தமிழ்நாட்டில் பிரதமர் மோடி நேரில் வந்து ஆய்வு செய்ய வேண்டும்: திருமாவளவன்!

சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளப் பாதிப்புகளை பிரதமர் மோடி நேரில் வந்து ஆய்வு செய்ய வேண்டும் என…

அமைச்சரே வெள்ளத்தில் சிக்கி 3 நாளுக்கு பிறகு மீட்பு?: அண்ணாமலை!

முதல்வர் ஸ்டாலினால் வெள்ள மீட்பு பணிகளை விரைந்து மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனே, வெள்ளத்தில் சிக்கி 3 நாட்களுக்குப் பிறகு…

அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமீன் மனு தள்ளுபடி!

சொத்துக் குவிப்பு விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல் இருக்க அரசு மருத்துவரிடம் லஞ்ச வாங்கிய வழக்கில் அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியின்…

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டை மாவட்ட நிர்வாகம் நடத்த வேண்டும்: உயர் நீதிமன்றம்

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை மதுரை மாவட்ட நிர்வாகம் நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த மோகன்ராஜ்,…

தமிழக வெள்ள பாதிப்புக்கு நிதியை ஒதுக்காமல் மத்திய அரசு ஓரவஞ்சனை: திருச்சி சிவா!

“குஜராத்தில் ஏதாவது பிரச்சினை என்றால், அள்ளிக் கொடுக்கும் மத்திய அரசு, தமிழகத்துக்கு மட்டும் ஏன் ஓரவஞ்சனை காட்டுகிறது?” என்று திமுக எம்.பி.…

தென் மாவட்டங்களுக்கு மத்திய அரசு முழு நிவாரணம் வழங்கிட வேண்டும்: துரை வைகோ

பெருமழையால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டங்களுக்கு முழு நிவாரணம் வழங்கிட மத்திய அரசு முன்வர வேண்டும் என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை…

ஹமீது அன்சாரியை அவமதித்தவர்தான் பிரதமர் மோடி: ஜெய்ராம் ரமேஷ்!

முன்னாள் குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஹமீது அன்சாரியை அவமதித்தவர்தான் பிரதமர் மோடி என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். தற்போதைய…

தென்தமிழக மழை வெள்ள பாதிப்புக்கு மத்திய அரசு செய்தது என்ன?: நிர்மலா சீதாராமன் விளக்கம்!

தென்தமிழக மழை வெள்ள பாதிப்புக்கு மத்திய அரசு செய்தது என்ன? என்பது பற்றி ராஜ்யசபாவில் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா…

ஜகதீப் தன்கரை அவமரியாதை செய்ததை கண்டித்து தமிழக பாஜக ஆர்ப்பாட்டம்!

குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கரை அவமரியாதை செய்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கண்டித்து நாளை (டிச.21) தமிழகத்தில்…

தமிழக அரசு எச்சரிக்கையுடன் இருந்திருக்க வேண்டும்: ஆளுநர் தமிழிசை!

கட்டமைப்புகளை சீரமைத்து தமிழக அரசு எச்சரிக்கையுடன் இருந்திருக்க வேண்டும் என மழை – வெள்ள பாதிப்பு குறித்து புதுச்சேரி துணை நிலை…

ராகுல் காந்தி வீடியோ எடுக்காவிட்டால் பிரச்சினையே வந்திருக்காது: மம்தா

“ஜக்தீப் தன்கரைப் போல் தனது கட்சி எம்.பி. நடித்துக் காட்டியதை ராகுல் காந்தி வீடியோவாகப் பதிவு செய்திருக்காவிட்டால் இது பிரச்சினையாகவே ஆகியிருக்காது”…

‘இதற்கா முக்கியத்துவம் கொடுப்பீர்கள்?: ராகுல் காந்தி கேள்வி!

ஜக்தீப் தன்கர் விவகாரம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ராகுல் காந்தி, “இதற்கா முக்கியத்துவம் கொடுப்பீர்கள்?” என எதிர் கேள்வி எழுப்பினார்.…

திருத்தப்பட்ட குற்றவியல் சட்ட மசோதாக்கள் மூன்றும் மக்களவையில் நிறைவேற்றம்!

திருத்தப்பட்ட குற்றவியல் சட்ட மசோதாக்கள் இன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டன. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்து அமலில் இருக்கும் மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு…

2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து டொனால்ட் ட்ரம்ப் தகுதி நீக்கம்!

2024 அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான முதன்மைத் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை தகுதி நீக்கம் செய்து கொலராடோ நீதிமன்றம்…

தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவினர் ஆய்வு!

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை மத்திய குழுவினர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த…

2 நாட்களாக சிக்கித் தவித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பத்திரமாக மீட்பு!

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே மழை வெள்ளத்தில் சிக்கித் தவித்த அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனை தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர்…

வெள்ள மீட்புப் பணிகளை விரைந்து முடிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின், மாநில அவசரகால செயல்பாட்டு மையத்துக்கு சென்று தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு…

நான் இங்கு இயக்குனர் எல்லாம் கிடையாது. இது என் ஊர், என் மக்கள்: மாரி செல்வராஜ்!

நெல்லை, தூத்துக்குடி பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை அமைச்சர் உதயநிதி ஆய்வு செய்த போது இயக்குநர் மாரி செல்வராஜும் உடன் சென்றது…