உத்தராகண்ட் சுரங்கப் பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களும் மீட்பு!

உத்தராகண்ட் மாநிலத்தின் சில்க்யாரா சுரங்கத்தில் கடந்த 17 நாட்களாக சிக்கியிருந்த 41 தொழிலாளர்களையும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர்.…

அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையை டிச.8ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. கடந்த திமுக ஆட்சியில் 2006…

எடப்பாடி பழனிச்சாமி மீதான புகாரில் முகாந்திரம் இருந்தால் நடவடிக்கை எடுக்கலாம்: உயர்நீதிமன்றம்

அதிமுக தலைமை அலுவலக வன்முறை தொடர்பான புகாரில் எடப்பாடி பழனிச்சாமி மீதான புகாரில் முகாந்திரம் இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என…

சாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசே தொடங்க வேண்டும்: டிடிவி தினகரன்

சமூகநீதியை நிலைநாட்ட தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம், மத்திய அரசை எதிர் பார்க்காமல் மாநில அரசே சாதிவாரி கணக்கெடுப்பை தொடங்க வேண்டும்…

ஐஏஎஸ் அதிகாரிகளுக்கான அமலாக்கத் துறை சம்மனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை!

சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பான விசாரணைக்கு ஆஜராக மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை…

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மரண வழக்கை கைவிட்டது தமிழக போலீஸ்!

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த இந்தியாவின் முதல் முப்படை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் வழக்கு தொடர்பான விசாரணையை கைவிடுவதாக தமிழ்நாடு…

தமிழகத்தில் டிச.2-ல் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கலைஞர் நூற்றாண்டினை முன்னிட்டு 100 இடங்களில் காப்பீட்டுத் திட்டத்துக்கான முகாம்கள் நடத்தப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி, வருகிற டிசம்பர் மாதம்…

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி!

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. கலைஞர் மகளிர்…

வேங்கைவயல் வழக்கு: அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடி போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவு!

வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக உண்மை கண்டறியும் சோதனை நடத்துவது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய சிபிசிஐடி…

மேலும் 11 இஸ்ரேலியப் பிணைக் கைதிகள் விடுவிப்பு!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான தற்காலிகப் போர் நிறுத்தம் மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள சூழலில் திங்கட்கிழமை பின்னிரவில் மேலும் 11…

தெலங்கானாவில் கேசிஆர் மிகவும் ஊழல் நிறைந்த அரசாங்கத்தை நடத்தி வருகிறார்: ராகுல் காந்தி

“கேசிஆர் மிகவும் ஊழல் நிறைந்த அரசாங்கத்தை நடத்தி வருகிறார். தற்போது தெலங்கானாவில் ‘பை-பை கேசிஆர்’ என்று சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது”…

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தந்தைக்கு விதிக்கப்பட்ட ரூ.15.5 கோடி அபராதம் ரத்து!

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் தந்தை ராமசாமிக்கு ரூ.15.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டதை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.…

நடிகர் விஜய்யின் ‘தளபதி 68’ படத்தில் இணைந்த நடிகை இவானா!

நடிகர் விஜய்யின் தளபதி 68 படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்தப் படத்தின்…

ஞானவேல் ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும்: கரு.பழனியப்பன்

இயக்குநர் அமீரை திருடன் என ஞானவேல் பேசியதன் பின்னால் சிவக்குமாரும் அவர் பிள்ளைகளும் இருப்பார்களோ என்று சந்தேகத்தின் நிழல் விழுவதைத் தவிர்க்க…

இன்னும் எத்தனை நாட்கள் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருப்பார்: நாராயணன் திருப்பதி

இன்னும் எத்தனை நாட்கள் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருப்பார் என தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி…

இலங்கை பிரச்சனையை தமிழ்நாட்டு தலைவர்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை: முத்தையா முரளிதரன்

இலங்கை பிரச்சனையை தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை என இலங்கை கிரிக்கெட் அணி முன்னாள் வீரரான இந்திய வம்சாவளி…

தமிழகத்தின் தலைநகராக திருச்சி தான் இருக்கணும்: அமைச்சர் துரைமுருகன்

தமிழ்நாட்டில் தலைநகராகத் திருச்சி இருப்பது தான் சரியாக இருக்கும் என்ற திமுக மூத்த அமைச்சர் துரைமுருகன், நிச்சயம் அது ஒரு நாள்…

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கை தொடர்ந்து விசாரிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு!

அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அக்கட்சியின் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கை தள்ளுபடி செய்து மாஜிஸ்ட்ரேட்…