பெருமாள்முருகனுக்கும், தேர்ந்த மொழிபெயர்ப்பால் ஆளண்டாப்பட்சியின் வாசகப் பரப்பை விரியச் செய்த ஜனனி கண்ணனுக்கும் பாராட்டுகள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். எழுத்தாளர்…
Month: November 2023

கலாச்சார சீர்கேட்டின் உச்சத்திற்கு சென்று கொண்டிருக்கிறது சென்னை: நாராயணன் திருப்பதி
கலாச்சார சீர்கேட்டின் உச்சத்திற்கு சென்று கொண்டிருக்கிறது சென்னை மாநகரம் என தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். சென்னை…

பென்னி குயிக் சிலை மற்றும் கல்லறையை திமுக அரசு பராமரிக்கவில்லை: செல்லூர் ராஜூ
பென்னி குயிக் சிலை மற்றும் கல்லறையை திமுக அரசு பராமரிக்கவில்லையென்றால், நானே முன்வந்து அவருடைய கல்லறையை சீரமைப்பதற்கும் அவருடைய சிலைக்கான பராமரிப்புத்…

மீனவ பிரச்சினைகளுக்கு தீர்வு காண மத்திய அரசுக்கு அக்கறை இல்லை: கனிமொழி!
மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.8 ஆயிரமாக உயர்த்தியவர் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று கனிமொழி எம்.பி…

கவர்னர் எல்லா விஷயங்களிலும் தமிழகத்திடம் தோற்றுக்கொண்டிருக்கிறார்: கே.எஸ்.அழகிரி
கவர்னர் எல்லா விஷயங்களிலும் தமிழக சட்டமன்றத்திடம் தோற்றுக்கொண்டிருக்கிறார் என்றும், சுப்ரீம் கோர்ட்டே கவர்னரை கொட்டு கொட்டி இருக்கிறது என்றும் கே.எஸ்.அழகிரி தெரிவித்து…

ஓ.எஸ்.மணியன் வெற்றியை எதிர்த்த வழக்கில் தீர்ப்பை ஒத்தி வைத்தது உயர்நீதிமன்றம்!
வேதாரண்யம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ ஓ. எஸ்.மணியன் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் எஸ்.கே.வேதரத்தினம் தாக்கல் செய்த தேர்தல் வழக்கின் தீர்ப்பை…

மாரி செல்வராஜின் அடுத்த படம் ‘வாழை’ ஓடிடி தளத்தில் விரைவில் ரிலீஸ்!
தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக சமூக அக்கறை கொண்ட படங்களை இயக்கி வருகிறார் மாரி செல்வராஜ். கடைசியாக இவரது இயக்கத்தில் ‘மாமன்னன்’ படம்…
Continue Reading
சீமான் மீதான எனது புகார் குறித்து குஷ்பு ஏன் விசாரணைக்கு பரிந்துரைக்கவில்லை: விஜயலட்சுமி
நடிகை திரிஷா விவகாரத்தில் மன்சூர் அலிகான் மீது பெண்கள் ஆணைய விசாரணைக்கு பரிந்துரைத்த பாஜக நடிகை குஷ்பு, சீமான் மீதான தமது…

ஆளுநர் இறங்கி வந்தாலும் வழக்கில் இருந்து பின்வாங்கப் போவதில்லை: அமைச்சர் ரகுபதி
ஆளுநரின் நடவடிக்கையை சகித்துக்கொள்ள முடியாததால் தான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தோம், ஆளுநர் இறங்கி வந்தாலும் வழக்கில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என…

போர் நிறுத்தம் செய்யுமாறு இஸ்ரேலை இந்தியா வலியுறுத்த வேண்டும்: விசிக தீர்மானம்!
பட்டியல் சமூக மக்கள் மீதான வன்கொடுமைகள் தொடர்பான அனைத்து வழக்குகளிலும் எளிதில் பிணையில் வெளிவர இயலாத வகையில் தடுப்புக் காவல் சட்டத்தை…
Continue Reading
தெலங்கானாவில் முஸ்லிம்களுக்கான 4% இடஒதுக்கீட்டை ரத்து செய்வோம்: அமித் ஷா
தெலங்கானாவில் முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் 4% இடஒதுக்கீட்டை ரத்து செய்வோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதிபட தெரிவித்துள்ளார். தெலங்கானாவில்…

உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு கபில்தேவ் அழைக்கப்படாததற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்!
உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் அழைக்கப்படாதது குறித்து காங்கிரஸ் மற்றும் சிவசேனா கட்சிகள் ஆகிய…

இந்தியாவுடன் செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் மறு ஆய்வு செய்யப்பட உள்ளது: மாலத்தீவு
இந்தியாவுடன் துறைமுகத்துக்கான ஒப்பந்தம், பாதுகாப்பு துறை ஒப்பந்தம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்களில் முந்தைய அரசு கையெழுத்திட்டு உள்ளது. அந்த ஒப்பந்தங்கள்…

மூன்று ஆண்டுகளாக தமிழக ஆளுநர் என்ன செய்து கொண்டிருந்தார்: உச்ச நீதிமன்றம்
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும், உச்ச நீதிமன்ற நோட்டீஸுக்குப்…

செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய வழக்கில் மருத்துவ அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு!
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவரது மருத்துவ அறிக்கைகளை தாக்கல்…

மத்திய அரசின் திட்டங்களை தமிழில் குறிப்பிட ஆளுநர் தமிழிசை அறிவுறுத்தல்!
மத்திய அரசின் திட்டங்களை கொண்டு செல்லும்போது வழக்கமாக அவற்றின் பெயர்கள் இந்தியிலேயே கூறப்படுகின்றன. இனிமேல் மத்திய அரசுத் திட்டங்களை மக்களிடையே தமிழில்…

சந்திரபாபு நாயுடுக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது!
திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் இன்று திங்கள்கிழமை ஜாமீன்…

ஒரே நாடு, ஒரே தேர்தலை அனைத்து கட்சிகளும் ஆதரிக்க வேண்டும்: ராம்நாத் கோவிந்த்
ஒரே நாடு, ஒரே தேர்தலை நாட்டின் நலன் கருதி அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரிக்க வேண்டும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர்…