுமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அவர்களுக்கு சட்டப் பாதுகாப்பு இருக்காது…

இஸ்ரேல் பிரதமரை விசாரணையின்றி சுட்டுக்கொல்ல வேண்டும்: காங்கிரஸ் எம்.பி பேச்சு!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை விசாரணையின்றி சுட்டுக் கொல்ல வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி ராஜ்மோகன் உன்னிதன் கூறி இருப்பது சர்ச்சையை…

கண்ணாடியை திருப்பினால் ஆட்டோக்கள் ஸ்டார்ட் ஆகி ஓடுவதில்லையா?: ராமதாஸ்!

அவரது மாடலிலேயே தமிழ்நாட்டில் சமூகநீதி தழைத்தோங்கட்டும். அதற்கு உரமிடும் வகையில் அவ்வப்போது பிரதமருக்கு அவர் கடிதம் எழுதட்டும் என்று பாமக நிறுவனர்…

பத்து சட்ட முன்வடிவுகளுக்கும் ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்: வைகோ

தமிழ்நாடு சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றிய பத்து சட்ட முன்வடிவுகளுக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலர்…

தமிழக முதல்வர் சொன்னது சரிதான்.. ஆளுநர் பதவியே தேவையில்லை: சீமான்

தமிழக முதல்வர் சொன்னது சரிதான் என்றும், ஆளுநர் பதவியே தேவையில்லை என்று சீமான் பேசினார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழக அரசுக்கும்…

ஆர்பிஐ முன்னாள் ஆளுநர் எஸ். வெங்கிடரமணன் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் எஸ். வெங்கிடரமணன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக இந்திய ரிசர்வ்…

சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை அதிகாரிகளை நாய்கள் என்று கூறிய செல்வப்பெருந்தகை!

காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை, சட்டசபையில், சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகளை, அனுமதியின்றி அமைச்சர்களின் வீட்டுக்குள் நுழையும் நாய்கள் என்ற…

பொதுமக்கள் உயிரிழப்பைக் கட்டுப்படுத்துவதில் தோல்வி: பெஞ்சமின் நெதன்யாகு

ஹமாஸ் அமைப்பினருக்கு எதிரான போரில் காஸாவிலுள்ள பொதுமக்களின் அதீத எண்ணிக்கையிலான உயிரிழப்புகளைக் கட்டுப்படுத்துவதில் தாங்கள் தோல்வியடைந்துவிட்டதாக இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு…

சிங்கப்பூரில் நேதாஜி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய ராஜ்நாத் சிங்!

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிங்கப்பூரில் சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுக்கு அஞ்சலி செலுத்தினார். ஆசியான்…

மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் ஆதித்ய தாக்கரே மீது வழக்குப்பதிவு!

அனுமதியின்றி பாலத்தை திறந்து வைத்ததாக மகாராஷ்டிர முன்னாள் அமைச்சர் ஆதித்ய தாக்கரே மீது மும்பை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மகாராஷ்டிர…

பிஆர்எஸ் ஊழல் கட்சி, காங்கிரஸ் ‘4ஜி’ கட்சி: அமித் ஷா

தெலங்கானா சட்டப்பேரவைக்கு வரும் 30-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியை ஒரு ’4ஜி கட்சி’…

ஊழல்வாதியான கேசிஆர் வீட்டில் சோதனை நடத்தாதது ஏன்?: விஜயசாந்தி

“பாஜகவைப் பொறுத்தவரை தெலங்கானா முதல்வர் கேசிஆர் மிகப் பெரிய ஊழல்வாதி, என்றாலும் அவர் மீது பாஜக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏனென்றால்,…

இஸ்ரேல்-ஹமாஸ் போர் ஐ.நா. அமைப்புக்கு ஒரு பெரும் சவாலாகும்: டெட்ரோஸ் அதானோம்

இஸ்ரேல்-ஹமாஸ் போர் ஐக்கிய நாடுகளின் சபை மற்றும் அதன் உறுப்பினர் நாடுகளுக்கு விடப்பட்டிருக்கும் ஒரு பெரும் சவாலாகும் என்று உலக சுகாதார…

கங்கணா ரனாவத் சூட்டிங்கில் பங்கேற்று ரஜினிகாந்த் வாழ்த்து!

பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம்வந்துக் கொண்டிருக்கிறார் நடிகை கங்கணா ரனாவத். இந்நிலையில் பிரபல இயக்குநர் ஏஎல் விஜய்யின் அடுத்தப் படத்தில் கங்கணா…

நயன்தாரா பிறந்தநாள்: மகன்களுடன் போட்டோ போட்ட விக்னேஷ் சிவன்!

நடிகை நயன்தாரா இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். நயன்தாராவை லேடி சூப்பர்ஸ்டார் என தமிழ்நாட்டு ரசிகர்கள் மட்டுமின்றி தென்னிந்திய…

பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிப்ரவரியில் பிரதமர் மோடி திறப்பதாக தகவல்!

பாம்பன் புதிய ரயில் பாலத்தை வரும் பிப்ரவரியில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பார் என்று இந்திய ரயில்வே வாரிய கட்டமைப்புப்…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தீர்மானத்துக்கு ஆதரவு: ஓ.பன்னீர்செல்வம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழ்நாடு சட்டசபையில் கொண்டு வந்த தீர்மானத்துக்கு தானும் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களும் ஆதரவு தெரிவிப்பதாக முன்னாள்…

நாங்கள் பேசுவது எந்த ஊடகங்களிலும் வெளிவருவதில்லை: எடப்பாடி பழனிசாமி!

தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பிய விவகாரம் தொடர்பாக இன்று தமிழ்நாடு அரசு சிறப்பு சட்டப்பேரவையை கூட்டியிருக்கிறது. பேரவையில்…