அடுத்த 2 ஆண்டுகளில் 50 ஆயிரம் பேருக்கு அரசு வேலை: மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் அடுத்த 2 ஆண்டுகளில் 50 ஆயிரம் பேர் அரசு வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக அரசு…

மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு!

மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 19 காவல்நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளை தவிர மாநிலத்தின் மற்ற அனைத்து பகுதிகளையும் பதற்றமானவையாக…

சனாதனத்தை அழிக்க பலர் முயன்றனர், ஆனால் யாராலும் அழிக்க முடியவில்லை: ஆளுநர் ஆர்என் ரவி

சனாதனத்தை பற்றி சிலர் சுயநலத்திற்காக திரித்து பேசுவதாக தமிழக ஆளுநர் ஆர்என் ரவி தெரிவித்துள்ளார். சனாதனத்தை அழிக்க பலர் முயற்சி செய்ததாகவும்…

மத்திய அமைச்சர் முருகன் மீதான அவதூறு வழக்குக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!

சென்னையில் உள்ள முரசொலி அறக்கட்டளை அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என மத்திய அமைச்சர் எல் முருகன் பேசியிருந்தார். இவருக்கு…

அ.தி.மு.க.-பா.ஜனதா இணைந்தாலும் பிரிந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை: உதயநிதி ஸ்டாலின்

அ.தி.மு.க.-பா.ஜனதா இணைந்தாலும், பிரிந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை, அவர்களின் பிரிவு என்பது பிரிவு அல்ல, நாடகம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…

ஓபிஎஸ்-க்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு நவம்பர் 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் நவம்பர் 23ஆம் தேதிக்கு நவம்பர் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. அதிமுக ஆட்சி…

நியோ மேக்ஸ் இயக்குனர்களை ஒரு மாதத்தில் கைது செய்யாவிட்டால் சிபிஐக்கு மாற்றுவோம்: ஐகோர்ட்

நியோ-மேக்ஸ் மோசடி வழக்கில் நிறுவனத்தின் அனைத்து இயக்குநர்களையும் ஒரு மாதத்தில் கைது செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைது…

மணிப்பூர் முதல்-மந்திரியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: மல்லிகார்ஜுன கார்கே

மணிப்பூர் முதல்-மந்திரியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் தற்போது நிலவி…

கே.ஆர்.எஸ். அணையில் இருந்து தமிழகத்திற்கு இனி தண்ணீர் திறக்க மாட்டோம்: டி.கே.சிவக்குமாா்

கே.ஆர்.எஸ். அணையில் இருந்து இனி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க மாட்டோம் என்றும், முழுஅடைப்பு போராட்டம் நடத்தும் முடிவை கன்னட சங்கங்கள் கைவிட…

மத்தியப் பிரதேசத்தின் பெண்களின் நிலையைக் கண்டு நாடு முழுவதும் வெட்கப்படுகிறது: ராகுல்

மத்தியப் பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 12 வயது சிறுமி ஒருவர் 8 கி.மீ தூரம் வரை உதவி கேட்டு ரத்தக்கறை…

வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை: மத்திய அரசு அறிவுறுத்தல்!

வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. நாட்டின் பல…

தமிழ்நாட்டுக்கு சொட்டு நீரைக் கூட திறக்க முடியாது: சித்தராமையா

காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவுப்படி இன்று முதல் தமிழ்நாட்டுக்கு 3,000 கன அடி நீர் திறக்க வேண்டும்; ஆனால் தமிழ்நாட்டுக்கு சொட்டு…

ஈராக்கில் திருமண விழாவில் பயங்கர தீ விபத்து: 120 பேர் பலி!

ஈராக்கில் திருமண விழாவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் மணமக்கள் உள்பட 120 பேர் உடல் கருகி பலியாகினர். ஈராக்…

கொரோனாவை விட கொடூர வைரஸால் மனிதர்களுக்கு பேராபத்து!

கொரோனாவை விட கொடூர வைரஸால் உருவாகும் Disease X தொற்று மனிதர்களுக்கு பேராபத்தை ஏற்படுத்தும் என பிரிட்டன் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த…

அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர் ஏ ஆர் ரகுமான் மீது புகார்!

அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர் அளித்த புகாருக்கும், ஏ.ஆர்.ரகுமானுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என ஏ.ஆர்.ரகுமானின் மேலாளரும், ‘தி குரூப்’ நிறுவன…

குழந்தைகளின் பிறந்த நாளை கொண்டாடிய நயன்தாரா-விக்னேஷ் சிவன்!

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி தங்களுடைய இரட்டை குழந்தைகளின் முதல் பிறந்த நாளை நேற்று கொண்டாடினார்கள். நடிகை நயன்தாரா- இயக்குனர்…

கொலீஜியத்தின் 70 சிபாரிசுகள் நிலுவை: சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி!

கொலீஜியத்தின் 70 சிபாரிசுகளை நிலுவையில் வைத்திருப்பது குறித்து மத்திய அரசு மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி தெரிவித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள்…

கமல்ஹாசனின் கால்தூசிக்கு கூட உதயநிதி ஈடாக மாட்டார்: அண்ணாமலை

“கமல் சார்.., உதயநிதிகிட்ட போய் உங்க தன்மானத்தை அடகு வைக்கீறீங்களே..” என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருப்பது திமுகவினரை கொந்தளிக்க…