ரூ.2,000 கோடி ஊழலில் திளைக்கும் அமைச்சர் சிவசங்கர்: அண்ணாமலை

ரூ.2,000 கோடி ஊழலில் திளைக்கும் அமைச்சர் சிவசங்கர், இன்னும் எத்தனை பேர் வாழ்வாதாரத்தைப் பறிக்க முடிவு செய்துள்ளார் என தமிழக பாஜக…

பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்முறையை கர்நாடக காங்கிரஸ் அனுமதிக்கிறது: நிர்மலா சீதாராமன்

கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு பட்டியல் மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்முறையை அனுமதிக்கிறது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார்.…

நாடாளுமன்ற அத்துமீறலை பயங்கரவாதத் தாக்குதல் எனக் கூறியது டெல்லி போலீஸ்தான்: காங்கிரஸ்

நாடாளுமன்றத்தில் நிகழ்ந்த அத்துமீறலை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசியலாக்கவில்லை என்றும், டெல்லி போலீஸ்தான் அதனை பயங்கரவாதத் தாக்குதல் எனக் கூறியுள்ளது என்றும்…

இந்தியா வந்துள்ள ஓமன் சுல்தானுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் வரவேற்பு!

இந்தியா வந்துள்ள ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக்-குக்கு குடியரசு தலைவர் மாளிகையில் சம்பிரதாய ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. ஓமன்…

சென்னையை அடுத்த மணலியில் சிபிசிஎல் ஆலையில் பயங்கர தீ விபத்து!

சென்னையை அடுத்த மணலியில் உள்ள சிபிசிஎல் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த மணலியில் சிபிசிஎல்…

ரூ.6000 மழை நிதி வழங்கப்படும் நாட்களில் மதுக்கடைகளை அரசு மூட வேண்டும்: அன்புமணி

தமிழக அரசால் வழங்கப்படும் ரூ.6000 நிதி குடிக்கு செல்லாமல், குடும்பச் செலவுகளுக்கு மட்டும் பயன்படுத்தப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும்…

என் மனைவிக்கு அந்த நோய் எல்லாம் இல்லைங்க: சாந்தனு

சாந்தனு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் வீடியோ ட்ரெண்டாகியுள்ளது. இந்திய திரையுலகின் திரைக்கதை மன்னன் என்று புகழப்படுபவர் இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ்.…

வரும் 19 ஆம் தேதி டெல்லி செல்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இந்தியா கூட்டணி கட்சிகளின் நான்காவது கூட்டம் டெல்லியில் வரும் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே…

ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் ஓர் அணியில் திரளவேண்டும்: கே.எஸ்.அழகிரி

இந்தியாவை மீட்பதற்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் ஓர் அணியில் திரளவேண்டும், என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ்…

3 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை பயங்கரவாதிகள் என்று தவறாக கருதி சுட்டுக்கொலை!

ஹமாஸ் படையினரிடம் இருந்து தப்பி வந்த 3 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை பயங்கரவாதிகள் என்று தவறாக கருதி சுட்டுக்கொலை செய்ததை அந்நாட்டு…

மத்திய பிரதேசத்தில் திறந்த வெளியில் மீன், இறைச்சி விற்க தடை: மாயாவதி கண்டனம்!

மத்திய பிரதேச மாநிலத்தில் திறந்த வெளியில் இறைச்சி மற்றும் மீன் விற்பனைக்கு தடை விதித்து உள்ளது. மத்திய பிரதேசத்தில் புதிதாக பதவியேற்றுள்ள…

பா.ஜ.க. இயல்பிலேயே பெண்களுக்கு எதிரானது என்பதை நிரூபிக்கின்றன: சித்தராமையா

பெலகாவி சம்பவத்தை அரசியல் லாபத்திற்காக பயன்படுத்திக் கொள்வது வெட்கக்கேடானது என சித்தராமையா தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம், பெலகாவி மாவட்டத்தில் உள்ள ஒரு…

இலங்கை ஆளுங்கட்சியின் தலைவராக மகிந்த ராஜபக்சே மீண்டும் தேர்வு!

இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே ஆளுங்கட்சியின் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் ஏற்பட்ட வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு…

இலக்குகள் எட்டும் வரை உக்ரைனில் அமைதியை எதிர்பார்க்க முடியாது: புதின்

“போரில் வெற்றி நமதாக இருக்கும். நாங்கள் எங்கள் இலக்குகளை அடையும்போது அமைதி இருக்கும். அதுவரை உக்ரைனில் அமைதியை எதிர்பார்க்க முடியாது” என்று…

ராமநாதபுரம், தூத்துக்குடி மீனவர்கள் மீன் பிடிக்க தடை!

அதி வேகத்தில் சூறாவளிக் காற்று வீசி வருவதாக தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறை தடை விதித்து…

நாங்க ஜெயிலை எல்லாம் ஏற்கனவே பார்த்த ஆளு: அமைச்சர் ராஜகண்ணப்பன்!

“நாங்க ஜெயிலை எல்லாம் ஏற்கனவே பார்த்த ஆளு. இதற்கெல்லாம் அஞ்சக்கூடியவர்கள் திமுக அமைச்சர்கள் கிடையாது” என அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசினார். தமிழக…

பல் பிடுங்கிய வழக்கு: ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் உள்பட 15 போலீசாருக்கு ஜாமீன்!

விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் உள்பட 15 பேரும் நேற்று நீதிமன்றத்தில்…

நம் நாட்டில் சொல்லப்படும் கதைகள் குறித்து நாம் கவனமாக இருக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

நம் நாட்டில் சொல்லப்படும் கதைகள் குறித்து நாம் கவனமாக இருக்க வேண்டும் என நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார். கேரளாவில் கடந்த…