போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி இஸ்ரேல் பிணை கைதிகளை விடுவித்தது ஹமாஸ்!

பாலஸ்தீனம் விடுதலை தொடர்பாக கடந்த மாதம் 7ம் தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய ஹாமஸ் படையினர் ஏராளமான பொதுமக்களை பிணை…

உச்ச நீதிமன்ற தீர்ப்பை அறிந்து ஆளுநர் ரவி செயல்பட வேண்டும்: கே.எஸ்.அழகிரி

“உச்ச நீதிமன்றத் தீர்ப்பை தனக்கு உகந்த வழக்கறிஞரை அழைத்து, அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிந்துகொள்ள வேண்டும்”…

சீனாவில் குழந்தைகளிடையே H9N2 பாதிப்பு: மத்திய சுகாதார துறை விளக்கம்!

சீனாவில் திடீரென சுவாச நோய்ப் பாதிப்பு மின்னல் வேகத்தில் அதிகரித்துள்ள நிலையில், இது தொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் முக்கிய விளக்கம்…

பரந்தூர் விமான நிலையம்: தமிழ்நாடு அரசின் அனுமதி முடிவு அதிர்ச்சி அளிக்கிறது: வேல்முருகன்!

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்காக 20 கிராமங்களில் 5,746 ஏக்கர் நிலம் கையகப்படுத்த தமிழ்நாடு அரசின் அனுமதி முடிவு அதிர்ச்சி அளிப்பதாக…

சென்னை உயர் நீதிமன்றத்தை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்ற வேண்டும்: அன்புமணி

பெரியாரின் வாரிசு, சமூக நீதிக் கொள்கை, என்று முதலமைச்சர் வசனம் பேசினால் மட்டும் போதாது என்றும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில் என்ன…

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஜன.5ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் விசாரணை வரும் 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 5ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம்…

டாஸ்மாக் வருமானத்தில் தான் அரசு செயல்படுவதாக கூறுவது தவறு: தமிழக அரசு விளக்கம்!

டாஸ்மாக் வருமானத்தில் தான் அரசு செயல்படுவதாகக் கூறுவது தவறு என தமிழக அரசுத்தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. சர்வதேச கருத்தரங்குகள்,…

தவறு செய்வது மனித இயல்பு, மன்னிப்பது தெய்வ பண்பு: த்ரிஷா

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. இந்தப் படத்தில் விஜய் ஜோடியாக நடித்த த்ரிஷா…

இயக்குநர் சீனு ராமசாமி பாலியல் தொல்லை கொடுத்தார்: மனிஷா யாதவ்

தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை ஆகிய வெற்றிப் படங்களை இயக்கி கவனம் பெற்றவர் இயக்குநர் சீனு ராமசாமி. இவர் இயக்கத்தில் இறுதியாக…

நான் உண்மையைச் சொன்னால், அது புயலைக் கிளப்பிவிடும்: அமீர்

‘பருத்தி வீரன்’ படம் தொடர்பான பிரச்சினையில் அமீர் மீது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில், அதற்கு விளக்கமளித்து…

விடுதலைப் புலிகள் கொடியை சீமான் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்: திருமுருகன் காந்தி!

விடுதலைப் புலிகள் கொடியை சீமான் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று மே 18 இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கூறியுள்ளார்.…

அமலாக்கத்துறை விசாரணைக்கு வரவிடாமல் தடுக்க திமுக அரசு முயற்சிப்பது ஏன்?: அண்ணாமலை!

ஐஏஎஸ் அதிகாரிகளை அமலாக்கத்துறை விசாரணைக்கு வரவிடாமல் தடுக்க திமுக அரசு முயற்சிப்பது ஏன்? ஊழலை அமலாக்கத்துறை விசாரணை அம்பலப்படுத்திவிடும் என்று திமுக…

குஷ்புவை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: விசிக போலீசில் புகார்!

சேரி மொழி என தலித் மக்களின் மொழியை தீண்டத்தகாத மொழியாக இழிவுபடுத்திய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும் பாஜக நடிகையுமான குஷ்பு…

உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஆளுநர் ஆர்.என்.ரவி படித்து தெரிந்து கொள்ள வேண்டும்: ப.சிதம்பரம்

பஞ்சாப் ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வரிக்கு வரி படித்து தெரிந்து கொள்ள வேண்டும்…

நவ.30-ல் ஆஜராக அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வரும் 30-ம் தேதி, மீண்டும் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த 2006…

பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்த அரசாணை: டிடிவி தினகரன் கண்டனம்!

சென்னை 2-வது விமான நிலையத்தை காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் அமைப்பதற்காக நிலத்தை கையகப்படுத்துவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டது.…

கத்தாரில் இந்தியர்கள் 8 பேருக்கு மரண தண்டனை: மேல்முறையீடு ஏற்பு!

கத்தாரில் எட்டு முன்னாள் கடற்படை வீரர்களுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டிருந்த நிலையில், அதில் இந்திய அரசின் மேல்முறையீட்டு மனு ஏற்கப்பட்டுள்ளதாகத் தகவல்…

பிஆர்எஸ் வளர்ச்சியை காங்கிரஸ், பாஜக கட்சிகளால் ஜீரணிக்க முடியவில்லை: கவிதா

“நாடு முழுவதும் பி.ஆர்.எஸ் அரசின் புகழ் வளர்ந்து வருகிறது. இதை இரண்டு கட்சிகளாலும் ஜீரணிக்க முடியவில்லை” என கே.சந்திரசேகர ராவின் மகள்…