நிவாரணமாக ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்: முத்தரசன்

மக்கள் பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிற்கும்போது, உரிய நிவாரணம் வழங்க மத்திய அரசு மறுப்பது அடாவடி செயலாகும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.…

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டி: சரத்குமார்

தென் மாவட்டங்களில் நடந்து வரும் கொலைகளுக்கு தொழில் வளம் குறைவாக உள்ளதே காரணம். எனவே, அதிக தொழிற்சாலைகளை தென் மாவட்டங்களில் ஏற்படுத்த…

புயலால் பாதிக்கப்பட்ட சிறு,குறு நிறுவனங்கள்: மத்திய நிதியமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கடன் விவகாரம் தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு…

உலகின் சக்தி வாய்ந்த தலைவர் பிரதமர் மோடி: எல்.முருகன்

வருகிற 2047-ம் ஆண்டுக்குள் நாட்டை வளர்ச்சி அடைந்த நிலைக்கு பிரதமர் மோடி எடுத்து செல்வார் என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறினார்.…

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 25 பேர் கைது!

தமிழக மீனவர்கள் 25 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து மீனவர்களை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி…

‘நீட்’ தேர்வுக்கு எதிராக 72 லட்சம் பேர் கையெழுத்து: தி.மு.க. இளைஞர் அணி!

‘நீட்’ தேர்வுக்கு எதிராக 72 லட்சம் பேர் கையெழுத்திட்டுள்ளதாகவும், இந்த கையெழுத்து ஆவணங்கள் விரைவில் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படும் என்றும் தி.மு.க. இளைஞர்…

இலங்கையில் நாடு முழுவதும் ஏற்பட்ட மின் தடையால் மக்கள் அதிர்ச்சி!

இலங்கையில் நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டுள்ளது. மின்சாரத்தை வழங்குவதற்கான நடவடிக்கையில் இலங்கை மின்சார சபை முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சிஸ்டம்…

சென்னை பெருவெள்ளம் குறித்து தமிழக அரசு விசாரணை நடத்தணும்: ராஜீவ் சந்திரசேகர்

சென்னையில் மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், தமிழக அரசுக்கு முக்கியமான கோரிக்கையை முன்வைத்துள்ளர்.…

ஒடிசா மாநிலத்தில் மிகப்பெரிய ரெய்டு; ரூ.300 கோடி பறிமுதல்!

நாட்டிலேயே மிகப்பெரிய ஐடி ரெய்டு என்று சொல்லும் அளவிற்கு ஒடிசா மாநிலத்தில் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டு 5வது நாளாக எண்ணும் பணிகள்…

பகுஜன் சமாஜ் எம்.பி. டேனிஷ் அலி கட்சியிலிருந்து சஸ்பெண்ட்!

கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக பகுஜன் சமாஜ் எம்.பி. டேனிஷ் அலி கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் அம்ரோகா மக்களவை தொகுதி…

மீண்டும் மிரட்டும் கொரோனா: நிரம்பும் சிங்கப்பூர் மருத்துவமனைகள்!

சிங்கப்பூரில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் வேகம் எடுத்துள்ளது. மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.…

2015ல் கூட இப்படி இல்லை, எல்லாம் தலைகீழாக மாறியுள்ளது: கீர்த்தி பாண்டியன்!

2015ல் கூட இப்படி இல்லை, எல்லாம் தலைகீழாக மாறியுள்ளது என்று சென்னை வெள்ளம் குறித்து நடிகை கீர்த்தி பாண்டியன் கூறியுள்ளார். ‘மிக்ஜம்’…