குற்றாலம் அருவிகளில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு: அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ஆய்வு!

தென்காசி மாவட்டத்தில் கனமழை காரணமாக குற்றாலம் பிரதான அருவி பகுதியில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை…

வெள்ள நிவாரணம் ரூ.6000 அனைவருக்கும் எந்த கட்டுப்பாடும் இன்றி வழங்க வேண்டும்: ராமதாஸ்

மழை வெள்ள நிவாரணம் ரூ.6,000 உதவிதொகைக்காக அப்பாவி மக்கள் அலைக்கழிக்கப்படுவதாகவும், அனைவருக்கும் எந்த கட்டுப்பாடும் இன்றி உதவி வழங்க வேண்டும் என்றும்…

ஆருத்ரா மோசடி: ஆர்.கே.சுரேஷுக்கு எதிரான லுக்அவுட் நோட்டீஸை ரத்து செய்த உயர் நீதிமன்றம்!

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நடிகரும், பாஜக நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசை ரத்து…

இது தற்காலிகமானது, மீண்டும் சென்னைக்கு வந்து விடுவேன்: ஜோதிகா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜோதிகா சூர்யாவை திருமணம் செய்துக் கொண்ட பின்னர் திருமண வாழ்க்கையில் மூழ்கிய நிலையில்,…

மழையால் மிதக்கும் தென் மாவட்டங்கள்: வந்தே பாரத் உள்ளிட்ட ரயில்கள் ரத்து!

நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், பல இடங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இந்த…

இனிமேலாவது மக்களுக்கான அரசாக தமிழக அரசு செயல்பட வேண்டும்: பிரேமலதா

இனிமேலாவது மக்களுக்கான அரசாக தமிழக அரசு செயல்பட வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கூறியுள்ளார். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வெளியிட்ட…

இயற்கை பேரிடர் எப்போது வரும் என்று யாராலும் கணிக்க முடியாது: கனிமொழி

“மத்திய அரசு நாங்கள் கேட்ட நிதியை கொடுத்திருந்தால் மிக்ஜாம் புயல் நிவாரணமாக ரூ.6000 என்ன.. ரூ.10000, ரூ.20000 கூட முதல்வர் ஸ்டாலின்…

இப்போது வள்ளலாரின் மீது பற்று கொண்டவர்கள் போல் காட்டிக்கொள்ள முயல்வது ஏன்?: சீமான்!

வடலூர் பெருவெளி நிலத்தை கையகப்படுத்தி வள்ளலார் சர்வதேச ஆய்வு மையம் அமைக்கக் கூடாது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…

நெல்லை, குமரி, தூத்துக்குடிக்கு விரைந்த 4 பேரிடர் மீட்பு குழுக்கள்!

தென் தமிழ்நாட்டில் திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனையடுத்து இந்த 3 மாவட்டங்களுக்கும் 100க்கும்…

காசாவில் பலியாகும் இஸ்ரேல் பிணைக் கைதிகளின் உறவினர்கள் போராட்டம்!

காசாவில் ஹமாஸுடனான சண்டையின் போது மூன்று இஸ்ரேலிய பிணைக்கைதிகளைத் தவறுதலாகக் கொன்றுவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து டெல் அவிவில் பிணைக்…

புதிய வகை கரோனா தொற்று குறித்து மக்கள் கவலைப்படத் தேவையில்லை: வீணா ஜார்ஜ்

கேரளத்தைச் சோ்ந்த ஒரு பெண்ணுக்கு கொரோனாவின் புதிய வகையான ‘ஜெஎன்.1’ தொற்று கண்டறியப்பட்ட நிலையில் அது குறித்து மக்கள் கவலைப்படத் தேவையில்லை…

தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு இணைப்புத் திட்டம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

தென்மாவட்டங்களில் உள்ள அணைகள் நிரம்பி வருவதை ஒட்டி தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு நதி நீர் இணைப்புத் திட்டத்தில் தாமிரபரணி…

காங்கிரஸ் எங்களுக்கு எதிரியில்லை.. கூட்டணி கதவுகள் திறந்தே இருக்கு: ஜெயக்குமார்

நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி கதவுகள் பாஜகவுக்கு மூடிவிட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்ற 2017ஆம்…

4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பு படையினர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்தனர்.இன்று நான்கு மாவட்ட…

மக்களின் துயர் நீக்க என்றும் மக்கள் பணியில் எனது பயணம் தொடரும்: முதல்வர் ஸ்டாலின்!

ரூ.6000 வெள்ள நிவாரணம் வழங்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின், மக்களின் துயர் நீக்க என்றும் மக்கள் பணியில்…

நாக்பூர் வெடிமருந்து நிறுவனத்தில் விபத்து; 9 பேர் பலி!

மாகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள பஜார்கான் கிராமத்தில் செயல்பட்டுவரும் வெடிமருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஏற்பட்ட வெடிவிபத்தில் 9 பேர்…

நாடாளுமன்ற அத்துமீறல் துரதிர்ஷ்டவசமானது, கவலைக்குரியது: பிரதமர் மோடி!

மக்களவையில் நடந்த பாதுகாப்பு அத்துமீறல் துரதிர்ஷ்டவசமானது, கவலைக்குரியது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் சாகர் சர்மா மற்றும்…

பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்ட ரஷ்ய அதிபர் புதின்!

ரஷ்யாவின் உக்ரைன் மீதான போர் நடவடிக்கை 2வது ஆண்டை நெருங்கி வருகிறது. இந்நிலையில் தான் முட்டை வடிவில் வந்த பிரச்சனையாலும், மூதாட்டி…