ராஜீவ் காந்தி கொலை வழக்கு; முருகனை லண்டனுக்கு அனுப்ப முடியாது: மத்திய அரசு!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து விடுதலையான முருகனை லண்டனுக்கு அனுப்ப முடியாது என மத்திய அரசு சென்னை…

ஆக்கபூர்வமான பணிகளை செய்யாமல் ஆதங்கப்படுவதில் பலன் இல்லை: உயர் நீதிமன்றம்!

தமிழை வழக்காடு மொழியாக மாற்றுவதற்கான ஆக்கபூர்வமான பணிகளை செய்யாமல் ஆதங்கப்படுவதில் பலன் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.…

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தென்மாவட்ட மக்களுக்கு ஆளுநர் ரவி வேண்டுகோள்!

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், அரசு நிர்வாகத்தால் விடுக்கப்படும் அறிவுறுத்தல்களை தயவுசெய்து கடைப்பிடிக்க வேண்டும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.…

பிரதமர் வேட்பாளரை தேர்தலுக்குப் பின் முடிவு செய்வோம்: மம்தா பானர்ஜி

இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளரை தேர்தலுக்குப் பின் முடிவு செய்வோம் என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா…

மழைக்காலத்தில் யாராவது கட்சி மாநாட்டை நடத்துவார்களா?: செல்லூர் ராஜூ

“மழைக்காலத்தில் மக்களை கவனிக்காமல் யாராவது கட்சி மாநாட்டை நடத்துவார்களா?” என்று திமுக மீது அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ குற்றம்சாட்டியுள்ளார்.…

தருமபுரியில் ஒகேனக்கல் உபரி நீர் திட்டம் வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்!

தருமபுரி மாவட்டத்தில் உள்ள விவசாய குடும்பங்களின் குழந்தைகளுக்கான உயர் கல்விக் கனவு நிறைவேற ஒகேனக்கல் உபரிநீர் திட்டம் வேண்டும் என தருமபுரி…

தென் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம்!

தென் தமிழகத்தில் கனமழை கொட்டி வரும் நிலையில், 5 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்தக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல் பகுதிகளில்…

பிரதமர் மோடியை அதிகாரத்தில் இருந்து இண்டியா கூட்டணி வெளியேற்றும்: லாலு பிரசாத் யாதவ்

“இண்டியா கூட்டணிக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது. பிரதமர் மோடியை அதிகாரத்தில் இருந்து இண்டியா கூட்டணி வெளியேற்றும்” என லாலு பிரசாத் யாதவ்…

நாடாளுமன்ற அமளி எதிரொலி: மக்களவை உறுப்பினர்கள் 33 பேர் இடைநீக்கம்!

நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்ட மக்களவை உறுப்பினர்கள் 33 பேர், மாநிலங்களவை உறுப்பினர்கள் 45 பேர் நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முழுவதும்…

தென் மாவட்டங்களில் மீட்புப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்: மாரி செல்வராஜ்!

“இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களை தொடர்புகொள்ளவே முடியவில்லை. இந்த கிராமங்கள் எல்லாமே ஆற்றுக்கும் குளத்துக்கும் நடுவே உள்ள விவசாய வயல்வெளி கிராமங்கள். எனவே…

தென்மாவட்ட நிவாரணப் பணிகளை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!

“சென்னையில் ஏற்பட்டதுபோல் தென்மாவட்ட மக்களை பாதிக்கப்படவிடாமல் முன் அனுபவங்களைப் பயன்படுத்தி, சீர்குலைந்த சாலைகள், தகவல் தொடர்புகள் மற்றும் நிவாரணப் பணிகளை திட்டமிட்டு…

வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்: டிடிவி தினகரன்

தென்மாவட்டங்களில் மிக கனமழை நீடிக்கும் என்ற வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை கவனத்தில் கொண்டு, கூடுதல் மீட்பு படை வீரர்களை, மீட்பு…

காலநிலை மாற்ற அவசர நிலையை செயல்படுத்த வேண்டும்: அன்புமணி!

தென் மாவட்டங்களில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் மக்களின் பாதிப்புகளைப் போக்கவும், அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்…

அரசு இயந்திரம் முழுமையாக தென் மாவட்டங்களில் குவிக்கப்பட்டுள்ளது: முதல்வர் ஸ்டாலின்

“சென்னை மழை வெள்ள பாதிப்பு அனுபவங்களைக் கொண்டு இன்னும் சிறப்பாக செயல்பட்டு தென் மாவட்ட மக்களை காப்போம். இது உறுதி. அரசு…

ரேஷன் கடைகளில் துவரம் பருப்புக்கு பதில் இனி மஞ்சள் பருப்பு: ஓபிஎஸ் கண்டனம்!

நியாய விலைக் கடைகள் மூலம் தரமான துவரம் பருப்பு வழங்குவதற்கு பதிலாக மஞ்சள் பருப்பை வாங்கி விநியோகிக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார் முன்னாள்…

தாதா தாவூத் இப்ராஹிம் கராச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதி?

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் கடும் உடல்நலக் குறைவு காரணமாக பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக…

ஒரு ஆண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் பெய்துள்ளது: சிவதாஸ் மீனா!

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் அது மேகவெடிப்பால் பெய்யும் மழையா என தமிழக தலைமைச்…

நாடாளுமன்றத்தில் அமளியால் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு!

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று…