பேப்பரே இல்லாத இடத்தில் எதுக்கு பேனா?: நடிகை கஸ்தூரி!

பேப்பரே இல்லாத இடத்தில் பேனாவை எதற்கு வைக்க வேண்டும் என நடிகை கஸ்தூரி கிண்டல் செய்துள்ளார். மறைந்த தமிழக முன்னாள் ஜெயலலிதாவின்…

ஆக்கிரமிப்பை கேள்வி கேட்டா கொல்லுவீங்களா: நாராயணன் திருப்பதி!

ஆக்கிரமிப்பை தட்டிக்கேட்டவர் நடுரோட்டில் படுகொலை குறித்து தமிழ்நாடு பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழ்நாடு…

தி.முக. அரசு போதைப் பொருளை கட்டுப்படுத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!

தி.முக. அரசு கும்ப கர்ண தூக்கத்தில் இருந்து எழுந்து போதைப் பொருளை கட்டுப்படுத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். அ.தி.மு.க.…

100-வது ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடு: பிரதமர் மோடி

மன் கி பாத் நிகழ்ச்சி எனக்கு ஆன்மீக பயணமாகும். மக்களுடன் தொடர்பு கொள்ள என்னை அனுமதித்தது. இயற்கை வளங்களான நீர்நிலைகள், மலைகள்,…

பஞ்சாப்பில் விஷவாயு தாக்கி 11 பேர் உயிரிழப்பு!

பஞ்சாப்பில் இன்று காலை திடீரென விஷ வாயு கசிந்து ஊரெல்லாம் பரவியதில் 11 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்திருக்கின்றனர். பலர் மருத்துவமனையில் உயிருக்கு…

புல்வாமா தாக்குதல் மோடி அரசின் அலட்சியத்தால் நிகழ்ந்தது: காங்கிரஸ்

புல்வாமா தாக்குதலும், 40 வீரர்கள் உயிர்த் தியாகம் செய்ததும் பிரதமர் மோடி அரசின் அலட்சியம், அக்கறையின்மையால் நிகழ்ந்தது என்று காங்கிரஸ் சமூக…

சீனா தனது கடல் எல்லையை தாண்டி வந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்கா

சீனா தனது கடல் எல்லையை தாண்டி வந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. தென் சீனக்கடல் பகுதியில்…

கிரிமியா எண்ணெய் கிடங்கில் உக்ரைன் டிரோன் தாக்குதல்!

ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட கிரிமியா எண்ணெய் கிடங்கு மீது ஆளில்லா விமானம் தாக்கியதில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன்…

அமெரிக்க – தென் கொரிய ஒப்பந்தம் ஆபத்தை உருவாக்கும்: வட கொரியா எச்சரிக்கை!

அமெரிக்கா – தென் கொரியா இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம் மோசமான ஆபத்தை உருவாக்கும் என்று வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்…

உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்திற்கு மே தின வாழ்த்துக்கள்: வைகோ!

மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்பியுமான வைகோ வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். தொழிலாளர் தினத்தை முன்னிட்டு…

சில காலம் டுவிட்டரிலிருந்து ஓய்வு: சிவகார்த்திகேயன்!

சில காலம் டுவிட்டரிலிருந்து ஒதுங்கியிருப்பதாக சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். சிவகார்த்திகேயன் மெரினா, மனம் கொத்தி பறவை, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரெமோ,…

பொன்னியின் செல்வன் -2, இரண்டு நாட்களில் ரூ.100 கோடி வசூல்!

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.…

தானியங்கி மதுவிற்பனை என்பதே குடிப்பழக்கத்தை ஊக்குவிக்கும் செயலாகும்: அன்புமணி

தானியங்கி மதுவிற்பனை நிலையங்கள் என்பது குழப்பத்தை, குடிப்பழக்கத்தை ஊக்குவிக்கும் செயல் என்றும் இதற்காகவா தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்பட்டது எனவும் பாமக தலைவர்…

பாஜக வித்தியாசமான கட்சி, திமுக ஊழல் கட்சி: வானதி சீனிவாசன்!

தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிப்போம் என்று கட்சியை தொடங்கி திமுக, காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்த கமல்ஹாசன் வெறும் நட்சத்திர பேச்சாளர் மட்டும்தான்…

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குழைந்துள்ளது: எடப்பாடி பழனிச்சாமி

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குழைந்துள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி…

கிருஷ்ணகிரியில் தீண்டாமை: முதல்வர் ஸ்டாலினுக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தலித் மக்கள் மீது இதர சாதியினர் கொலைவெறித்தாக்குதல் நடத்திய நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் மீதே காவல்துறை வழக்கு பதிவு…

அம்பேத்கரை அவமானப்படுத்தியவர்கள், என்னையும் அவமானப்படுத்துகிறார்கள்: பிரதமர் மோடி!

அன்றைக்கு சட்ட மேதை அம்பேத்கரை அவமானப்படுத்தியவர்கள், இன்றைக்கு என்னையும் அவமானப்படுத்துகிறார்கள் என காங்கிரஸை கடுமையாக விமர்சித்து பேசினார் பிரதமர் நரேந்திர மோடி.…

தனது வேதனைகளை விவரிக்கும் முதல் பிரதமர் மோடி தான்: பிரியங்கா காந்தி!

மக்களின் துயரங்களை கேட்பதற்கு பதிலாக தனது வேதனைகளை விவரிக்கும் முதல் பிரதமர், மோடி தான் என்று பிரியங்கா காந்தி தாக்கி பேசினார்.…