ஆளுநர் இறங்கி வந்தாலும் வழக்கில் இருந்து பின்வாங்கப் போவதில்லை: அமைச்சர் ரகுபதி

ஆளுநரின் நடவடிக்கையை சகித்துக்கொள்ள முடியாததால் தான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தோம், ஆளுநர் இறங்கி வந்தாலும் வழக்கில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என…

போர் நிறுத்தம் செய்யுமாறு இஸ்ரேலை இந்தியா வலியுறுத்த வேண்டும்: விசிக தீர்மானம்!

பட்டியல் சமூக மக்கள் மீதான வன்கொடுமைகள் தொடர்பான அனைத்து வழக்குகளிலும் எளிதில் பிணையில் வெளிவர இயலாத வகையில் தடுப்புக் காவல் சட்டத்தை…

Continue Reading

தெலங்கானாவில் முஸ்லிம்களுக்கான 4% இடஒதுக்கீட்டை ரத்து செய்வோம்: அமித் ஷா

தெலங்கானாவில் முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் 4% இடஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதிபட தெரிவித்துள்ளார். தெலங்கானாவில்…

உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு கபில்தேவ் அழைக்கப்படாததற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்!

உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் அழைக்கப்படாதது குறித்து காங்கிரஸ் மற்றும் சிவசேனா கட்சிகள் ஆகிய…

இந்தியாவுடன் செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் மறு ஆய்வு செய்யப்பட உள்ளது: மாலத்தீவு

இந்தியாவுடன் துறைமுகத்துக்கான ஒப்பந்தம், பாதுகாப்பு துறை ஒப்பந்தம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்களில் முந்தைய அரசு கையெழுத்திட்டு உள்ளது. அந்த ஒப்பந்தங்கள்…

மூன்று ஆண்டுகளாக தமிழக ஆளுநர் என்ன செய்து கொண்டிருந்தார்: உச்ச நீதிமன்றம்

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும், உச்ச நீதிமன்ற நோட்டீஸுக்குப்…

செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கில் மருத்துவ அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு!

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவரது மருத்துவ அறிக்கைகளை தாக்கல்…

மத்திய அரசின் திட்டங்களை தமிழில் குறிப்பிட ஆளுநர் தமிழிசை அறிவுறுத்தல்!

மத்திய அரசின் திட்டங்களை கொண்டு செல்லும்போது வழக்கமாக அவற்றின் பெயர்கள் இந்தியிலேயே கூறப்படுகின்றன. இனிமேல் மத்திய அரசுத் திட்டங்களை மக்களிடையே தமிழில்…

சந்திரபாபு நாயுடுக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது!

திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் இன்று திங்கள்கிழமை ஜாமீன்…

ஒரே நாடு, ஒரே தேர்தலை அனைத்து கட்சிகளும் ஆதரிக்க வேண்டும்: ராம்நாத் கோவிந்த்

ஒரே நாடு, ஒரே தேர்தலை நாட்டின் நலன் கருதி அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரிக்க வேண்டும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர்…

காசா நிலவரம்: சீன – பிரான்ஸ் அதிபர்கள் தொலைபேசியில் ஆலோசனை!

காசா நிலவரம் குறித்து சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானும் தொலைபேசியில் பேசியுள்ளனர். கடந்த அக். 7-ஆம்…

‘கேப்டன் மில்லர்’ படத்தின் முதல் சிங்கிள் நவம்பர் 22-ம் தேதி வெளியீடு!

தனுஷ் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் முதல் சிங்கிளான ‘கில்லர் கில்லர்’ நவம்பர் 22-ம் தேதி புதன்கிழமை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…

விமர்சனங்களை முடக்கினால் திரைப்படத் துறையை காப்பாற்றிவிட முடியுமா?: மம்மூட்டி!

சினிமா விமர்சனங்களை முடக்கி விட்டால் திரைப்படத் துறையை காப்பற்றிவிட முடியும் என நான் நினைக்கவில்லை என்று மம்மூட்டி கூறியுள்ளார். மம்மூட்டி-ஜோதிகா இணைந்து…

பொதுமக்கள் கொடுக்கும் விலைக்கு, தரமான ஆவின் பால் வழங்க வேண்டும்: அண்ணாமலை

தமிழக அரசின் ஆவின் பால் நிறுவனம், கடந்த நாற்பது ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருக்கும் பச்சை நிற பாக்கெட் பால் விற்பனையை நிறுத்திக்…

சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மீதான குட்கா வழக்கு: ஆளுநர் ஒப்புதல்!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் தொடர்வதற்கான அனுமதி கோரி தமிழக அரசு ஆளுநருக்கு கோரிக்கையை அனுப்பியது. இந்த கோரிக்கைக்கு…

சாதிவாரி கணக்கெடுப்புக்கு தமிழக அரசு ஆணையிட்டால் வி.பி.சிங் ஆன்மா வாழ்த்தும்: ராமதாஸ்

சாதிவாரி கணக்கெடுப்புக்கு தமிழக அரசு ஆணையிட்டால் வி.பி.சிங் ஆன்மா வாழ்த்தும், இல்லையேல் மன்னிக்காது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக…

எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை அதிமுக மாவட்டச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் கூட்டம்!

சென்னையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில், நாளை (நவ.21) கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், மாவட்டச் செயலாளர்கள்…

சுரங்க தொழிலாளர்களின் மனஉறுதியை பேணுவது முக்கியம்: பிரதமர் மோடி

சுரங்கப் பாதையில் சிக்கியவர்களின் மனஉறுதியைப் பேணுவது முக்கியம் என்று உத்தராகண்ட் முதல்வரிடம் தொலைபேசியில் பேசியபோது பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தராகண்டில் சார்தாம்…