போட்டித் தேர்வுகளில் தமிழக இளைஞர்கள் அதிகளவில் பங்கேற்க வேண்டும்: நிர்மலா சீதாராமன்

மத்திய அரசின் வேலைவாய்ப்பு முகாம் மூலம் தேர்வான 156 பேருக்கு சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சியின் போது பணி நியமன ஆணையை…

விஜயபாஸ்கரின் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை அக்டோபர் 7ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் சொத்து குவிப்பு வழக்கு விசாரணை அக்டோபர் 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் சுகாதாரத் துறை…

மத்திய அரசு திட்டங்களில் தொழில்நுட்ப பயன்பாட்டால் ஊழல் தடுக்கப்பட்டது: பிரதமர் மோடி

மத்திய அரசு திட்டங்களில் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதால், ஊழல் தடுக்கப்பட்டுள்ளது என்று 51 ஆயிரம் பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கி பிரதமர் மோடி…

நடிகை ஜனனியை ஏமாற்றிய பிரபல ஆன்லைன் நிறுவனம்!

அவன் இவன் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ஜனனியை ஒரு பிரபல நிறுவனம் ஏமாற்றியதாக கூறியிருக்கிறார். நடிகை ஜனனி தமிழ் மற்றும்…

எனது உயர்விலும் தாழ்விலும் பயணித்த அனைவருக்கும் நன்றி: அஞ்சலி

நடிகை அஞ்சலி தற்போது 50-வது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். நடிகை அஞ்சலி ஆந்திராவைச் சேர்ந்தவராக இருந்தாலும் தமிழில் அதிக படங்களில்…

தற்போது யாரையும் காதலிக்கவில்லை. திருமணம் செய்து கொள்ளும் எண்ணமும் இல்லை: கிரண்

தற்போது யாரையும் காதலிக்கவில்லை. திருமணம் செய்து கொள்ளும் எண்ணமும் இல்லை என்று நடிகை கிரண் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். தமிழில் ஜெமினி…

துணைவேந்தர் தேடல் குழுவை அமைக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை: ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் நியமனத்துக்கான தேடல் குழுவில் யுஜிசி உறுப்பினரை நிராகரித்து உயர் கல்வித் துறை அரசிதழில் வெளியிட்ட அறிவிப்பை…

கன்னட இன வெறியர்கள் தமிழக முதல்வரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது: சீமான்!

கன்னட இன வெறியர்கள் தமிழ்நாடு முதலமைச்சரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…

சிறு, குறு தொழில் நிறுவன கோரிக்கைகளுக்கு முதல்வர் நேரடியாக தீர்வு காண வேண்டும்: முத்தரசன்

சிறு, குறு தொழில் நிறுவனங்களின் கோரிக்கை மீது முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்…

கர்நாடகத்திடமிருந்து தண்ணீர் பெற்றுத் தருவதில் திமுக ஆட்சி தோல்வியடைந்துள்ளது: டி.டி.வி. தினகரன்!

கர்நாடகத்திடமிருந்து தண்ணீர் பெற்றுத் தருவதில் திமுக ஆட்சி தோல்வியடைந்துள்ளது என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்களிடம் அமமுக பொதுச்…

3,000 கனஅடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவு!

வரும் 28-ம் தேதி முதல் அடுத்த மாதம் 15-ம் தேதி வரை தமிழகத்துக்கு விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீரை திறக்க…

மணிப்பூர் மாணவர்கள் கொலைக்கு மத்திய அரசு வெட்கப்பட வேண்டும்: பிரியங்கா காந்தி

கடந்த ஜூலை மாதம் முதல் மணிப்பூரில் ஃபிஜாம் ஹெம்ஜித் (20) மற்றும் ஹிஜாம் லிந்தோயின்காம்பி (17) எனும் இரண்டு மாணவர்கள் காணாமல்…

மருதமலை கோவிலுக்கு திமுக அரசு கரெண்ட் கொடுக்கலையா: அண்ணாமலை பேச்சால் சர்ச்சை!

1962 வரை மருதமலையில் கரெண்ட் கிடையாது.. மருதமலை முருகன் கோயிலுக்கு மின்சாரம் கொடுக்ககூடாது என்று திமுக கொள்கையாக வைத்திருந்ததாக பாஜக மாநில…

அதிமுக – பாஜக கூட்டணி விரைவில் இணையும்: ஜான் பாண்டியன்!

அதிமுக – பாஜக கூட்டணி விரைவில் இணையும் என்று தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதிமுக…

பா.ஜ.கவை வீழ்த்தவே திமுக கூட்டணியில் இடம் பெற்றோம்: வன்னியரசு

பாஜகவை வீழ்த்தவே திமுக கூட்டணியில் இடம் பெற்றோம். ஆகவே, திமுக தலைமையிலான கூட்டணியில் விடுதலைச்சிறுத்தைகள் இடம் பெற்றிருப்பது நாட்டை பாதுகாக்கவே என்று…

சமூக ஊடகப் பதிவுகளை தீவிரமாக கண்காணிக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

“சட்டம் – ஒழுங்கு பிரச்சினை சில சமயங்களில், சில சமூக ஊடகச் செய்திகளால் ஏற்பட்டு விடுகிறது. ஆகவே, சமூக ஊடக பதிவுகளை…

சென்னையில் அக்.14-ல் ‘மகளிர் உரிமை மாநாடு’: கனிமொழி எம்.பி., அறிவிப்பு!

கருணாநிதி நூற்றாண்டையொட்டி மகளிர் அணி அக்டோபர் 14-ல் சென்னையில் நடத்தும் மகளிர் உரிமை மாநாட்டில் சோனியா காந்தி உள்ளிட்ட இண்டியா கூட்டணிக்…

இந்தியாவின் ராஜதந்திரம் கடந்த 30 நாட்களில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது: பிரதமர் மோடி

இந்தியாவின் ராஜதந்திரம் கடந்த 30 நாட்களில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜி 20 பல்கலைக்கழக இணைப்பின்…