கொரோனா அறிகுறி உள்ள அனைவருக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம்!

காய்ச்சல், சளி உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் உள்ள அனைவருக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும் என்று தமிழக பொது சுகாதாரத்…

மின்வாரிய குத்தகை முறை பணி நியமனத்தால் சமூக நீதிக்கு ஆபத்து: அன்புமணி

“தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நிரந்தரப் பணியாளர்களை நியமிக்காமல், தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலம் குத்தகை முறையில் ஊழியர்களை நியமிக்க தமிழக அரசு முடிவு…

வெள்ள பாதிப்புக்கு ரூ.1000 கோடி நிவாரணத் தொகுப்பு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

மழை, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாவட்ட மக்களுக்கு வீட்டுவசதி, தொழிற்கடன் வழங்க ரூ.1000 கோடி மதிப்பிலான நிவாரணத் தொகுப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்…

அயோத்தியில் புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

அயோத்தியில் 240 கோடி ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையத்தையும், 1,450 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள விமான நிலையத்தையும் பிரதமர்…

விஜயகாந்துக்கு தமிழக அரசு மணிமண்டபம் அமைத்து தர வேண்டும்: பிரேமலதா

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பொது இடத்தில் தமிழக அரசு மணிமண்டபமும், சிலையும் அமைக்க வேண்டும் என பிரேமலதா கோரிக்கை விடுத்துள்ளார்.…

ராமரை வேட்பாளராக அறிவிப்பது மட்டுமே மிச்சம்: சஞ்சய் ராவத்!

அயோத்தி ராமர் கோயில் விஷயத்தை அரசியல் ஆக்குவதாக பாரதிய ஜனதா கட்சியை சாடியுள்ள சிவ சேனா (உத்தவ் தாக்கரே அணி) கட்சி…

கிளாம்பாக்கம் பஸ் முனையத்தை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

சென்னை வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் ரூ.400 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை…

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று காலை நிகழ்ந்த விபத்தில் 5 பேர் பலி: விஜயபாஸ்கர் வேதனை!

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று காலை நிகழ்ந்த கோர விபத்தில் 5 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில் அது குறித்த துயரத்தை தனது…

பாஜக அரசின் நலனுக்காக தமிழ்நாடு பலியாவதை ஏற்க முடியாது: ஜவாஹிருல்லா

கூடங்குளத்தில் கூடுதல் அணு உலைகள் அமைக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்றும் பாஜக அரசின் நலனுக்காக தமிழ்நாடும் தமிழ்நாட்டு மக்களும் பலியாக்கப்படுவதை…

ஒரே நாளில் 122 ஏவுகணைகள்: உக்ரைன் மீது வான் தாக்குதலை நடத்திய ரஷ்யா!

நேற்று மிகப்பெரிய வான் தாக்குதலை ரஷ்யா நடத்தியிருக்கிறது. நேற்று பகலில் தொடங்கி இரவு வரை நீடித்த இந்த வான்வழித் தாக்குதலின்போது, 122…

புதிய வகை கொரோனா தொற்று குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை: மா.சுப்பிரமணியன்

புதிய வகை கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். பருவமழையையொட்டி, சென்னையில் 10-வது…

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த சட்டப்படி எந்தத் தடையும் இல்லை: ராமதாஸ்

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த சட்டப்படி எந்தத் தடையும் இல்லை என ராமதாஸ் தெரிவித்துள்ளார் தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது…

அரசின் நிவாரண உதவிகள் 100 சதவீதம் பொதுமக்களை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்: மு.க. ஸ்டாலின்!

கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் நிவாரண பணிகளை மேற்கொள்வது தொடர்பாக முதல்-அமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நேற்று நடைபெற்றது.…

வழக்கமான மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு நான் நன்றாக இருக்கிறேன்: மம்தா பானர்ஜி!

மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு மருத்துவர்கள் சில வழக்கமான பரிசோதனைகளை நடத்தினர். கடந்த ஜூன் மாதம் ஹெலிகாப்டரை அவசரமாக தரையிறக்கிய…

ராகுல் காந்தி தொலைபேசி மூலம் பிரேமலதாவை தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார்!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காலமானார். சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்த்…

அனைத்து சடங்குகளும் முடிந்து விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது!

அனைத்து சடங்குகளும் முடிந்து இறுதியாக இரவு 7 மணியளவில் விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. தேமுதிக தலைவரும், எதிர்க்கட்சி முன்னாள் தலைவரும்,…

காதல் கணவரை பிரிந்தார் நடிகை இஷா கோபிகர்!

நடிகை இஷா கோபிகர் தனது 14 வருட திருமண வாழ்க்கையை முடித்துக்கொண்டு கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ளார். மாடல் அழகியான இஷா…

எனது கனவு நனவானது: நடிகை கத்ரினா கைஃப்!

கத்ரினா கைஃப், விஜய் சேதுபதி இணைந்திருக்கும் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் உருவான, பெரிதும் எதிர்பார்க்கப்படும் மெரி கிறிஸ்மஸ் திரைப்படம் ஜனவரி மாதம்…