நாடாளுமன்ற அமளியால் இதுவரை 141 எம்.பி.க்கள் இடைநீக்கம்!

நாடாளுமன்ற மக்களவையில் அமளியில் ஈடுபட்ட மேலும் 49 எம்.பிக்கள் இன்று இடைநீக்கம் செய்யப்பட்டனர். மக்களவை இன்று காலை கூடியதும் எதிர்க்கட்சிகள் அமளியில்…

சீனாவில் நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 116 ஆக அதிகரிப்பு!

சீனாவின் வடமேற்கு பகுதியான கான்சு மற்றும் கின்காய் மாகாணங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 116 ஆக அதிகரித்துள்ளது. நிலநடுக்கத்தின் தாக்கம்…

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்!

மக்களவை மற்றும் மாநிலங்களவையைச் சேர்ந்த 92 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் எதிர்க்கட்சி…

நாடாளுமன்ற தேர்தலை கூட்டணியுடன் சந்திப்போம்: ஓ.பன்னீர்செல்வம்!

நாடாளுமன்ற தேர்தலை கூட்டணியுடன் எதிர்கொள்வோம் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்ந்த தலைமை நிர்வாகிகள்,…

லஞ்ச ஒழிப்பு போலீஸ் மீது அமலாக்கத் துறை 2-வது முறையாக புகார்!

அமலாக்கத் துறை அலுவலகத்தில் சோதனையிட்ட தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸுக்கு எதிராக அமலாக்கத் துறையினர் 2-வது முறையாக புகார் அளித்துள்ளனர். இதை…

ஹெலிகாப்டர் இருந்தால் மட்டுமே உள்ளே சிக்கியிருக்கும் மக்களை மீட்க முடியும்: மாரி செல்வராஜ்!

“ஹெலிகாப்டர் உதவி இருந்தால் மட்டுமே உள்ளே சிக்கியிருக்கும் மக்களை மீட்க முடியும்” என தூத்துக்குடியில் வெள்ளத்தில் சிக்கியிருக்கும் கிராம மக்களை மீட்பது…

உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்குவது தொடர்பாக ராமதாஸ் கோரிக்கை!

உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்குவது தொடர்பாக 13 ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் பரிந்துரைகளை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என…

2-வது திருமணம் என்பது தவறான முடிவாகிவிடும்: சமந்தா!

இரண்டாவது திருமணம் என்பது தவறான முடிவாகிவிடும் என்று நடிகை சமந்தா கூறியுள்ளார். தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, தசை…

என்னை அவமானப்படுத்த முயற்சிப்பது பலன் அளிக்காது: ஸ்ருதிஹாசன்!

நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது திரையுலகில் முன்னணி…

பிரதமர் மோடியுடன் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்திப்பு!

பிரதமர் மோடியை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்திக்கிறார். மிக்ஜம் புயலால் ஏற்பட்ட மழை வெள்ளத்தால், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மற்றும்…

அரவிந்த் கெஜ்ரிவால் 21-ந்தேதி ஆஜராக அமலாக்க துறை சம்மன்!

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் 21-ந்தேதி ஆஜராக கெஜ்ரிவாலுக்கு அமலாக்க துறை சம்மன் அனுப்பியுள்ளது. டெல்லி மதுபான கொள்கையில் 2021-22-ம்…

ஹமாஸ் அமைப்புக்கு எதிராக ஒட்டுமொத்த வெற்றியை பெறுவதே இஸ்ரேலின் நோக்கம்: நெதன்யாகு

ஹமாஸ் அமைப்புக்கு எதிராக ஒட்டுமொத்த வெற்றியை பெறுவதே இஸ்ரேலின் நோக்கம் என பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார். ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு,…

கர்நாடகாவில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் முக கவசம் அணிவது கட்டாயம்!

கர்நாடகத்தில் புதிய வகை கொரோனா பரவுவதை தடுக்கும் நோக்கத்தில் தொழில்நுட்ப ஆலோசனை குழு கூட்டம் நடைபெற்றது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் முக…

ஸ்ரீவைகுண்டத்தில் சிக்கிய ரயிலில் இருந்து 500 பயணிகளை மீட்க தீவிரம்!

ஸ்ரீவைகுண்டத்தில் மிக ஆபத்தான நிலையில் 800 ரயில் பயணிகள் சிக்கியிருந்த சூழலில், அவர்களில் 300 பேரை தெற்கு ரயில்வே ஊழியர்கள் மீட்டுள்ளனர்.…

தென்மாவட்ட மழை குறித்தான வானிலை முன்னறிவிப்பில் ஏமாற்றம்: மனோ தங்கராஜ்

வானிலை எச்சரிக்கைகளில் நேர வேறுபாடு இருந்தது குறிப்பிடத்தக்க பிரச்சினையாக இருந்தது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் மனோ…

தென் மாவட்ட மக்கள் விரைவாக மீட்கப்பட வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்: அண்ணாமலை!

தென் தமிழ்நாடு மாவட்டங்களின் வெள்ள பாதிப்புகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைவாக மேற்கொள்வதற்காக மத்திய அரசு தீவிரமாக களமிறங்கி இருப்பதாக…

பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கில் குற்றப்பத்திரிகை நகலை தாக்கல் செய்ய உத்தரவு!

பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கில் குற்றப்பத்திரிகை நகலை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மாணவிகளை தவறாக வழிநடத்த முயற்சித்ததாக அருப்புக்கோட்டை தனியார்…

மீட்பு பணிகளே செய்ய முடியல.. அந்த அளவு கஷ்டமான நிலை: கனிமொழி

வெள்ளம் பாதித்த பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மீட்பு பணிகள் சவாலாக இருப்பதாகவும், பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நிவாரண பொருட்கள், உணவு பொருட்களை…