நீதிமன்றங்கள் மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்திருக்கிறது: ராமதாஸ்

சொத்துக் குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு வழங்கிய தீர்ப்பின் மூலம் நீதிமன்றங்கள் மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்திருக்கிறது என பாமக நிறுவனர் ராமதாஸ்…

அறிவாலயம் என்பது ஊழல் மற்றும் கொள்ளையின் உருவகமாக உள்ளது: குஷ்பு!

அறிவாலயம் (திமுக தலைமையகம்) என்பது ஊழல் மற்றும் கொள்ளையின் உருவகமாக உள்ளது என்று நடிகையும், பாஜகவை சேர்ந்தவருமான குஷ்பு கூறியுள்ளார். தமிழ்நாடு…

என்னது இந்தி தேசிய மொழியா?: ஜக்கி வாசுதேவ் கண்டனம்!

“இந்தியா” கூட்டணியின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடந்த நிலையில் நிதிஷ் குமார் இந்தியில் பேசினார். இதனை மொழிபெயர்க்க கோரியபோது முதல்வர் முக…

உயர்கல்வித் துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக ஒதுக்கீடு!

பொன்முடி வகித்து வந்த உயர்கல்வித் துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை முதல்வர் ஸ்டாலினின் பரிந்துரையின் பேரில்…

தூத்துக்குடி, நெல்லையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு!

தென் தமிழ்நாட்டின் மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ள சேதங்களை தமிழ்நாடு முதல்வர்…

எம்.பி.க்கள் இடைநீக்கம் விவகாரம்: எதிர்க்கட்சியினர் ஊர்வலம்!

நாடாளுமன்றத்தில் இருந்து 143 எம்.பி.,க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ‘ஜனநாயகத்தைக் காப்பாற்றுங்கள்’ என்ற பதாகை ஏந்தி எதிர்க்கட்சியினர் இன்று பழைய…

சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை!

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி…

வெள்ளத்தில் சிக்கிய மக்களை காப்பாற்றிய மீனவ சகோதரர்களுக்கு நன்றி: அண்ணாமலை

உயிர்காக்கக் களமிறங்கிப் பாடுபட்ட மீனவ சகோதரர்கள் அனைவருக்கும் தமிழகம் பெரும் நன்றிக் கடன்பட்டுள்ளது என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக…

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவு!

தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் இடையேயான காவிரி பிரச்னை பல ஆண்டுகளாக நீடித்து வந்த நிலையில், அதற்கு நிரந்தர தீர்வாக காவிரி மேலாண்மை ஆணையம்…

குவைத்தின் புதிய அமீராக பதவியேற்றுள்ள ஷேக் மெஷலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

குவைத்தின் புதிய அமீராக பதவியேற்றுள்ள ஷேக் மெஷலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். குவைத்தின் மன்னராக 3 ஆண்டுகளாக அதிகாரத்தில் இருந்தவர்…

இந்தியாவில் அதிகரிக்கும் புதிய வகை கொரோனா: மத்திய அமைச்சர் எச்சரிக்கை!

இந்தியாவில் அதிகரிக்கும் புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பது அவசியம் என்று மத்திய அரசு கூறியுள்ளது.…

அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வேண்டும்: ராமதாஸ்

அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கூடுதல் காலக்கெடு வழங்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள…

போதிய நிவாரணம் மற்றும் நிதி உதவி வழங்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: வைகோ

தென் மாவட்ட மழை வெள்ள பாதிப்புகளுக்கு போதிய நிவாரணம் மற்றும் நிதி உதவி வழங்க பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்…

திமுகவுக்கு இனி தமிழை பற்றி பேச தகுதியே கிடையாது: நாராயணன் திருப்பதி!

இந்தியை தேசிய மொழி என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கூறியதற்கு எந்தவித எதிர்வினையும் ஆற்றாமல் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்…

விளையாட்டு தொடர்பான நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசும் நானும் துணை நிற்போம்: உதயநிதி

கல்லூரி மேற்கொள்ளும் அனைத்து விளையாட்டு தொடர்பான நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசும் நானும் துணை நிற்போம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.…

தாமிரபரணி கரையோர மக்களை பாதுகாக்க அரசு தவறிவிட்டது: பிரேமலதா

தாமிரபரணி கரையோர மக்களை பாதுகாக்க அரசு தவறிவிட்டது என்று தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்…

காசாவில் பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தை எட்டியுள்ளது!

இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் ஆக்ரோஷமான தாக்குதல்களில் காசா நகரம் சின்னாபின்னமாகி வருகிறது. பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தை எட்டியுள்ளது. பாலஸ்தீனத்தின்…

விக்ரம் மற்றும் இயக்குனர் அருண்குமார் கோவா சென்றுள்ளனர்!

தமிழ் சினிமாவில் பிரதானமாக நடித்து வருகிறார் நடிகர் விக்ரம். தங்கலான், துருவநட்சத்திரம் என ரிலீஸுக்கு இரண்டு படங்களை கையில் வைத்திருக்கும் விக்ரம்,…