டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் ஜன.12-ல் வெளியிடப்படும் என அறிவிப்பு!

“குரூப் 2 தேர்வு முடிவுகள் ஜனவரி 12-ஆம் தேதி வெளியிடப்படும். விடைத்தாள்கள் திருத்தும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது” என தமிழ்நாடு அரசுப் பணியாளர்…

யாருடைய வரிப்பணத்தில் இலாகா இல்லாத அமைச்சரை வைத்து இருக்கிறீர்கள்: தமிழிசை

இலாகா இல்லாத ஒரு அமைச்சரை வைத்து இருக்கிறீர்கள். எந்த வரிப்பணத்தில் அவரை இலாக இல்லாத அமைச்சராக வைத்து இருக்கிறீர்கள். தமிழகத்தில் உள்ள…

அமித்ஷாவுக்கு எதிராக அவதூறு: நேரில் ஆஜராகுமாறு ராகுல் காந்திக்கு சம்மன்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவதூறாக பேசியதாக காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில் நேரில் ஆஜராகுமாறு அவருக்கு சிறப்பு…

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்: மாசுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு உலக…

இண்டியா கூட்டணி தலைவர்களுக்குள் ஒற்றுமை இல்லை: எல்.முருகன்!

“இண்டியா கூட்டணி தலைவர்களுக்குள் ஒற்றுமை இல்லை. ஒன்றுபடாத கூட்டணி, உருப்படாத கூட்டணி அது” என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.…

நாடாளுமன்ற அத்துமீறலுக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும்: கனிமொழி

நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த அத்துமீறலுக்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றும், இது தொடர்பாக மத்திய அரசு அறிக்கை அளிக்க வேண்டும் என்றும்…

நம்பியவர்களே விஜயகாந்த் முதுகில் குத்தினர்: பிரேமலதா!

“விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவர் ஆன மூன்று மாதங்களில் யாரையெல்லாம் நம்பி எம்எல்ஏ பதவி கொடுத்தாரோ, அவர்கள் அனைவரும் அவரின் முதுகில் குத்திவிட்டனர்.…

குரூப் 2, 2A தேர்வு முடிவு கால தாமதம் ஏன்: அண்ணாமலை!

குரூப் 2, 2A அரசுத் தேர்வு முடிவுகளை வெளியிடுவதோடு, காலதாமதத்துக்கான காரணங்களையும் பொதுவெளியில் கூற வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை…

குவைத் மன்னர் செய்க் நவாப் அல் அகமது காலமானார்!

குவைத் மன்னர் செய்க் நவாப் அல் அகமது அல் சபா காலமானார். உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது…

குரூப் 2/2A முதன்மைத் தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்படாததற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி நடைபெற்ற குரூப் 2/2A முதன்மைத் தேர்வுகளுக்கான முடிவுகள் இன்றுவரை…

மிக்ஜம் புயல் பாதிப்பு: இயக்குநர் அமீர் ரூ. 10 லட்சம் நிதியுதவி!

மிக்ஜம் புயல் பாதிப்பு நிவாரண நிதியாக ரூ.10 லட்சத்திற்கான காசோலையை முதல்வர் ஸ்டாலினிடம் இயக்குநரும் நடிகருமான அமீர் வழங்கினார். மிக்ஜம் புயல்…

நாடாளுமன்ற பாதுகாப்பை ஆய்வு செய்ய உயர் அதிகாரம் கொண்ட குழு அமைப்பு: ஓம் பிர்லா

நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த அத்துமீறல் சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க உறுதியான செயல்திட்டத்தை வகுப்பதற்கான குழுவை தான் அமைத்துள்ளதாக மக்களவை சபாநாயகர் ஓம்…

இஸ்ரேல் ராணுவத்துக்கு உதவி?: கூகுள் பணியாளர்கள் போராட்டம்!

கூகுள் நிறுவனம், இஸ்ரேல் அரசு மற்றும் ராணுவத்தோடு இணைந்துள்ள புதிய திட்டமான ப்ராஜக்ட் நிம்பூஸ் (Project Nimbus)-ஐ ரத்து செய்யக் கோரி…

சமூக ஊடகங்களிலிருந்து ப்ரேக் எடுப்பதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு!

தனது அடுத்தப் படத்தில் கவனம் செலுத்த இருப்பதால் சமூக ஊடகங்களிலிருந்து ப்ரேக் எடுப்பதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

‘சலார்’ படத்துக்கான முதல் டிக்கெட்டை வாங்கிய ராஜமவுலி!

பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘சலார்’ படத்தின் முதல் டிக்கெட்டை இயக்குநர் ராஜமவுலி வாங்கியுள்ளார். ‘கே.ஜி.எஃப்’ படங்களுக்கு பிறகு பிரசாந்த் நீல் இயக்கியுள்ள…

ஆளுநரை சந்திப்பது பிரச்சனையே அல்ல, அவரது மனப்பான்மை மாற வேண்டும்: மு.க. ஸ்டாலின்!

மசோதாக்கள் நிலுவையில் இருக்கும் விவகாரம் தொடர்பாக, ஆளுநர் ஆர்.என்.ரவி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த நிலையில், முதல்வர் இந்த சந்திப்புக்கு இன்னும்…

நாடாளுமன்றத்துக்குள் நடந்த நிகழ்வுக்கு வேலைவாய்ப்பின்மையே காரணம்: ராகுல் காந்தி

நாடாளுமன்றத்துக்குள் நடந்த நிகழ்வுக்கு வேலைவாய்ப்பின்மையே காரணம் என்று ராகுல் காந்தி குற்றச்சாட்டியுள்ளார். பாராளுமன்றத்தின் மக்களவையில் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து எம்.பி.க்கள் இருக்கும்…

அரசு மருத்துவர்கள் எண்ணிக்கையை உயர்த்த முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்

மக்களின் நலனையும், மருத்துவர்களின் நலனையும் கருத்தில் கொண்டு, கடந்த ஆண்டு அக்டோபர் 11 ஆம் நாள் வெளியிடப்பட்ட அறிவிக்கையின் மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள…