மோடி பிரதமரான பிறகு இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது: ராஜ்நாத் சிங்!

நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமரான பிறகு சர்வதேச அரங்கில் இந்தியாவின் மதிப்பு பலமடங்கு உயர்ந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.…

உலகக் கோப்பை இறுதிப்போட்டி: இந்திய அணி 240 ரன்களுக்கு ஆட்டமிழப்பு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணி 240 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அகமதாபாதில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும்…

பிரதமர் மோடி தொழிலதிபர் அதானிக்காக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்: ராகுல் காந்தி

பிரதமர் மோடி 24 மணிநேரமும் தொழிலதிபர் அதானிக்காக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.…

நிகராகுவாவைச் சேர்ந்த ஷென்னிஸ் பலாசியஸ் பிரபஞ்ச அழகி பட்டம் வென்றார்!

நிகராகுவா நாட்டைச் சேர்ந்த ஷென்னிஸ் பலாசியஸ் என்ற பெண் 2023-ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி பட்டம் வென்றுள்ளார். 72வது பிரபஞ்ச அழகி…

பணியிடமாற்றத்திற்குப் பணம் வாங்கியதை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலகிவிடுவேன்: சித்தராமையா

அரசு அதிகாரிகள் இடமாற்றம் தொடர்பாக லஞ்சம் வாங்கியதாகக் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது பரபர புகார் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு சித்தராமையா…

உதயநிதியை முதல்வராக்கும் திட்டம் ஒருபோதும் நிறைவேறாது: எடப்பாடி பழனிசாமி

உதயநிதியை தமிழக முதல்வராக்கும் திட்டம் ஒருபோதும் நடக்காது என தருமபுரியில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசினார். தருமபுரி மாவட்ட அதிமுக…

காசா ஷிபா மருத்துவமனையில் இருந்து 1000 பேர் வெளியேற்றம்!

காசாவின் ஷிபா மருத்துவமனையில் சிக்கியிருந்த நோயாளிகள், ஊழியர்கள் உட்பட 1000 பேரும் வெளியேற்றப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கான உத்தரவை…

கவர்னர், முதல்வர் முன்னிலையில் பழங்குடியினரை இழிவுபடுத்தியது வக்கிரபுத்தி: நாராயணசாமி

கவர்னர், முதல்வர் முன்னிலையில் பழங்குடியினரை இழிவுபடுத்தியது பாஜக கூட்டணியின் வக்கிரபுத்தியை காட்டுகிறது என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறினார். புதுவை முன்னாள்…

ராஜஸ்தானில் பிரதமர் மோடி பாதுகாப்புக்கு சென்ற 6 போலீசார் விபத்தில் சிக்கி பலி!

ராஜஸ்தானில் பிரதமர் மோடியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் பாதுகாப்புக்கு சென்ற 6 போலீசார் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். ராஜஸ்தான் மாநில சட்டசபை…

அமமுக அமைப்பு செயலாளர் மகேந்திரன் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்!

அமமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான உசிலம்பட்டி மகேந்திரன் அதிமுகவில் இணைந்துள்ளது அமமுகவினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏவாக இருந்தவர்…

த்ரிஷா குறித்த தனது பேச்சுக்கு மன்சூர் அலிகான் விளக்கமளித்துள்ளார்!

நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகானின் அருவருத்தக்க பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் தனது பேச்சு…

பணம் கொடுத்து பாசிட்டிவ் விமர்சனம் எழுதுறாங்க: வெற்றிமாறன்!

இயக்குநர் வெற்றிமாறன் தற்போது விடுதலை இரண்டாம் பாகம் படப்பிடிப்பில் பிஸியாக காணப்படுகிறார். விடுதலை 2-வை தொடர்ந்து சூர்யாவின் வாடிவாசல் படத்தை இயக்கவுள்ளார்.…

மனித குலத்திற்கே கெட்டப்பெயரை கொண்டு வருகின்றனர்: திரிஷா

மன்சூர் அலிகானை போன்றவர்கள் மனித குலத்திற்கே கெட்டப்பெயரை கொண்டு வருகின்றனர் என்று நடிகை திரிஷா கூறியுள்ளார். லியோ படத்தில் நடிகர் விஜய்,…

அன்பில் மகேஷ் உதயநிதியோட ரசிகர் மன்றத் தலைவர்: அண்ணாமலை

“கல்வித்துறை அமைச்சராக ஒரு கண்ணியமான பதவி வகிக்கும் அன்பில் மகேஷ், உதயநிதி ஸ்டாலினோட ரசிகர் மன்றத் தலைவராக இருந்தால் தமிழ்நாட்டில் கல்வியோட…

அண்ணாமலைக்கு அரசியலே இல்லையே: சீமான்

“எனக்கு அரசியல் தான் தெரியல.. என் தம்பி அண்ணாமலைக்கு அரசியலே இல்லையே” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…

இந்தியாவுக்கான இலங்கைத் தூதரை அழைத்து எச்சரிக்க வேண்டும்: ராமதாஸ்!

தமிழக மீனவர்கள் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதால் மத்திய அரசு உடனடியாக அனைவரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று…

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனியார் மருத்துவமனையில் அனுமதி!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேமுதிக அறிக்கை வெளியிட்டுள்ளது.…

மாலத்தீவின் 8வது அதிபராக முகமது முய்சு நேற்று பதவியேற்றார்!

மாலத்தீவு நாட்டின் அதிபர் தேர்தல் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. இதில், அதிபராக இருந்த இப்ராகிம் முகமது சோலியும், எதிர்க்கட்சியை சேர்ந்த…