தமிழ்நாட்டு மக்களை படிக்க வைப்பதற்குப் பதிலாக குடிக்க வைக்கும் அரசு: ஓ.பன்னீர்செல்வம்!

கள்ளச் சாராய கலாச்சாரத்தை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களை படிக்க வைப்பதற்குப் பதிலாக குடிக்க வைத்து தமிழ்க் குடியை அடியோடு ஒழிக்கும் நடவடிக்கைகளை…

பள்ளிகளில் மூடப்பட்ட தொழிற்கல்வி பாடப்பிரிவுகள்: அன்புமணி கண்டனம்!

தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடப்பட்டிருப்பதற்கு அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சமீபத்தில் 12 மற்றும் 10…

சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பயணம்!

அரசு முறை பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு செல்வதற்கு முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின்,…

உண்மை கண்டறியும் சோதனைக்கு தயார்: மல்யுத்த வீராங்கனைகள் அறிவிப்பு!

பாலியல் துன்புறுத்தல் விவகாரத்தில் உண்மை கண்டறியும் சோதனைக்கு தயார் என மல்யுத்த வீராங்கனைகள் அறிவித்திருப்பதால் மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷன்…

நள்ளிரவில் திடீரென லாரியில் பயணித்த ராகுல் காந்தி!

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, நேற்றிரவு திடீரென்று தனது காரை நிறுத்தி லாரியில் பயணம் மேற்கொண்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி…

மீனாட்சியம்மன் கோயில் தக்கார் கருமுத்து கண்ணன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் தக்காரும், தொழிலதிபருமான கருமுத்து கண்ணன் உயர்ந்த உள்ளத்துக்கு சொந்தக்காரர் என்றும், தாம் எப்போது மதுரை சென்றாலும்…

பிரபல இயக்குனர் அனுராக் காஷ்யூப்பிற்கு நடிகர் விக்ரம் விளக்கம்!

பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யூப்பிற்கு விளக்கமளித்து நடிகர் விக்ரம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ்…

எடப்பாடி பழனிச்சாமி உள்பட அதிமுகவினர் மீது 3 பிரிவில் வழக்கு பதிவு!

எடப்பாடி பழனிச்சாமி உள்பட அதிமுகவினர் 5,500 பேர் மீது சென்னை போலீசார் அதிரடியாக வழக்குப்பதிவு செய்தனர். சென்னையில் ஆளுநர் மாளிகைக்கு பேரணி…

கல்விக்காக தங்க நகைகளை விற்கும் அவலம்: கே.பாலகிருஷ்ணன்!

தனியார் பள்ளிகளின் கட்டண விகிதங்கள் முறைப்படுத்திய புதிய பட்டியலை வெளியிட வேண்டும் என மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்…

ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்குகளை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு தொடர்பாக காவல் நிலையங்களில் பதியப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது…

கருப்புப் பணத்தை பதுக்குவோருக்கு மட்டுமே ரூ.2000 பயன்பட்டது: ப.சிதம்பரம்

பாஜக தலைமையிலான மத்திய அரசு அறிமுகப்படுத்திய ரூ.2000 நோட்டு கருப்புப் பணத்தை பதுக்குவோருக்கு மட்டுமே இதுவரை பயன்பட்டு வந்தது. இப்போது, அவா்கள்…

பகுதி நேர ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: வைகோ!

வாழ்வாதாரத்துக்காகப் போராடி வரும் பகுதி நேர ஆசிரியா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலா் வைகோ வலியுறுத்தினாா்.…

குஜராத்தில் வங்கதேசத்தைச் சோ்ந்த 4 அல்-கொய்தா பயங்கரவாதிகள் கைது!

குஜராத்தில் அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் சதியை அந்த மாநில பயங்கரவாத தடுப்புப் படையினா் முறியடித்தனா். சதியில் ஈடுபட்ட வங்கதேசத்தைச் சோ்ந்த 4…

ஆஸ்திரேலியா சென்ற பிரதமா் நரேந்திர மோடியை வரவேற்ற இந்திய சமூகத்தினா்!

ஜப்பான், பப்புவா நியூ கினியா நாடுகளைத் தொடா்ந்து பயணத்தின் இறுதிகட்டமாக பிரதமா் நரேந்திர மோடி ஆஸ்திரேலியாவுக்கு நேற்று வந்தடைந்தாா். 3 நாள்கள்…

மல்லிகார்ஜூன கார்கே, ராகுலுடன் மீண்டும் நிதிஷ்குமார் சந்திப்பு!

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல் காந்தியை மீண்டும் நிதிஷ்குமார் சந்தித்து பேசினார். நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு…

மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இரு தரப்பினர் இடையே மீண்டும் மோதல்!

உள்ளூர் சந்தையில் இடப் பிரச்சினை காரணமாக, மணிப்பூர் தலைநகர் இம்பாலில் மேதேயி மற்றும் குக்கி சமூகத்தினர் இடையே நேற்று மீண்டும் மோதல்…

300-வது நாளை கடந்த பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டம்!

காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டம் 300 நாளை கடந்தது.…

திட்டமிட்டபடி ஜூன் 1-இல் பள்ளிகள் திறக்கப்படும்: அன்பில் மகேஷ்

கோடை விடுமுறைக்குப் பிறகு திட்டமிட்டபடி ஜூன் 1-ஆம் தேதி தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா்…