திமுக அரசும், அமைச்சர்களும் சென்னை மக்கள் மீது அக்கறை காட்டவில்லை: எடப்பாடி பழனிசாமி

திமுக அரசும், அமைச்சர்களும் சென்னை மக்கள் மீது அக்கறை காட்டவில்லை என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து சென்னை…

மனித உரிமை மீறல்களை தடுப்போம்; மண்ணில் மனிதம் கப்போம்: முதல்வர் ஸ்டாலின்!

மனித உரிமை மீறல் நிகழ்வுகள் எங்கும் நடைபெறாமல் முற்றிலும் தடுப்போம். அதற்கு உறுதுணையாக ஒவ்வொரு நொடியும் விழிப்புடன் செயல்படுவோம் என்று உலக…

Continue Reading

மஹுவா மொய்த்ரா பதவி நீக்கம் ஜனநாயகப் படுகொலை: சீமான்

எம்.பி பதவியில் இருந்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மஹுவா மொய்த்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டது ஜனநாயகப் படுகொலை என நாம்தமிழர்…

சேலம் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் யாருடைய கையாளாக செயல்படுகிறது: ராமதாஸ்

தந்தைப் பெரியாரின் சாதனைகளை தொகுத்து நூல் வெளியிட்டதற்காக பேராசிரியர் மீது நடவடிக்கை எடுப்பதா? சேலம் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் யாருடைய கையாளாக…

வெளி மாநிலத்தில் இருந்து பால் கொள்முதல் செய்ய வேண்டிய அவசியம் என்ன?: அண்ணாமலை

தமிழகத்தின் பிற மாவட்ட விவசாயிகளிடமிருந்து பால் கொள்முதல் செய்யாமல், வெளி மாநிலத்தில் இருந்து பால் கொள்முதல் செய்ய வேண்டிய அவசியம் என்ன?…

ஹமாஸை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கும் எந்த ஆவணத்திலும் கையெழுத்திடவில்லை: மீனாட்சி லேகி!

காசா பகுதியில் ஆட்சி செய்து வரும் ஹமாஸ் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கும் எந்த ஆவணத்திலும் தான் கையெழுத்திடவில்லை என்று வெளியுறவுத்துறை…

எடப்பாடி வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றாமல் விடமாட்டோம்: மக்கள் நீதி மய்யம்!

மழை, வெள்ளத்துக்குப் பயந்து ஓடிப்போய் எங்கோ பதுங்கிக் கொண்ட எடப்பாடி பழனிசாமி, களத்தில் நிற்கும் கமல்ஹாசனை விமர்சிப்பதா? என மக்கள் நீதி…

தொழில் நிறுவனங்களுக்கான இழப்பீட்டினை அரசு வழங்க வேண்டும்: ஓ.பன்னீர் செல்வம்!

தொழிற்பேட்டைகள் மழைநீரால் பாதிப்பு அடைந்துள்ளது. எனவே தொழில் நிறுவனங்களுக்கான இழப்பீட்டினை அரசு வழங்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தி உள்ளார்.…

‘மிக்ஜாம்’ வெள்ளம் பாதித்த மக்களுக்கு ரூ.6,000: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியாக ரூ.6000 வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த தொகை அந்ததந்த பகுதிகளில் உள்ள நியாய…

சமூக வலைதளங்களின் வளர்ச்சியால் உலகம் முழுவதும் வெறுப்புணர்வு அதிகரித்திருக்கிறது: சந்திரசூட்

சமூக வலைதளங்களின் வளர்ச்சியால் சகிப்புத்தன்மையற்ற சமூகம் உருவாகி, உலகம் முழுவதும் வெறுப்புணர்வு அதிகரித்திருப்பதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி ஒய்…

வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடங்களையும் பாதுகாக்குமாறு யுனேஸ்கோவிற்கு ஹமாஸ் வேண்டுகோள்!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே நடந்துவரும் பயங்கரமான போரில் அழிக்கப்பட்டு வரும் கோயில்களையும் காஸாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடங்களையும் பாதுகாக்குமாறு யுனேஸ்கோ…

மிக்ஜாம் புயல்: ரூ.3 கோடி நிதி வழங்கியது அசோக் லேலண்ட் நிறுவனம்!

மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக அசோக் லேலண்ட் நிறுவனம் ரூ.3 கோடி நிதி வழங்கியுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ரூ.3 கோடிக்கான…

Continue Reading

மழை, வெள்ளம் பாதித்த பகுதி குழந்தைகளுக்கு ரூபெல்லா தடுப்பூசி அவசியம்: மா.சுப்பிரமணியன்

மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளுர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளைச் சார்ந்த பொதுமக்கள் ரூபெல்லா தடுப்பூசி போட்டுக்…

லேடி சூப்பர் ஸ்டார் என சொல்லாதீர்கள்: நயன்தாரா

“லேடி சூப்பர் ஸ்டார் என சொல்லாதீர்கள். அப்படிச் சொன்னாலே திட்டுகிறார்கள்” என நடிகை நயன்தாரா கூறியுள்ளார். நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நயன்தாரா,…

என்னை மாற்றிய நபர் இவர்தான்: பா.ரஞ்சித் குறித்து மாளவிகா மோகனன் நெகிழ்ச்சி!

பிறந்தநாள் வாழ்த்துகள் ரஞ்சித். என்னை உங்களில் ஒருவராக மாற்றியதற்கு நன்றி என்று மாளவிகா மோகனன் கூறியுள்ளார். பிரபலமான ஈரான் இயக்குநர் மஜித்…

முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வைரமுத்து ரூ 1 லட்சம் நிதி!

சென்னை பெருவெள்ளம் பாதிப்பை அடுத்து முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ 1 லட்சம் வழங்குகிறேன் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.…

தாய்த்தமிழ் உறவுகள் சென்னை மக்களுக்கு உதவிட வேண்டும்: சீமான் வேண்டுகோள்!

தமிழ்நாடு முழுவதும் உள்ள தாய்த்தமிழ் உறவுகள் சென்னை மக்களுக்கு உதவிட வேண்டும் என்று சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாம் தமிழர் கட்சியின்…

பெட்ரோல் குண்டு வீச்சு: கவர்னர் மாளிகையில் என்.ஐ .ஏ அதிகாரிகள் ஆய்வு!

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக கவர்னர் மாளிகையில் என்.ஐ .ஏ அதிகாரிகள் ஆய்வு. நடத்தினர். கடந்த மாதம் 25-ம் தேதி,…