காகிதக் குடுவைகளில் மது அறிமுகம் செய்யப்பட்டால் மாபெரும் போராட்டம்: அன்புமணி

“காகிதக் குடுவைகளில் 90 மி.லி மது அறிமுகம் செய்யப்பட்டால் மாபெரும் போராட்டத்தை பாமக முன்னெடுக்கும்” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்…

அமைச்சர் மனோ தங்கராஜ் மீது வழக்கு தொடரவுள்ளேன்: அண்ணாமலை

ஆதாரமற்ற குற்றச்சாட்டை பரப்பிய அமைச்சர் மனோ தங்கராஜ் மீது 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடரவுள்ளேன் என்று,ம்…

முன்னாள் எம்எல்ஏ நட்ராஜ் ஐபிஎஸ் மீதான வழக்கை வாபஸ் பெறுங்கள்: எடப்பாடி பழனிசாமி

காவல் துறை முன்னாள் தலைவர் ஆர்.நட்ராஜ் மீது புனையப்பட்ட வழக்குகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என இந்த விடியா திமுக…

இந்திய அரசியலமைப்புச் சட்டம் முழுமை பெறாத ஆவணமாக உள்ளது: ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்திய அரசியலமைப்புச் சட்டம் முழுமை பெறாத ஆவணமாக உள்ளது அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறி உள்ளதா என விவாதிக்க வேண்டிய…

10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதைத் தவிர ஆளுநருக்கு வேறு வழியே இல்லை: கி.வீரமணி!

தமிழ்நாடு சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை கூட்டி, மீண்டும் 10 மசோதாக்களை நிறைவேற்றி, இரண்டாம் முறையாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பிவிட்ட நிலையில்,…

Continue Reading

சில மணி நேர மழைக்கே சென்னை மிதக்கிறது: ராமதாஸ்

“சென்னையில் இன்று அதிகாலை ஒருசில மணி நேரம் பெய்த மழையால் மயிலாப்பூர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் குளம்…

பரந்தூர் பிரச்சினை: விவசாயிகள் கைதுக்கு வானதி சீனிவாசன் கண்டனம்!

பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள், பொதுமக்கள் கைது செய்யப்பட்டுள்ளதற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.…

கே.எஸ்.அழகிரி நிகழ்ச்சியில் குண்டு வெடிக்கும் என பதிவு போட்ட காங்கிரஸ் நிர்வாகி கைது!

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பங்கேற்கும் நிகழ்ச்சியில் குண்டு வெடிக்கும் என வாட்ஸ் அப்பில் பதிவு…

உத்தராகண்ட் சுரங்க விபத்து: ஆகர் இயந்திரம் பழுதடைந்ததை அடுத்து செங்குத்தாக துளையிட திட்டம்!

உத்தராகண்ட் சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள 41 கட்டுமானத் தொழிலாளர்களை மீட்க 14-வது நாளாக பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அவர்களை நெருங்க…

ஹிண்டன்பர்க் வழக்கில் அதானிக்கு எதிராக என்ன ஆதாரம் உள்ளது: உச்ச நீதிமன்றம்

வெளிநாட்டு அறிக்கைகளை நாம் ஏன் உண்மையாக எடுத்துக் கொள்ள வேண்டும், நாங்கள் அறிக்கையை நிராகரிக்கவில்லை. ஆதாரத்தை தான் கேட்கிறோம் என்று ஹிண்டன்பர்க்…

பாலஸ்தீனத்திற்கு அங்கீகாரம் வழங்கும் தருணமிது: ஸ்பெயின் பிரதமர்

காசா அழிப்பு மற்றும் ஒரு சமூகம் அழிக்கப்படுகிறது ஆகியவற்றை நாங்கள் ஏற்க முடியாது என்று பெல்ஜியத்தின் பிரதமர் டி குரூ பேசினார்.…

ஓமனில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 18 மீனவர்களை இந்தியாவுக்கு கொண்டுவர வேண்டும்: வைகோ

ஓமானில் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள 18 மீனவர்களை இந்தியாவிற்குக் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைகோ கோரிக்கை…

முதல் அமைச்சர் குறித்து அவதூறு: முன்னாள் டிஜிபி நட்ராஜ் மீது 7 பிரிவுகளில் வழக்கு!

முதல் அமைச்சர் மு.க .ஸ்டாலின் குறித்து அவதூறு கூறியதாக முன்னாள் டிஜிபி நட்ராஜ் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. முன்னாள்…

சேரி என்று கூறியதற்காக வருத்தம் தெரிவிக்க முடியாது: குஷ்பு

சேரி என்ற சொல்லை குஷ்பு பயன்படுத்தியது சர்ச்சையான நிலையில், தன்னுடைய டுவீட் குறித்து வருத்தம் தெரிவிக்க இயலாது என்று அவர் திட்டவட்டமாக…

ஞானவேல் ராஜாவின் கருத்துகளை கண்டிக்கிறேன்: சசிகுமார்

‘பருத்தி வீரன்’ விவகாரத்தில் இயக்குநர் அமீர் மீது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில் அதனை மறுத்து அமீருக்கு ஆதரவு…